பிரான்ஸ்
பிரான்சில் ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவர் சுட்டுக் கொலை
ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவரான ஷராவி பற்றி தகவல் அளிப்போருக்கு 5 மில்லியன் டாலர் பரிசு தரப்படும் என அமெரிக்கா அறிவித்திருந்தது. சகாராவில் கடந்த 2015-ம் ஆண்டு ஐ.எஸ். அமைப்பை நிறுவிய ஷராவி மாலி, நைஜர் மற்றும் புர்கினா பாசோவில் நடந்தமேலும் படிக்க...
ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்த ஆன் இதால்கோ
இதுவரை பரிஸ் நகர முதல்வராக அறியப்பட்ட ஆன் இதால்கோ, இன்று… 2022 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி வேட்பாளராக தன்னை அறிவித்துள்ளர். இது தொடர்பான செய்திகள் முன்னதாகவே வெளியாகியிருந்த போதும், உத்தியோகபூர்வமாக இதுவரை ஆன் இதால்கோ அறிவிக்கவில்லை. இந்நிலையில், Rouen நகருக்கு பயணம்மேலும் படிக்க...
கருத்தடை இலவசம் ஆக்கப்படும்! – சுகாதார அமைச்சர் அறிவிப்பு
இருபத்தைந்து வயதுக்குட்பட்ட பெண்களுக்கு கருத்தடை செய்வது இலவசமாக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார். ஜனவரி 1, 2022 ஆம் ஆண்டில் இருந்து இந்த வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் Olivier Véran அறிவித்துள்ளார். இன்ரு காலை செய்தி ஊடகம் ஒன்றில்மேலும் படிக்க...
வானிலை : இல் து பிரான்ஸ் மாவட்டங்கள் உட்பட – 32 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை
மோசமான வானிலை காரணமாக சற்று முன்னர் 32 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த புயற்காற்று வீசும் எனவும் அறிவிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. l’Eure-et-Loir,le Loiret,l’Yonne,la Sarthe,le Loir-et-Cher,le Cher,la Nièvre,l’Indre-et-Loire,la Nièvre,l’Allier ,l’Indre,la Creuse,la Haute-Vienne,laமேலும் படிக்க...
கடலில் இருந்து 56 அகதிகள் மீட்பு
பிரான்சில் இருந்து ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியா நோக்கி பயணித்த 56 அகதிகள் மீட்க்கப்பட்டுள்ளனர். நான்கு மீட்ப்புப்பணிகள் ஒரே நாளில் இடம்பெற்றுள்ளன. Calais, Dunkerque ம்ற்றும் Boulogne-sur-Mer நகர கடற்பிராந்தியங்களில் இந்த மீட்பு பணி இடம்பெற்றுள்ளது. சிறிய ஆபத்தான மீன்பிடி படகுகள்மேலும் படிக்க...
ஆபாச இணையத் தளங்கள் பிரான்சில் முடக்கம்?
ஆபாச படங்கள் கொண்ட இணையத்தளங்கள் அனைத்தும் பிரான்சில் முடக்கப்பட உள்ளன. Pornhub, Youporn, Xvideos, RedTube உள்ளிட்ட ஏராளமான இணையங்கள் முடக்கப்பட உள்ளன. வரும் செப்டம்பர் 9 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் இந்த தளங்கள் முடக்கப்பட உள்ளதாக Tribunal judiciaireமேலும் படிக்க...
நவம்பர் 13 தாக்குதல்! – இறுதி தீர்ப்பு!
”நவம்பர் 13” பயங்கரவாத தாக்குதலை அத்தனை எளிதில் எவரும் மறந்துவிட முடியாது. 130 பேரின் உயிரை காவு வாங்கிய அந்த கோர தாக்குதலின் இறுதிக்கட்ட தீர்ப்பு நாளை மறுநாள் புதன்கிழமை ஆரம்பிக்கின்றது. இந்த தீர்ப்பு முன் எப்போதும் இல்லாதவாறு வரலாற்று முக்கியத்துவம்மேலும் படிக்க...
பிரான்ஸில் 66 சதவீத மக்களுக்கு தடுப்பூசியின் இரண்டு அளவுகளும் செலுத்தப் பட்டுள்ளது: சுகாதார அமைச்சகம்
பிரான்ஸில் 66 சதவீத மக்களுக்கு தடுப்பூசியின் இரண்டு அளவுகளும் செலுத்தப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. செப்டம்பர் 1ஆம் திகதி நிலவரப்படி, இதுவரை 48,767,471 பேர் தங்களுக்கான முதலாவது தடுப்பூசியினை பெற்றுக்கொண்டுள்ளனர். இது தடுப்பூசி போட தகுதியுடைய நாட்டு மக்கள் தொகையில் 86மேலும் படிக்க...
மூன்றாம் அளவு தடுப்பூசியை செலுத்துவதற்கான முன்பதிவு பிரான்ஸில் ஆரம்பம்!
மூன்றாம் அளவு கொவிட்-19 தடுப்பூசியை செலுத்துவதற்கான முன்பதிவு பிரான்ஸில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த பணிகளில், முதற்கட்டமாக 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், மற்றும் நோய்எதிர்ப்பின்மை நோயுள்ளவர்கள் ஆறு மில்லியன் பேர், தகுதி உள்ளவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களிற்கான முன்பதிவுமேலும் படிக்க...
அமெரிக்கா ஈராக்கை விட்டு வெளியேறினாலும் பிரான்ஸ் தொடர்ந்தும் அங்கு தங்கி இருக்கும் – ஜனாதிபதி
அமெரிக்கா ஈராக்கைவிட்டு வெளியேறினாலும் பிரான்ஸ் தொடர்ந்தும் அங்கு தங்கியிருக்குமென பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். மத்தியகிழக்கு நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பின் ஒரு பகுதியாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ஈராக்கின் தலைநகரமான பக்தாத் சென்றிருந்தார். அங்கு, ஈராக் அரசாங்கத்துடன் நடாத்தப்பட்டமேலும் படிக்க...
அகதிகள் போர்வையில் தலிபான்கள்? பிரான்ஸ் தீவிர விசாரணை!
பிரான்ஸிற்குள் அகதிகள் போர்வையில் சில தலிபான்கள் ஊடுவருவியுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் சந்தேகம் கொண்டுள்ளனர். கடந்த 18ஆம் திகதி, அபுதாபி விமானநிலையத்தில் இருந்து பரிஸிற்கு விமானம் மூலம் வந்த ஒருவரை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். கடந்த 15ஆம் திகதி காபூல் நகரம் தலிபான்களிடம்மேலும் படிக்க...
ஆப்கானிலிருந்து அகதிகளை வெளியேற்றும் பிரான்ஸின் நடவடிக்கை நிறைவுக்கு வருகின்றது!
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலிருந்து தங்கள் நாட்டவர்களையும் பிறரையும் பாதுகாப்பாக வெளியேற்றும் தங்களது பணி நிறைவுப் பெறுவதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை இன்று (வெள்ளிக்கிமை) நிறுத்தப்படும் என பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘வெள்ளிக்கிழமை மாலைக்குள்மேலும் படிக்க...
தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளிகளில் 85% வீதமானோர் தடுப்பூசி போடாதவர்கள்
தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளிகளில் 85% வீதமானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சகம் வெளியிட்ட வார அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 26 ஆம் திகதியில் இருந்து ஓகஸ்ட் 1 ஆம் திகதிவரையான நாட்களில் தீவிர சிகிச்சைப் பிரிவுமேலும் படிக்க...
சுகாதார நிலமைகள் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை! – ஜனாதிபதி மக்ரோன்
சுகாதார நிலமைகள் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்று புதன்கிழமை காலை காணொளி மூலம் இடம்பெற்ற சுகாதார பாதுகாப்பு கவுன்சிலில் கலந்துகொண்ட ஜனாதிபதி, அதன் பின்னரே இதனை அறிவித்துள்ளார். ”சுகாதார சூழ்நிலைகள் எங்களுக்கு பின்னால் இல்லை.மேலும் படிக்க...
Val-d’Oise : கழுத்து வெட்டப்பட்டு சடலங்கள் மீட்பு!
Val-d’Oise மாவட்டத்தில் வசித்த தாய் மற்றும் அவரது மகள் இருவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இருவரின் சடலங்களும் நேற்று செவ்வாய்க்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டது. காலை 10 மணிக்கு வேலையில் இருந்து Saint-Ouen-l’Aumône (Val-d’Oise) நகரில் உள்ள வீட்டுக்கு திரும்பிய கணவர், இவ்விரு சடலங்களையும்மேலும் படிக்க...
பிரான்சில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் – போலீசாருடன் மோதல்
பிரான்சில் போராட்டங்கள் தொடர்பாக 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மக்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தினர் ஐரோப்பிய நாடான பிரான்ஸ், கொரோனா வைரசால் பெரிதும் பாதிக்கப்பட்டது. அங்கு இதுவரை கொரோனா 3-வது அலை வரை ஏற்பட்டுமேலும் படிக்க...
பிரான்ஸில் கொவிட் தொற்றினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 60இலட்சத்தை நெருங்குகின்றது!
பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60இலட்சத்தை நெருங்குகின்றது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரான்ஸில் மொத்தமாக 59இலட்சத்து 93ஆயிரத்து 937பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக விளங்கும் பிரான்ஸில்மேலும் படிக்க...
பெகாசஸ் விவகாரம்: தேசிய பாதுகாப்பு கூட்டத்தை கூட்டிய பிரான்ஸ் ஜனாதிபதி!
பூதாகரமாக வெடித்துள்ள பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தேசிய பாதுகாப்பு கூட்டத்தை கூட்டியுள்ளார். இதுகுறித்து அரசாங்க செய்தித் தொடர்பாளர் கேப்ரியல் அட்டல் கூறுகையில், ‘இந்த விவகாரத்தை ஜனாதிபதி உன்னிப்பாகவும் தீவிரமாகவும் கவனித்துவருகிறார். பெகாசஸ் விவகாரம் மற்றும்மேலும் படிக்க...
பிரான்ஸில் ஹெல்த் பாஸ் திட்டம் அமுல்!
நாடு முழுவதும் டெல்டா மாறுபாடு தீவிரமாக பரவி வருவதால் பிரான்ஸில் கொரோனா ஹெல்த் பாஸ் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. புதன்கிழமை முதல் மக்கள் பெரும்பாலான அருங்காட்சியங்கள் மற்றும் சினிமா திரையரங்கிற்குள் நுழைய தடுப்பூசி போட்தற்கான சான்றிதழ் அல்லது கொரோனா தொற்று இல்லை அல்லதுமேலும் படிக்க...
பரிஸ் உட்பட – நாட்டின் பல மாவட்டங்களில் கொரோனா தொற்று வீதம் அதிகரிப்பு
நாட்டின் பல நகரங்களில் கொரோனா தொற்று வீதம் திடீரென அதிகரித்துள்ளது. ஒவ்வொரு 100.000 பேரிலும் 50 பேருக்கும் அதிகமானோருக்கு தொற்று ஏற்படும் மாவட்டங்களின் எண்ணிக்கை 12 இல் இருண்டு 37 ஆக அதிகரித்துள்ளன. கடந்த 24 மணிநேர PCR பரிசோதனை முடிவுகளின் படி,மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- …
- 32
- மேலும் படிக்க