உலகம்
கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க வேண்டும்- கிறிஸ்மஸ் உரையில் பாப்பரசர் வேண்டுகோள்!
கொவிட்-19 தடுப்பூசிகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் விநியோகிக்கப்பட வேண்டும் என புனித பாப்பரசர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன், மிகவும் பாதிக்கப்படக்கூடிய மற்றும் தேவையுள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். கிறிஸ்மஸ் தினமான இன்று விசேட உரையாற்றியபோதே அவர்மேலும் படிக்க...
நைஜீரியாவில் மரபணு மாற்றம் பெற்ற மற்றுமொரு கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு!
ஆபிரிக்காவில் மக்கள்தொகை அதிகமுள்ள நைஜீரியாவில் மரபணு மாற்றம் பெற்ற மற்றுமொரு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, மக்கள் அனைவரையும் அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த நிலையில், இந்த வைரஸ் குறித்து விரிவாக ஆராயமேலும் படிக்க...
எல்லைப் பிரச்சினை : சீனாவின் முன் மொழிவுகளை மறுத்துள்ளது இந்தியா!
லடாக் எல்லையின் முன்கள பகுதிகளிலிருந்து படைகளை விலக்கிக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. லடாக் எல்லையின் முக்கிய இடமான பாங்காங் ஏரியை அண்மித்த பகுதிகளில் சீனாவும், இந்தியாவும் தங்களது துருப்புக்களை முன்னிறுத்தியுள்ளன. இந்நிலையில், முன்கள படைகளை பரஸ்பரம்மேலும் படிக்க...
போஸ்னியாவில் தற்காலிக குடியேற்ற முகாமில் தீ விபத்து!
வடமேற்கு போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் உள்ள ஒரு தற்காலிக குடியேற்ற முகாமில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று (புதன்கிழமை) முன்னாள் குடியிருப்பாளர்களால் முகாமில் தீ வைக்கப்பட்டதாக அதிகாரிகள் நம்புகின்றனர். எனினும், அவர்களில் பெரும்பாலோர் முன்கூட்டியே அந்த இடத்தை காலி செய்ததாகமேலும் படிக்க...
சிங்கப்பூரிலும் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு!
பிரித்தானியாவில் வேகமாகப் பரவும் வகையில் தன்னைத் தகவமைத்துக் கொண்ட புதிய ரக கொரோனா வைரஸ், தற்போது சிங்கப்பூரிலும் பரவத் தொடங்கியுள்ளது. பிரித்தானியாவிலிருந்து சிங்கப்பூர் திரும்பிய 17 வயது மாணவிக்கு உருமாறிய புதிய வகை கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஐரோப்பிய நாடுகளிலிருந்துமேலும் படிக்க...
சர்வதேச நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா – தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு!
சர்வதேச அளவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 06 இலட்சத்து 04 ஆயிரத்து 973 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 கோடி 83 இலட்சத்து 46 ஆயிரத்து 451 ஆகமேலும் படிக்க...
அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க்கப்பல் விரட்டி அடிக்கப்பட்டது – சீனா
தென் சீனக்கடலில் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க்கப்பல் விரட்டியடிக்கப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. தென் சீனக்கடலிலுள்ள பல்வேறு தீவுகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. எனினும், குறித்த தீவுகள் தங்களுக்கு சொந்தமானது என ஜப்பான், வியட்நாம், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கூறி வருகின்றன.மேலும் படிக்க...
புதிய வகை கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசியால் செயற்பட முடியும்: ஐரோப்பிய மருந்துகள் முகமை!
கொரோனா வைரஸின் புதிய வகை வளர்ச்சிக்கு எதிராகத் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசியால் செயற்பட முடியும் என ஐரோப்பிய மருந்துகள் முகமை நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் வேகமாகப் பரவும் வகையில் தன்னைத் தகவமைத்துக் கொண்ட புதிய ரக கொரோனா வைரஸ், தீவிரமாக பரவிமேலும் படிக்க...
சீனத் தரப்பை காயப் படுத்துவதற்கு காரணம் ஆனவர்களுக்கு எதிராக எதிர் நடவடிக்கைள் உண்டு!
சீனத் தரப்பை காயப்படுத்துவதற்கு காரணமானவர்களுக்கு எதிராக சீனா எதிர் நடவடிக்கைகளை எடுக்கும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அமைச்சின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், ‘அமெரிக்கா விசாக்களை சீனாவிற்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தியுள்ளது. இது சீனாவின் உள் விவகாரங்களில்மேலும் படிக்க...
ஆப்கானில் சட்டமன்ற உறுப்பினரை இலக்கு வைத்தே குண்டுத் தாக்குல்!
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், சட்டமன்ற உறுப்பினர் கான் மொஹம்மட் வர்டாக்-ஐ (Khan Mohammad Wardak) குறிவைத்து நடத்தப்பட்ட கார் குண்டு வெடிப்பில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், கான் மொஹம்மட் உட்பட 20 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதல் இன்றுமேலும் படிக்க...
கிறிஸ்மஸ் புதுவருட காலப்பகுதியில் நாடளாவிய முடக்கம்: இத்தாலி அறிவிப்பு!
கிறிஸ்மஸ் புதுவருட காலப்பகுதியில் நாடளாவிய முடக்கம் அமுல்படுத்தப்படுவதாக இத்தாலி அறிவித்துள்ளது. ஐரோப்பிய நாடான இத்தாலியில் கிறிஸ்மஸ் புதுவருட கொண்டாட்டங்கள் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழமையாகும். எனினும், இத்தாலியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக குறித்த முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்தமேலும் படிக்க...
நாட்டில் முதலாவது நபராக கொரோனா தடுப்பூசியை பெற்றார் நெதன்யாகு!
71 வயதுடைய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நாட்டில் முதலாவது நபராக கொரோனா தடுப்பூசியை பெற்றுள்ளார். பைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட குறித்த தடுப்பூசி பெற்றபோது, நெதன்யாகு இஸ்ரேலின் தடுப்பூசி பிரசாரத்தை சனிக்கிழமை ஆரம்பித்து வைத்தார். டெல் அவிவ் அருகேமேலும் படிக்க...
ஈரான் பூமிக்கு அடியில் அணு உலையை அமைப்பதாக தகவல்!
ஈரான் பூமிக்கு அடியில் மேலும் ஒரு அணு உலையை அமைப்பதாக செயற்கை கோள் படங்கள் காட்டியுள்ளன. குவாம் மாகாணத்தின் போர்டோ நகரில் அணு உலைக்கான கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை காட்டும் செயற்கைகோள் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. எனினும் போர்டோ நகரில் அணுமேலும் படிக்க...
ஜோ பிடனின் நிர்வாகத்துடன் இணைந்து செயற்பட தயார்: சீனா அறிவிப்பு!
அமெரிக்காவுடனான வேறுபாடுகளைக் களைந்துவிட்டு ஜோ பிடன் நிர்வாகத்துடன் இணைந்து செயற்படத் தயாராக உள்ளதாகச் சீனா தெரிவித்துள்ளது. ஜோ பிடன் பதவியேற்ற பிறகு இருநாடுகளுக்கிடையிலான உறவு வலுப்பெறுமென எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், பெய்ஜிங்கில் பேசிய சீன வெளியுறவு அமைச்சர் வாங் இ, இதனை உறுதிப்படுத்தினார்.மேலும் படிக்க...
கிளர்ச்சிப் படை தலைவர்கள் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு வெகுமதி: எத்தியோப்பியா அரசாங்கம்!
எத்தியோப்பியா வடக்கு பிராந்தியமான டைக்ரேயில், தப்பியோடிய கிளர்ச்சிப் படையின் தலைவர்களின் இருப்பிடம் குறித்த தகவல்களைக் தெரிவிப்பவர்களுக்கு 10 மில்லியன் பிர்ர் (260,000 அமெரிக்க டொலர்கள்) வெகுமதியை வழங்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. டைக்ரே மக்கள் விடுதலை முன்னணியின் (டிபிஎல்எஃப்) தலைவர்களைப் பிடிக்க உதவும்மேலும் படிக்க...
பிரான்ஸ் ஜனாதிபதிக்கு கொவிட்-19: ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் சுய தனிமைப் படுத்தல்!
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்துள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் தங்களை தானே சுயதனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கூட்டத்தொடரில் இம்மானுவேல் மக்ரோன் கலந்துக்கொண்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூட்டத்தொடரில் கலந்துக்கொண்டமேலும் படிக்க...
இழப்புகளை மீட்டெடுக்க சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தும் தாய்லாந்து!
கொரோனா வைரஸ் தொற்று பரவல் முடக்கநிலையால் ஏற்பட்ட சுற்றுலாத்துறை இழப்புகளை மீட்டெடுக்க சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தாய்லாந்து அரசாங்கம் தளர்த்தியுள்ளது. கொரோனா தொற்று காரணமாக உலக நாடுகள் பலவும் சுற்றுலாப் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன. இதன்காரணமாக சுற்றுலாத் துறையைமேலும் படிக்க...
நவல்னியை கொலை செய்ய தேவைப் பட்டிருந்தால் அந்த வேலையை கட்சிதமாக முடித்திருப்போம்: புடின்
கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னியை கொலை செய்ய தேவைப்பட்டிருந்தால், அந்த வேலையை கட்சிதமாக முடித்திருப்போம் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார். பல்வேறு நாடுகளின் ஊடகங்கள் கலந்துக்கொண்ட வருடாந்திர ஊடக சந்திப்பில், எதிர்க்கட்சி தலைவர் நவல்னியை கொலை செய்யும் நோக்கத்தோடுமேலும் படிக்க...
ஐரோப்பாவில் 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கொவிட்-19 தொற்று பரவல் தீவிரமடையும்!
2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இதனால், மக்கள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துமாறு உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பைத் தொடர்ந்து மக்களின்மேலும் படிக்க...
நைஜீரியாவில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவர்களில் 17பேர் மீட்பு- இருவர் உயிரிழப்பு!
வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஒரு பாடசாலையிலிருந்து போகோ ஹராம் ஆயுதக் குழுவால் கடத்தப்பட்ட 17 மாணவர்கள் மீட்கப்பட்டதாக கட்சினா மாநில ஆளுநர் அமினு மசாரி தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த மீட்பு நடவடிக்கையின் போது இருவர் உயிரிழந்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட மாணவர்களில் பெரும்பாலோர்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- …
- 121
- மேலும் படிக்க