இந்தியா
இந்திய ராணுவம் சீன எல்லையில் அதிக கவனம் செலுத்தும் – ராணுவ தளபதி எம்.எம். நரவானே
பாகிஸ்தான் எல்லைப்புற பதற்றம் ஒரு புறம் இருந்தாலும் இனிமேல், இந்திய ராணுவம் சீன எல்லையில் அதிக கவனம் செலுத்தும் என்று ராணுவ தளபதி எம்.எம். நரவானே தெரிவித்திருக்கிறார். இந்திய ராணுவத்தின் 28 ஆவது தளபதியாக பொறுப்பேற்ற நரவானே, டெல்லி இந்தியா கேட்டில்மேலும் படிக்க...
தூத்துக்குடி மாவட்டம் குலசேகர பட்டினத்தில் விண்வெளி ஏவுதளம் – இஸ்ரோ தலைவர் சிவன்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் விண்வெளி ஏவுதளம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். மொத்தம் 615 கோடி ரூபாய் செலவில் சந்திராயன்-3 திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார். இஸ்ரோ தலைவர் சிவன், பெங்களூரில் செய்தியாளர்களைமேலும் படிக்க...
முப்படைகளின் தலைமை தளபதியாக ராணுவ தளபதி பிபின்ராவத் நியமனம் என தகவல்
பிபின்ராவத் நியமனம்? முப்படைகளின் தலைமை தளபதியாக ராணுவ தளபதி பிபின்ராவத் நியமனம் என தகவல் ராணுவம், விமானப்படை, கடற்படை என மூன்று படைகளுக்கும் தலைமை தளபதியாக பிபின் ராவத் நியமனம் என தகவல் அண்மையில் உருவாக்கப்பட்ட முப்படைகளின் தலைமை தளபதி பதவியில்மேலும் படிக்க...
வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யவிருந்த 100 புடவைகள் பறிமுதல்
திருவண்ணாமலை மாவட்டம் வழுரில், வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யவிருந்த 100 புடவைகளை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்துள்ளது. வந்தவாசி ஒன்றியத்தில் நாளை உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்குள்ள வழுர் கிராமத்தில், வாக்காளர்களுக்கு புடவைகள் வழங்கப்படுவதாக தேர்தல் பறக்கும் படைக்கு ரகசியமேலும் படிக்க...
முதலமைச்சர் என்ற கண்ணியத்தை இழந்து பேசுவதா? – கிரண்பேடி
முதலமைச்சர் என்ற கண்ணியத்தை இழந்து பேசுவதாக, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அனுப்பியுள்ள மின்னஞ்சலில் குற்றம்சாட்டியுள்ளார். தன்னையும் அரசியலமைப்பு அலுவலகமான ஆளுநர் மாளிகையையும், அனைத்து தரக்குறைவான வார்த்தைகளிலும் முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துவிட்டதாகவும், அந்த மின்னஞ்சலில் கிரண்பேடி கூறியுள்ளார். ஆதாரமற்றமேலும் படிக்க...
நித்யானந்தாவை வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு அழைத்து வர கர்நாடக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்
வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் நித்யானந்தாவை இந்தியாவிற்கு அழைத்துவருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. தமிழ்நாடு திருச்சி நாவலூர் குட்டபட்டு மேலத்தெருவை சேர்ந்த ஜான்சி ராணியின் மகள் சங்கீதா கடந்த 2014ஆம் ஆண்டுமேலும் படிக்க...
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்கெடுப்பு நடத்த தயாரா? – காங்கிரஸ் கேள்வி!
குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்த தயாரா என பா.ஜனதாவுக்கு காங்கிரஸ் கட்சி சவால் விடுத்துள்ளது. கவுகாத்தியில் அசாம் மாநில முன்னாள் முதலமைச்சர் தருண் கோகாய் நேற்று (சனிக்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார். இதன்போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார். தொடர்ந்துமேலும் படிக்க...
ராஜஸ்தானில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு : விசாரணைக்கு உத்தரவு!
ராஜஸ்தானில் கோடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் இந்த மாதத்தில் மட்டும் 77 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான விசாரணையில், இந்த மருத்துவமனையில் 2014ல் பிறந்த 1198 குழந்தைகளும், இந்தாண்டு டிசம்பரில் மட்டும் 77 குழந்தைகள் இறந்திருப்பதும் தெரியவந்துள்ளது. கடந்தமேலும் படிக்க...
காந்தியின் நாடு ஹிட்லர் வழியில் செல்கிறது – சிதம்பரம்
காந்தி நாடு தற்போது ஹிட்லர் பாதையில் செல்கிறது என முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்ட 15 நாட்களில் மாபெரும்மேலும் படிக்க...
கோவையில் 7 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை: சந்தேகநபருக்கு மரண தண்டனை
கோவையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு மரண தண்டனை வழங்கி போக்சோ நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பளித்துள்ளது. பன்னிமடையைச் சேர்ந்த 1ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமி, கடந்த மார்ச் 25ஆம் திகதிமேலும் படிக்க...
தமிழகத்தில் “தமிழ்” தான் ஆட்சி மொழி.. “தமிழ் ஆட்சி மொழி சட்டம் ” நிறைவேற்றப்பட்ட தினம் இன்று
1956ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி தமிழகத்தில் தமிழை ஆட்சி மொழியாக்குவதற்கான “தமிழ் ஆட்சி மொழி சட்டம்” சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆட்சி மொழி என்றால் என்ன.? அரசு அலுவல் மொழியாக அரசு நிர்வாகத்தின் எல்லா மட்டங்களிலும் பயன்படும் மொழியே ஆட்சி மொழி அல்லது அலுவலகமேலும் படிக்க...
கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ள கோட்டாபய ராஜபக்சவின் கருத்து! இந்திய ஊடகம் தகவல்
சீனாவிடம், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்கியமை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பேசியுள்ளமை சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஜனாதிபதி தேர்தலில் வெற்றிமேலும் படிக்க...
ஈழத்தமிழர்களின் குடியுரிமை பறிபோகும் அபாயம்! – அன்புமணி ராமதாஸ் விளக்கம்!
ஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கினால் அவர்களின் இலங்கை குடியுரிமை தானகவே இரத்தாகி விடும் என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். செய்தியாளர் மத்தியில் நேற்று (வியாழக்கிழமை) கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,மேலும் படிக்க...
சசிகலா கைக்கு ரூ. 2 ஆயிரம் கோடி எப்படி வந்தது..? யாரெல்லாம் காரணம் என விசாரித்து உள்ளே தள்ள காங்கிரஸ் கோரிக்கை!
இது ஒரு மிகப்பெரிய கிரிமினல் ஊழல் குற்றம். இத்தகைய நடவடிக்கைகளில் இன்றைய அதிமுக ஆட்சியாளர்களுக்கும் மிகப்பெரிய பங்கு உண்டு என்பதையும் எவரும் மறுக்க முடியாது. இதுகுறித்தும் விசாரிக்கப்பட வேண்டும். இன்றைய அதிமுகவோடு சசிகலாவுக்கு சம்பந்தமில்லாமல் இருக்கலாம். ஆனால், அம்மாவின் பேரில் ஆட்சிமேலும் படிக்க...
மக்கள் தொகை கணக்கெடுப்பில் போலியான பெயர், முகவரியை கொடுங்கள் – அருந்ததி ராய்
மக்கள் தொகையை கணக்கெடுக்க வரும் அதிகாரிகளிடம் போலியான பெயர் மற்றும் முகவரியை கொடுக்குமாறு பிரபல எழுத்தாளரும் சமூகச் செயல்பாட்டாளருமான அருந்ததி ராய் தெரிவித்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டைமேலும் படிக்க...
மூடநம்பிக்கையால் சூரிய கிரகணத்தின் போது கழுத்து வரை புதைக்கப்பட்ட குழந்தைகள்
கர்நாடகாவில் சூரிய கிரகணத்தின் போது மூடநம்பிக்கை காரணமாக மாற்றுத்திறனாளி குழந்தைகளை கழுத்துவரை மண்ணில் புதைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரிய வானியல் நிகழ்வான வளைய சூரிய கிரகணம் இன்று நிகழ்ந்த நிலையில் கர்நாடக மாநிலம் கலாபுராகி பகுதியில் சிலர் மாற்றுத்மேலும் படிக்க...
உள்ளாட்சி தேர்தல் – பாதுகாப்பு பணியில் 60,000 காவல்துறையினர்
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சுமார் 60 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இரண்டு கட்டமாக, நாளையும் வரும் 30-ஆம் தேதியும் நடைபெறுகிறது. இந்நிலையில் தேர்தல் நேரங்களில் அசம்பாவிதங்களை தடுக்கமேலும் படிக்க...
கொடநாட்டுக்கு நானே உரிமையாளர் – சசிகலா
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு தானே உரிமையாளர் என சசிகலா வருமான வரித்துறைக்கு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டபோது, சசிகலா தன்னிடம் இருந்த உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை பயன்படுத்திமேலும் படிக்க...
வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
முப்படைகளின் தலைமைத் தளபதியை நியமிக்கும் முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. மேலும், அஜித் தோவல் தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளையும் ஏற்பதென இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இராணுவ விவகாரங்களுக்கான துறை அமைக்கப்பட்டு அதன் தலைவராகவும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- …
- 137
- மேலும் படிக்க