இந்தியா
கொரோனாவிலிருந்து மீள்வோர் எண்ணிக்கை 20.57% உயர்வு!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கை 20.57% உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலக நாடுகளை தொடந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து நோய் பரவலை கட்டுப்படுத்தமேலும் படிக்க...
தமிழகத்தில் தொழிற் சாலைகளைப் படிப்படியாக ஆரம்பிக்கத் திட்டம்- முதல்வர் ஆலோசனை
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளில் சிலவற்றைப் படிப்படியாக இயங்க அனுமதிப்பது தொடர்பாக தொழிலதிபர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார். தலைமைச் செயலகத்தில் காணொளி தொடர்பாடல் மூலம் தொழில் அதிபர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். தொழில்துறை அமைச்சர்மேலும் படிக்க...
கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையில் பிரதமர் மோடிக்கு முதலிடம்!
உலகத் தலைவர்களில் கொரோனாவைச் சிறப்பாகக் கையாள்வதில் பிரதமர் நரேந்திர மோடி 68 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி உலக நாடுகளை உலுக்கிவருகிறது. இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உலக நாடுகளும் அனைத்து தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துமேலும் படிக்க...
இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளிற்கு உதவும் நோக்கில் இராணுவத்தை அனுப்ப இந்தியா தீர்மானம்?
இலங்கை உள்ளிட்ட கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட தெற்காசிய நாடுகளிற்கு உதவும் நோக்கில் இந்திய இராணுவத்தை அனுப்ப இந்தியா திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாலைதீவில் கொரோனா வைரஸ் பரிசோதனை ஆய்வுகூடங்களை அமைப்பதற்காகவும், உள்ளுர் நிபுணர்களிற்கு கொரோனா வைரசினை எதிர்கொள்வதற்கான பயிற்சிகளை வழங்குவதற்காகவும்மேலும் படிக்க...
தமிழகத்தில் குறைந்து வரும் வைரஸ் பரவல்: 27 மாவட்டங்களில் நேற்று புதிய தொற்று இல்லை!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரத் தன்மை குறைந்துவருவதாக தமிழ்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அந்தவகையில், நேற்று ஒரேநாளில் மாநிலம் முழுவதும் ஆயிரத்து 60 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 76 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் கடந்த 24மேலும் படிக்க...
இந்திய இராணுவம் இலங்கை வரும் என்ற செய்திகளில் உண்மையில்லை – தகவல்கள்
கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக இந்திய இராணுவம் இலங்கை வரும் என வெளியான இந்திய ஊடகங்களின் அறிக்கை பொய்யானது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை, பங்களாதேஷ், பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் தனி இராணுவ குழுக்களை அனுப்ப இந்திய இராணுவம்மேலும் படிக்க...
தோற்று உள்ளவர்களில் 80 சதவீத பேருக்கு எந்தவித அறிகுறிகளும் தென்படவில்லை – இந்திய விஞ்ஞானி
இந்தியாவில் கொரோனா தோற்று உள்ளவர்களில் 80 சதவீத பேருக்கு எந்தவித அறிகுறிகளும் தென்படவில்லை என இந்திய விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளமை பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் 17 ஆயிரத்துக்கும்மேலும் படிக்க...
கல்விக் கட்டணத்தை செலுத்த கட்டாயப் படுத்தக் கூடாது என அறிவிப்பு!
கல்விக் கட்டணத்தை செலுத்துமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என கல்வி நிறுவனங்களை தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமுலில் உள்ளது. முதற்கட்டமாக ஏப்ரல் 14ஆம் திகதி வரை 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மீண்டும்மேலும் படிக்க...
வெளிநாட்டவர்களின் விசா காலம் நீடிப்பு!
இந்தியாவில் சிக்கி தவிக்கும் வெளிநாட்டவர்களின் விசா காலம் மே மாதம் 3ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலாவாகவும், பணி நிமித்தமாகவும் ஏராளமானோர் வருகிறார்கள். கொரோனா பாதிப்பின்மேலும் படிக்க...
இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தைத் தாண்டியது!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை கடந்ததுடன் கடந்த 24 மணி நேரத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்துமேலும் படிக்க...
தமிழகத்தில் புதிய உத்தரவு வரும் வரை தற்போதைய ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும்
புதிய உத்தரவு வரும் வரை தற்போதைய கட்டுப்பாடுகள் தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு தீவிரமடைந்ததை தொடர்ந்து முதல் கட்டமாக அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு மே 3 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டாலும் ஏப்ரல்மேலும் படிக்க...
தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று: மொத்தம் 1372 ஆக உயர்வு!
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1372 ஆக அதிகரித்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த முதலாம் திகதி முதல் கொரோனாவால் பலர்மேலும் படிக்க...
இந்தியாவில் 500ஐ நெருங்கும் உயிரிழப்பு: 15 ஆயிரம் வரை பாதிப்பு!
இந்தியாவில் அதிகரித்துவரும் கொரோனா வைரஸின் தாக்கத்தால் கடந்த 24 மணிநேரத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளதுடன் மொத்தமாக மரணப்பதிவுகள் 500ஐ நெருங்குகிறது. இதுவரை, உயிரிழப்பு 480ஆக அதிகரித்துள்ளதுடன் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 14ஆயிரத்து 378 ஆக உயர்ந்துள்ளது. இதில் 11 ஆயிரத்து 906மேலும் படிக்க...
விவசாயிகளுக்கு யாரும் எந்த தடையும் விதிக்கக் கூடாது – பழனிசாமி
விளைபொருட்களை விற்க செல்லும் விவசாயிகளுக்கு யாரும் எந்த தடையும் விதிக்கக் கூடாது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்ட அவர், “ சேலம் மாவட்டத்தில் நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதித்தமேலும் படிக்க...
தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டன 24 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் உபகரணங்கள்
கொரோனா பரிசோதனைக்கான 24 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் உபகரணங்கள் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. சீனாவின் வுகான் நகரில் கொரோனா வைரஸ் பாதிப்பு தோன்றி உலக நாடுகளுக்கு பரவியது. இந்தியாவிலும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. இதனை தடுக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துமேலும் படிக்க...
கொரோனாவை விரைவாகக் கண்டுபிடிக்க உதவும் ரபிட் ரெஸ்ற் கிற் உற்பத்தி உள்நாட்டில் தொடங்கியது
கொரோனா வைரஸ் தொற்றை விரைவாகக் கண்டுபிடிக்க உதவும் ரபிட் ரெஸ்ற் கிற்றுகளைத் (Rapid Test Kit) தயாரிக்கும் பணியில் இரண்டு இந்திய நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் உரிமங்களைப் பெற்று டெல்லியில் உள்ள வன்கார்ட் டயக்னொஸ்ரிக்ஸ் (Vanguardமேலும் படிக்க...
ஏழை மக்களின் வாழ்வாதாரம் கடும் பாதிப்பு: பிரதமர் மோடியை சந்தித்தார் நிர்மலா சீதாராமன்
நாடு முழுவதும் ஏழை மக்களின் வாழ்வாதாரம் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேசியுள்ளார். கொரோனா பரவலைத் தடுக்க முதலில் மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. மக்களுக்குமேலும் படிக்க...
எதிர்வரும் 20 இற்கு பின்னர் – எவையெல்லாம் இயங்கலாம்? எதற்கெல்லாம் தடை?
எதிர்வரும் 20ஆம் திகதிக்கு பின்னர் பிறகு ஊரடங்கு தளர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மே 3 ஆம் திகதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். எனினும் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு பின்னர் சிலமேலும் படிக்க...
நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி இன்று ஆலோசனை
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று(புதன்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நாளுந்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் நோக்கில்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- …
- 137
- மேலும் படிக்க