இந்தியா
உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக மோடி தேர்வு
லண்டனில் இருந்து செயல்பட்டு வரும் பிரிட்டிஷ் ஹெரால்டு பத்திரிகை நடத்திய கருத்துக்கணிப்பில் 30.9 சதவீத ஓட்டுகளை பெற்று நரேந்திர மோடி உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக தேர்வு செய்யப்பட்டார். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து செயல்பட்டு வரும் பிரிட்டிஷ் ஹெரால்டு பத்திரிகைமேலும் படிக்க...
குழந்தை மனநிலையில் உள்ளவர்கள் யோகா பயிற்சி செய்யுங்கள் – ராகுல் காந்திக்கு பா.ஜனதா அறிவுரை
குழந்தை மனநிலை படைத்தவர்கள், நிலையற்ற மனதை கட்டுப்படுத்த யோகா பயிற்சி செய்ய வேண்டும் என ராகுல் காந்திக்கு பா.ஜனதா அறிவுரை வழங்கியுள்ளது. பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றியபோது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திமேலும் படிக்க...
காங்கிரசின் அடுத்த தலைவரை கட்சிதான் முடிவு செய்யும் – ராகுல் காந்தி தகவல்
காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவரை கட்சிதான் முடிவு செய்யும் எனவும், இதில் நான் தலையிடமாட்டேன் என்றும் ராகுல் காந்தி கூறினார். பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. அந்த கட்சியால் வெறும் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.மேலும் படிக்க...
இன்று சர்வதேச யோகா தினம்- ராஞ்சியில் பிரதமர் மோடி பேச்சு
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தலைமையில் 40 ஆயிரம் பேர் கலந்து கொண்டு யோகா செய்து வருகின்றனர்.கடந்த 2015ம் ஆண்டு முதல் ஜூன் 21-ம்தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டுமேலும் படிக்க...
சர்வதேச யோகா தினம் – பள்ளிகளில் மாணவர்கள் யோகா செய்ய அறிவுறுத்தல்
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அனைத்துப் பள்ளிகளிலும் நாளை மாணவர்கள் யோகா செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. ஒவ்வொரு ஆண்டு ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து, நாடுமேலும் படிக்க...
28-ந் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 28-ந் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும் என சட்டப்பேரவை செயலர் அறிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் 22 இடங்கள் காலியாக இருந்தன. அந்த இடங்களுக்கு சமீபத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதில் 13 இடங்களில்மேலும் படிக்க...
சபரிமலை விவகாரத்தில் புதிய சட்டம் கொண்டுவர கேரள அரசு கோரிக்கை
சபரிமலைக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையை பாதுகாக்க சட்டம் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசுக்கு கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு எல்லா வயது பெண்களும் செல்லலாம் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புமேலும் படிக்க...
ஒரு நாடு, ஒரே தேர்தல் திட்டம் – பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்பும் முயற்சி – காங்கிரஸ் கருத்து
உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களை திருப்பவே பிரதமர் மோடியும், மத்திய அரசும், ஒரு நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை கையில் எடுத்துள்ளார்கள் என காங். செய்தி தொடர்பாளர் சவுராப் கோகாய் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தமேலும் படிக்க...
பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி இன்று உரையாற்றுகிறார்
பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்ற உள்ளார். 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு நாட்கள் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மூன்றாம் நாளான நேற்று சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது.மேலும் படிக்க...
49-வது பிறந்த நாள்: ராகுலுக்கு மோடி வாழ்த்து
இன்று பிறந்த நாள் காணும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு இன்று (புதன் கிழமை) 48-வது வயது நிறைவு பெற்று 49-வது வயது பிறந்துள்ளது. பாராளுமன்ற தேர்தலில்மேலும் படிக்க...
திருடர்கள் தேவை இல்லை: எம்.எல்.ஏ.க்கள் விரும்பினால் கட்சியை விட்டு வெளியேறலாம் – மம்தா
எங்கள் கட்சியில் திருடர்கள் தேவை இல்லை என்றும், எம்.எல்.ஏ.க்கள் விரும்பில் கட்சியை விட்டு வெளியேறலாம் என்றும், மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்காளத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரசுக்கு பாரதிய ஜனதா கட்சி கடும் சவாலை உருவாக்கி உள்ளது. பாராளுமன்ற தேர்தலில்மேலும் படிக்க...
மெட்ரோ ரெயில் நிலையங்களில் 4 நாட்கள் யோகா நிகழ்ச்சி
சென்ட்ரல், திருமங்கலம், மண்ணடி, வடபழனி, அசோக் நகர், சைதை, எழும்பூர், பரங்கிமலை ஆகிய மெட்ரோ ரெயில் நிலையங்களில் 4 நாட்கள் தொடர் யோகா பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. உலக யோகா தினம் ஆண்டு தோறும் ஜூன் 21-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் சர்வதேசமேலும் படிக்க...
அ.தி.மு.க.வில் இரட்டை தலைமை பதவிக்கு பா.ஜனதாவே காரணம் – திருமாவளவன்
அ.தி.மு.க.வில் இரட்டை தலைமை பதவிக்கு பா.ஜனதாவே காரணம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- அ.தி.மு.க.வில் இரட்டை தலைமைமேலும் படிக்க...
சோகத்தில் முடிந்த சாகசம்- ஆற்றில் மூழ்கி மேஜிக் கலைஞர் பலி!
கொல்கத்தாவை சேர்ந்த மேஜிக் கலைஞர் ஹூக்ளி நதியில் சாகசம் செய்ய முயன்றபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். கொல்கத்தா: கொல்கத்தாவை சேர்ந்தவர் மண்ட்ரேக், 40 வயதாகும் இவர் உள்ளூரில் பிரபல மேஜிக் கலைஞர் ஆவார். இவர் நேற்று கொல்கத்தாவில் உள்ளமேலும் படிக்க...
வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் தங்கைக்கு திருமணம் நடத்தி வைத்த சக வீரர்கள்
இந்திய ராணுவத்தில் விமான படை பிரிவில் பணியாற்றியவர் ஜோதி பிரகாஷ் நிரலா. இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த 2017 ஆண்டு நவம்பர் 18ந்தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பண்டிபோரா பகுதியில் ராணுவம் மற்றும் பயங்கரவாதிகளில் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்தமேலும் படிக்க...
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை- ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனை போக்க அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது என்று ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தேனியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் மின் தடை ஏற்படும் சமயங்களில் கணினி மயமாக்கல்மேலும் படிக்க...
ஐஎஸ் ஆதரவு கருத்துக்களை வெளியிட்ட கோவை வாலிபர்கள் 3 பேர் கைது
ஐ.எஸ். ஆதரவு கருத்துக்களை வெளியிட்ட கோவை வாலிபர்கள் 3 பேர் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாத இயக்கத்துடன் சர்வதேச அளவில் தொடர்பு உள்ளவர்கள்மேலும் படிக்க...
பயங்கரவாத ஆதரவு நாடுகள் மீது கடும் நடவடிக்கை: பிரதமர் மோடி வலியுறுத்தல்
பயங்கரவாதத்துக்கு ஆதரவளித்து, நிதியுதவி செய்து வரும் நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தானை மறைமுகமாகக் குறிப்பிட்டு, பிரதமர் மோடி இவ்வாறு கூறியுள்ளார். கிர்கிஸ்தான் தலைநகர்மேலும் படிக்க...
குழந்தைகளை வேலைக்கு சேர்த்தால் 3 ஆண்டு சிறை தண்டனை – நீதிபதி எச்சரிக்கை
குழந்தைகளை வேலைக்கு சேர்த்தால் குறைந்த பட்சம் ஆறு மாதம் முதல் 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபது தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் நீதிமன்ற வளாகத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பிரசார வாகனத்தை மாவட்டமேலும் படிக்க...
சட்டசபை கூடியதும் நல்ல சம்பவம் நடக்கும்- மு.க.ஸ்டாலின் பேச்சு
இப்போது சொல்லமாட்டேன், சட்டசபை கூடியதும் நல்ல சம்பவம் நடக்கும் என்று பொள்ளாச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாள் மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- …
- 137
- மேலும் படிக்க