பிரான்ஸ்
குளிர்கால மலிவு விற்பனை ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு
இவ்வருடத்துக்கான குளிர்கால மலிவு விற்பனை (les soldes d’hiver) ஆரம்பிக்கும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 12 ஆம் திகதி புதன்கிழமை காலை 8 மணிமுதல் இந்த மலிவு விற்பனை ஆரம்பமாகின்றது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தின் இரண்டாவது புதன்கிழமை குளிர்காலமேலும் படிக்க...
பிரான்சில் நடைமுறைக்கு வரும் புதிய விதிகள்
இன்று ஜனவரி 3 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் பல்வேறு சுகாதார விதிகள் நடைமுறைக்கு வருகின்றது. முகக்கவசம்!இன்று முதல் 6 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். பொது இடங்கள், போக்குவரத்துக்கள் உள்ளிட்ட பல இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும்.மேலும் படிக்க...
பிரான்ஸில் பிளாஸ்டிக் பொதியிடலை தடைசெய்யும் புதிய சட்டம் புத்தாண்டு தினத்திலிருந்து அமுல்
பெரும்பாலான பழங்கள் மற்றும் காய்கறிகளில் பிளாஸ்டிக் பொதியிடலை தடைசெய்யும் புதிய சட்டம், புத்தாண்டு தினத்தில் இருந்து பிரான்ஸில் நடைமுறைக்கு வருகிறது. வெள்ளரி, எலுமிச்சை மற்றும் ஒரஞ் உள்ளிட்ட 30 வகைகளில், பிளாஸ்டிக்கில் சுற்றப்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. பெரிய பொதிகள் மற்றும் நறுக்கப்பட்டமேலும் படிக்க...
பாடசாலைகள் திறப்பதை பிற் போடுமாறு மருத்துவர்கள் கோரிக்கை
பாடசாலைகள் திறக்கும் திகதியை பிற்போடுமாறு மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜனவரி 3 ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்பட உள்ள நிலையில், இரு வாரங்களுக்கு பாடசாலைகள் திறப்பதை பிற்போடுமாறு மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 50 மருத்துவர்கள் இணைந்து கோரிக்கை கடிதம் ஒன்றைமேலும் படிக்க...
Île-de-France இற்குள் தடுப்பூசி நிலையங்கள் விடுமுறைக் காலத்திலும் திறந்திருக்கும்
விடுமுறை காலத்திலும் Île-de-France இற்குள் தடுப்பூசி நிலையங்கள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருடப் பிறப்பு ஆகிய விடுமுறை நாட்களில், தடுப்பூசி போடும் பணிகள் தடையின்றி தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Île-de-Franceக்குள் உள்ள பெரும்பாலான தடுப்பூசி மையங்கள் வழமைபோல் திறக்கப்படுகின்றன.மேலும் படிக்க...
பாவனையில் இருக்கும் 182.000 போலி சுகாதார அனுமதி அட்டைகள்
மேலும் பல போலி சுகாதார அனுமதி அட்டைகளின் (pass sanitaire) பாவனையில் இருப்பதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த வாரத்தில் 110.000 போலி சுகாதார அனுமதி அட்டைகள் பயன்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது அது 182.000 எனும் எண்ணிக்கையை கடந்துள்ளது.மேலும் படிக்க...
பரிஸ் : இரு பெண்களை பணயக் கைதிகளாக பிடித்த ஆயுததாரி கைது
பரிசில் இரு பெண்களை பணயக்கைதிகளாக பிடித்து வைத்த்திருந்த ஆயுததாரி கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை நண்பகல் ஆரம்பித்த இந்த பேச்சுவார்த்தை, இன்று காலை வரை (காலை 6.30 மணி நிலவரம்) நீடித்தது. நேற்று இரவு 10.00 மணி அளவில் இரு பெண்களில்மேலும் படிக்க...
பிரித்தானியா நோக்கி சட்டவிரோத பயணம்! – 138 அகதிகள் கடலில் இருந்து மீட்பு
பிரான்சில் இருந்து பிரித்தானியா நோக்கி சட்டவிரோத பயணம் மேற்கொண்ட 138 அகதிகள் கடலில் இருந்து மீட்க்கப்பட்டுள்ளனர். அண்மையில் கடலில் பயணித்த 27 அகதிகள் கடலில் மூழ்கி சாவடைந்த சம்பவம் உலகையே உலுக்கியிருந்த நிலையில், இந்த சட்டவிரோத உயிராபத்தான பயணம் தொடர்ந்துகொண்டே உள்ளது.மேலும் படிக்க...
தடுப்பூசி போட்டுக் கொள்ள தயாராக இருந்தால் – தண்டனை இல்லை
தடுப்பூசி போட்டுக்கொள்ள தயாராக இருந்தால், தண்டனையில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் போலி சுகாதார அனுமதி அட்டை (pass sanitaire) வைத்துக்கொள்கின்றனர். இது பல ஆயிரம் யூரோக்கள் தண்டப்பணம் மற்றும் ஒன்றரை வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கக்கூடியமேலும் படிக்க...
மிஸ்.பிரான்ஸ் அழகிப் போட்டிக்கு திரு நங்கைகளும் கலந்து கொள்ளலாம்
மிஸ்.பிரான்ஸ் அழகிப்போட்டில் திருநங்கைகளும் கலந்துகொள்ளலாம் என மிஸ்.பிரான்ஸ் அழகிப்போட்டி இயக்குனர் தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை வானொலி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் Alexia Laroche-Joubert, அதன்போதே இதனை தெரிவித்தார். “நாங்கள் எப்போதும் சொல்வதுதான். நீங்கள் விதிகளை சரியாக வாசித்தால்… விண்ணப்பத்தின் போதேமேலும் படிக்க...
பெய்ஜிங் ஒலிம்பிக்கை புறக்கணிக்கும் திட்டம் எதுவும் பிரான்சுக்கு இல்லை: ஜனாதிபதி மக்ரோன்!
2022ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை இராஜதந்திர ரீதியாக புறக்கணிக்கும் திட்டம் எதுவும் பிரான்சுக்கு இல்லை என ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். அத்தகைய எந்த நடவடிக்கையும் முக்கியமற்றதாகவும் வெறும் அடையாளமாகவும் இருக்கும் என மக்ரோன் தெரிவித்தார். அத்துடன்,மேலும் படிக்க...
பெயர் மாறுதலுக்கு உள்ளாகும் SNCF இணையத்தளம்
SNCF தொடருந்து நிறுவனத்துக்கு சொந்தமான இணையத்தளங்களில் ஒன்று பெயர் மாற்றத்துக்கு உள்ளாகின்றது. அதன்படி Oui.sncf. com இணையத்தளம் வரும் ஜனவரி மாதம் முதல் sncf-connect. com என பெயர் மாற்றம் காண்கிறது. அத்தோடு வாடிக்கையாளர்களுக்கு இலகுவாக இருக்கும் என கருதி, இரண்டுமேலும் படிக்க...
குளித்துக்கொண்டே தொலைபேசியை மின்னேற்றிய 13 வயது சிறுமி மரணம்
தொலைபேசியை மின்னேற்றிய பதின்ம வயது சிறுமி ஒருவர் மின்சாரம் தாக்கி சாவடைந்துள்ளார். இச்சம்பவம் கடந்த நவம்பர் 29 ஆம் திகதி சனிக்கிழமை Saône-et-Loire மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இரு பதின்ம வயது சிறுமிகள் குளியல் தொட்டியில் குளித்துக்கொண்டே தனது தொலைபேசியை மின்னேற்றியில் பொருத்தியுள்ளார்.மேலும் படிக்க...
Omicron திரிபு வைரஸ் : தடுப்பூசி போட்டிருந்தாலும் தனிமைப்படுத்தல்!
தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய திரிபு கொரோனா வைரசான Omicron வைரஸ் மிக ஆபத்தான உயிர்கொல்லி என சுகாதார துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. Omicron என பெயரிடப்பட்டுள்ள (விஞ்ஞான பெயர் : B1.1.529) இந்த வைரஸ் இதுவரை பிரான்சில் கண்டறியப்படவில்லை. ஆனால் இவ்வகை கொரோனாமேலும் படிக்க...
பிரான்ஸ் பிரதமருக்கு கொவிட் தொற்று உறுதி!
பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்ததாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. பெல்ஜிய பிரதமர் அலெக்சாண்டர் டி குரூவை சந்தித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு 56 வயதான பிரதமரின் நேர்மறை கொவிட் சோதனை அறிவிக்கப்பட்டது. பிரஸ்ஸல்ஸில் உள்ளமேலும் படிக்க...
சோம்ப்ஸ்-எலிசேயில் trottinettes செலுத்தினால் 135 யூரோக்கள் தண்டப்பணம்!
சோப்ம்ஸ் எலிசே வீதியில் trottinettes என அழைக்கப்படும் மின்சார ஸ்கூட்டர்களில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வருட இறுதி கொண்டாட்டங்கள் மற்றும் கிருஸ்துமஸ் சந்தைகள் போன்ற நிகழ்வுகளுக்காக சோம்ப்ஸ்-எலிசே மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பரிஸ் நகர முதல்வர் ஆன்மேலும் படிக்க...
40 வயதில் இருந்து மூன்றாவது தடுப்பூசியினை பரிந்துரை செய்யும் மருத்துவத்துறை
மூன்றாவது தடுப்பூசி இதுவரை 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டு வரும் நிலையில், அதனை 40 வயதாக குறைத்து போட்டுக்கொள்ள முடியும் என மருத்துவத்துறை அறிவித்துள்ளது. வரும் டிசம்பர் 1 ஆம் திகதியில் இருந்து 50 வயதினருக்கு மூன்றாவது தடுப்பூசி போடப்படும் எனமேலும் படிக்க...
பலத்த பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்படும் சோம்ப்ஸ்-எலிசே
இன்று வியாழக்கிழமை மாலை முதல் சோம்ப்ஸ்-எலிசே (Champs-Elysées) பகுதி பலத்த பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்படுகின்றது. வருட இறுதியில் களைகட்டும் இந்த சோம்ப்ஸ்-எலிசே, வரும் ஞாயிறு முதல் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கால கொண்டாட்டத்துக்கு தயாராகின்றது. அத்தோடு பாதுகாப்பும் பலப்படுத்தப்படுகின்றதாக நேற்று புதன்கிழமைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- …
- 32
- மேலும் படிக்க