உலகம்
காலநிலை அவசர நிலையை அறிவிக்குமாறு உலக நாடுகளிடம் ஐ.நா. தலைவர் வேண்டுகோள்!
அழிவுதரும் புவி வெப்பமடைதலைத் தவிர்ப்பதற்காக, தங்கள் நாடுகளில் அவசரநிலையை அறிவிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அன்டோனியோ குடரெஸ் உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதேவேளை, உலகளாவிய சமூகம் தமது செயற்பாட்டை மாற்றாவிட்டால், இந்த நூற்றாண்டில் பேரழிவுகரமான வெப்பநிலை அதிகரிப்பை நோக்கிமேலும் படிக்க...
ஈரானிய ஊடகவியலாளர் தூக்கிலிடப்பட்டார்: பிரான்ஸ்- மனித உரிமைக் குழுக்கள் கண்டனம்!
2017ஆம ஆண்டு அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களின் போது வன்முறையைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்ட ஈரானிய ஊடகவியலாளர் ருஹொல்லா சேம் தூக்கிலிடப்பட்டார் என்று ஈரானின் அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது பல ஆண்டுகளாக நாடுகடத்தப்பட்ட பின்னர் 2019ஆம் ஆண்டில் சிறைபிடிக்கப்பட்ட சேமின் மரணமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் காற்றில் எவ்வளவு காலம் வாழ்கிறது?- நிபுணர்கள் புதிய கோணங்களில் ஆராய்ச்சி
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காற்றில் எவ்வளவு காலம் வாழ்கிறது? என்பதை கண்டறிய நிபுணர்கள் புதிய கோணங்களில் ஆராய்ச்சி செய்ய உள்ளனர். அபுதாபி அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- அபுதாபியில் உள்ள கலீபா பல்கலைக்கழகம் மற்றும் கிளிவெலாண்ட் மருத்துவமேலும் படிக்க...
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் ஏழு கோடிக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
உலகில் மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ஏழு கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, தற்போதுவரை வைரஸ் தொற்றினால் ஏழு கோடியே ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால்மேலும் படிக்க...
டென்மார்க்கில் கொவிட்-19 தொற்றினால் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
டென்மார்க்கில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஒரு இலட்சத்து 489பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 70ஆவது நாடாக விளங்கும் டென்மார்க்கில், இதுவரைமேலும் படிக்க...
ஒவ்வாமை உள்ளவர்கள் தடுப்பூசியைப் பயன்படுத்துவதை தவிருங்கள்- MHRA அறிவுறுத்து!
கொரோனா தொற்றுக்கு எதிரான பிரித்தானியாவின் வெகுஜன தடுப்பூசித் திட்டத்தின் முதல் நாளில் பங்கேற்றவர்களில் இருவருக்கு ஒவ்வாமை பாதிப்பு இருப்பதை இங்கிலாந்தின் மருத்துவ ஒழுங்குமுறை நிறுவனம் கண்டறிந்துள்ளது. குறித்த இருவருக்கும் நேற்று ஃபைசர் – பயோஎன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்புமேலும் படிக்க...
ஸ்பெயின் நாட்டின் மொத்த பரப்பளவை விட அதிகமான அளவு அமேசான் மழைக் காடுகள் அழிப்பு!
ஸ்பெயின் நாட்டின் மொத்த பரப்பளவை விட, அதிகமான அளவு அமேசான் மழைக்காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக ‘அமேசான் அட்லஸ்’ என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள பிரேஸில், பெரு, வெனிசுவேலா, கொலம்பியா, பொலிவியா, ஈக்வடார், கயானா ஆகிய நாடுகளில் பரவியுள்ள அமேசான்மேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசி பெறுபவர்கள் 56 நாட்களுக்கு மது அருந்தக்கூடாது!
கொரோனா தடுப்பூசி போடுவதற்கு 2 வாரங்களுக்கு முன்பும், தடுப்பூசி போட்ட 42 நாட்கள் வரையிலும் மதுபானம் அருந்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய பொதுசுகாதார கண்காணிப்பு அமைப்பு ஒன்றின் தலைவரான அனா போபோவா இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தடுப்பூசியான ‘ஸ்புட்னிக்’கை மக்களுக்குமேலும் படிக்க...
உலகின் மிக உயர்ந்த மலையான எவரெஸ்ட்டின் மறு மதிப்பீடு செய்யப்பட்ட உயரம் அறிவிப்பு!
உலகின் மிக உயரமான மலை எவரெஸ்ட் முன்பு அதிகாரப்பூர்வமாக கணக்கிடப்பட்டதை விட 0.86 மீ உயரத்தில் உள்ளது என்று நேபாளமும் சீனாவும் கூட்டாக அறிவித்துள்ளன. மறுமதிப்பீடு செய்துள்ள எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8848.86 மீட்டர் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1954ஆம் ஆண்டுமேலும் படிக்க...
உலகை அச்சுறுத்தும் மர்ம தூண்கள் – 6ஆவது தங்க நிற மர்ம தூண் கொலம்பியாவில் கண்டுபிடிப்பு
உலகின் பல பகுதிகளில் அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்படும் மர்மமான தூண்கள் வரிசையில் 6ஆவது மர்ம தூண் கொலம்பியா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏனைய மர்ம தூண்கள் அனைத்தும் வெள்ளி நிறத்தில் இருந்த நிலையில், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தூண் தங்க நிறத்தில் உள்ளது. இந்த தூண்மேலும் படிக்க...
ஈராக் நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளும் போப் ஆண்டவர்!
போப் ஆண்டவர் பிரான்சிஸ் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஈராக் நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போப்பின் முதல் அமையவுள்ள இந்த பயணம், வத்திக்கான் தனது முன்னோர்களைத் தவிர்த்த ஆபத்தான பயணம் என விபரிக்கப்பட்டுள்ளது. வத்திக்கான் செய்தித் தொடர்பாளர் மேட்டியோ புருனிமேலும் படிக்க...
எதிர்கட்சியினரின் புறக்கணிப்புக்கு மத்தியில் வெனிசுவேலாவில் தேர்தல்
தென் அமெரிக்க நாடான வெனிசுவேலாவின் சட்டமன்றத் தேர்தல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிலையில், அதன் வாக்குகள் எண்ணப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பெரும்பாலான எதிர்க்கட்சிகள் இந்தத் தேர்தலைப் புறக்கணித்துள்ள நிலையில், சோஷலிச ஜனாதிபதி நிகோலஸ் மடுரோவின் கைகளுக்கு மீண்டும் ஆட்சி செல்லும் எனமேலும் படிக்க...
2030 வரை மீட்சியில்லை: கொரோனாவால் மோசமான வறுமை 100 கோடியைத் தொடும்- ஐ.நா.
கொரோனா வைரஸின் நீண்டகாலப் பாதிப்பால் 2030ஆம் ஆண்டுக்குள் உலகில் வாழும் மக்களில் மேலும் 20.70 கோடி பேர் வறுமைக்குள் செல்வார்கள் என ஐ.நா. தெரிவித்துள்ளது. இதன்மூலம், மோசமான வறுமை நிலைக்குத் தள்ளப்படுவோர் எண்ணிக்கை 100 கோடிக்கும் மேல் அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
ஆட்கடத்தல் வலையமைப்புடன் தொடர்பு: 19 பேர் இத்தாலிய பொலிஸாரால் கைது
ஆட்கடத்தல் வலையமைப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் 19 பேரை இத்தாலிய பொலிஸார் நேற்று (சனிக்கிழமை) கைது செய்தனர். கடத்தல்காரர்கள் ஆப்கானிஸ்தான், ஈராக், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து இத்தாலிக்கு குடியேறியவர்களையும் பின்னர் வடக்கு ஐரோப்பாவிற்கும் கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களில்மேலும் படிக்க...
கொரோனா தொற்று முடிவுக்கு வருவதை உலகம் கனவு காண தொடங்கலாம்
கொரோனா தொற்று முடிவுக்கு வருவதை உலகம் கனவு காண தொடங்கலாம் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியுள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம்மேலும் படிக்க...
டென்மார்க்கில் கொவிட்-19 தொற்றினால் 85ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
டென்மார்க்கில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை மொத்தமாக 85ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, டென்மார்க்கில் 85ஆயிரத்து 140பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 76ஆவது நாடாக விளங்கும்மேலும் படிக்க...
ஊழல் விவகாரம்: ஆஸ்திரியா நிதியமைச்சருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை!
ஊழல் விவகாரத்தில் சிக்கிய ஆஸ்திரியாவின் முன்னாள் நிதியமைச்சர் கர்ல் ஹினிஸ் கிரேசருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வியன்னா நீதிமன்றம் உத்தரவிட்டது. லஞ்ச விவகாரம் 2011ஆம் ஆண்டு வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து முன்னாள் நிதிமயமைச்சர் உட்பட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுமேலும் படிக்க...
ஹொங்கொங்கில் ஜனநாயக ஆதரவு பத்திரிகை உரிமையாளருக்கு பிணை மறுப்பு!
ஹொங்கொங்கில் முறைகேடு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள ஜனநாயக ஆதரவு பத்திரிகை உரிமையாளர் ஜிம்மி லாய்க்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. தனது அலுவலகக் கட்டடத்தின் உரிமையாளருடன் மேற்கொண்ட குத்தகை ஒப்பந்தத்தை மீறியதாக ஜிம்மி லாய் மீது பொலிஸார் புதன்கிழமை முறைகேடு வழக்குமேலும் படிக்க...
கொரோனா தொற்றின் விளைவுகளை பல தசாப்தங்ளுக்கு எதிர்கொள்ள நேரிடும் என ஐ.நா. எச்சரிக்கை
கொரோனா தொற்று நோயினால் உண்டான பின்னடைவுகளை பல தசாப்தங்களுக்கு உலகம் எதிர்த்துப் போராட வேண்டியிருக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். தொற்று நோய் குறித்த வியாழக்கிழமை ஐ.நா.பொதுச் சபையின் முதல் அமர்வில் உரையாற்றிய குட்டெரெஸ்,மேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசிகள் குற்றவாளிகள் கும்பலால் குறி வைக்கப்படலாம் – இன்டர்போல் எச்சரிக்கை
பைசர் உள்பட கொரோனா தடுப்பூசிகள் குற்றவாளிகள் கும்பல்களால் குறிவைக்கப்படலாம் என உலகநாடுகளுக்கு இன்டர்போல் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் அதிக செயல்திறன்கொண்ட தடுப்பூசிகள் அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்காவின் பைசர் நிறுவனும் ஜெர்மனியின் பயோஎன்டெக்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- …
- 121
- மேலும் படிக்க