இந்தியா
திறந்து விட்டுள்ள சாராய ஆறு பல்லாயிரம் உயிர்களைக் கொண்டு செல்லப் போகிறது- கமல் கடும் கண்டனம்
திறந்துவிட்டுள்ள சாராய ஆறு பல்லாயிரம் உயிர்களைக் கொண்டுசெல்லப் போகிறது என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளமை குறித்து அவர் வெளியிட்டுள்ளமேலும் படிக்க...
ஒரேநாளில் 3500இற்கும் அதிகமானோருக்கு தொற்று- இந்தியாவில் 50 ஆயிரத்தைக் கடந்தது பாதிப்பு!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளதுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 800ஐ எட்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 952 ஆக அதிகரித்துள்ளது.மேலும் படிக்க...
நெய்வேலி அனல் மின் நிலையத்தில் வெடிப்புச் சம்பவம்- 7 பேர் படுகாயம்!
தமிழகத்தின் நெய்வேலி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பொய்லர் வெடித்ததில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம், ஆந்திரா, கேரளா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் மின் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக நெய்வேயில்மேலும் படிக்க...
மதுபானங்களை இணையத்தில் விற்க முடியுமா? – சென்னை உயர் நீதிமன்றம்
தமிழகத்தில் மதுபான நிலையங்களில் மதுபானங்களை இணையத்தில் விற்க முடியுமா? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கடைகள் திறக்கப்பட்ட மாநிலங்களில் 2 கிலோமீட்டருக்கு நீண்ட வரிசைகள் காணப்படுவதாகவும், தமிழகத்தில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவோ ஆறு அடி இடைவெளியுடன் தனி நபர் விலகலைமேலும் படிக்க...
அதிர்ச்சியை ஏற்படுத்தும் நிலைவரம்: தமிழகத்தில் ஒரே நாளில் 700ஐ கடந்தது வைரஸ் பாதிப்பு
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 771 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 829 ஆக அதிகரித்துள்ளது. உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாகப் பரவி வருகிறது. இந்தமேலும் படிக்க...
மின் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை
தமிழகத்தில் மின்கட்டணம் வசூலிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பொதுமுடக்கம் நீடிக்கப்பட்டிருப்பதால் மின் கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள வீடுகள், சிறுகுறு நிறுவனங்களிடமிருந்து மின் கட்டணம் வசூலிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடைமேலும் படிக்க...
சென்னையில் மதுக் கடைகள் திறக்கப்படாது என அறிவிப்பு!
சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னையில் கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் எதிர்வரும் 7ஆம் திகதிமேலும் படிக்க...
சென்னையில் பாதுகாப்பு வீரர்கள் 34 பேருக்கு கொரோனா வைரஸ்
சென்னையில் பொலிஸார், தீயணைப்புத்துறை, ஊர்காவல் படை என மொத்தம் 34 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை நகரில் கொரோனா தடுப்புப் பணியில் இருந்த பொலிஸாருக்கும் நோய் தொற்று பரவத் தொடங்கி இருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் 19 பொலிஸாருக்கு நோய் தொற்றுமேலும் படிக்க...
சென்னையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 458 ஆக அதிகரிப்பு!
சென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 458 ஆக அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 23 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் ஆயிரத்து 611 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ்மேலும் படிக்க...
சென்னையில் மேலும் ஒரு தூய்மை பணியாளருக்கு கொரோனா
சென்னை அடுத்த பெருப்பாக்கம் குடிசை மாற்று வாரியத்தில் தூய்மை பணியாளர்க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அப்பகுதியில் உள்ள வீதிகள் மூடப்பட்டுள்ளன. சென்னை சைதாபேட்டையில் தூய்மை பணியில் ஈடுபட்டு வந்த ஒப்பந்த ஊழியரான 26 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று இருப்பதுமேலும் படிக்க...
மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – சிறப்பு அதிகாரி
சென்னையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கிருமி நாசினி வழங்கும் பணி போர்காலமேலும் படிக்க...
ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறுவோர் 14 நாட்கள் தனிமைப் படுத்தப்படுவர் என எச்சரிக்கை
சென்னையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னையில் சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், வைரஸை கட்டுப்படுத்தும்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் வௌவால் மூலம் பரவவில்லை- மதுரை பல்கலைக்கழகம் அறிவிப்பு
கொரோனா வைரஸ் வௌவால் மூலம் பரவுகிறது என்பதற்கான விஞ்ஞான பூர்வமான ஆதாரங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என மதுரை பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் விஞ்ஞானி மாரிமுத்து தெரிவித்துள்ளார். மதுரை, காமராஜர் பல்கலைக்கழகத்தில் உயிரியல் அறிவியல் துறையினர் வௌவால் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் படிக்க...
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில், ஒரே நாளில், 161 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 138 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு நிலவரம், நோயாளிகள், குணமடைந்தோர் எண்ணிக்கைமேலும் படிக்க...
நரேந்திர மோடியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் உயர்ந்து வருவதாக ஆய்வில் தகவல்
கொரோனா வைரஸ் பிரச்சினையை திறம்பட கையாளுவதால் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கருத்துக் கணிப்பு நிறுவனமான ‘மோர்னிங் கன்சல்ட்’மேலும் படிக்க...
விஜய் மல்லையா, நிரவ் மோடி உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் 68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி!
விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி உள்ளிட்ட 50 தொழில் அதிபர்கள் திருப்பி செலுத்தாத 68 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக ரிசேர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் காங்கிரஸ் கட்சிமேலும் படிக்க...
கொரோனா – தமிழகத்தில் இதுவரை 111 குழந்தைகள் பாதிப்பு
விழுப்புரத்தில் 1 வயது குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை 111 குழந்தைகளிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 52 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கும் கொரோனா தொற்றுமேலும் படிக்க...
மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை
ஊரடங்கு மே 3ஆம் திகதியுடன் முடிவுக்கு வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை(புதன்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க அமைக்கப்பட்ட, ஐஏஎஸ் அதிகாரிகள் குழுக்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். கொரோனாமேலும் படிக்க...
தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக மூன்றரை இலட்சம் பேர் கைது- வாகனங்கள் பறிமுதல்!
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முகமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மீறியதாக இதுவரை 3 இலட்சத்து 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊரடங்கை மீறி அநாவசியமாக வெளியே உலவித் திரிபவர்கள் மீது பொலிஸார் வழக்குப்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- …
- 137
- மேலும் படிக்க