இந்தியா
புனேயில் அடுக்குமாடி குடியிருப்பின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 15 பேர் பலி!
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள கொந்த்வா என்ற பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பின் சுற்றுச்சுவர் இன்று திடீரென இடிந்து விழுந்தது. சுற்றுச்சுவரை ஒட்டி பள்ளத்தில் அமைந்திருந்த குடிசைகள் மீது சுமார் 60 அடி நீள சுவர் விழுந்ததால் குடிசைகள் சேதமடைந்தன. சுற்றுச்சுவரை ஒட்டிமேலும் படிக்க...
பிரேசில், இந்தோனேசிய அதிபர்களுடன் மோடி சந்திப்பு
ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மாநாட்டின் இடையே பிரேசில் மற்றும் இந்தோனேசிய அதிபர்களை சந்தித்து பேசினார். ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி20 நாடுகளின் உச்சிமாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் பங்கேற்றுள்ள தலைவர்கள் பல்வேறு தலைப்புகளில் நடைபெறும் அமர்வுகளில்மேலும் படிக்க...
நீங்கள் வெற்றிப் பெற தகுதியானவர் -பிரதமர் மோடியை பாராட்டிய டிரம்ப்
ஜப்பானில் ஜி20 உச்சிமாநாடு இன்று தொடங்கிய நிலையில், மாநாட்டில் பேசுவதற்கு முன்பு பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியை பாராட்டி பேசினார். ஜப்பானின் ஒசாகா நகரில் இன்றும் நாளையும் ஜி20 நாடுகளின் உச்சிமாநாடு நடைபெறுகிறது. இதற்காகமேலும் படிக்க...
பயங்கரவாதம் மனித குலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது- மோடி
பயங்கரவாதம் மனித குலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை பயங்கரவாதம் கடுமையாக பாதிப்பதாகவும் கூறினார். ஜப்பானில் உள்ள ஒசாகா நகரில் ஜி 20 உச்சி மாநாடு இன்றும் நாளையும் நடைபெறுகிறது.மேலும் படிக்க...
தர்கா முன்பு இறந்த பிச்சைக்காரரிடம் ரூ.3 லட்சம் பணம்
ஆந்திராவில் தர்கா முன்பு 12 வருங்களாக பிச்சை எடுத்து இறந்தவரின் பையில் இருந்த ரூ.3 லட்சம் பணத்தை போலீசார் தர்கா நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். ஆந்திர மாநிலம் அனந்தபுர் மாவட்டம் குஜ்நக்கல் பகுதியில் உள்ள தர்கா முன்பு பஷீர் (75) என்பவர் பிச்சைமேலும் படிக்க...
கல்விக்கொள்கை மீதான கருத்துகளை சமர்ப்பிக்கும் கால அவகாசத்தை நீடிக்குமாறு கோரிக்கை!
புதிய கல்விக்கொள்கை மீதான கருத்துகளை சமர்ப்பிக்கும் கால அவகாசத்தை நீடிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களையும் சேர்ந்த 42 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் நிஷாங் பொக்ரியாவிடம் கையளிக்கப்பட்டுள்ள மனுவிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறுமேலும் படிக்க...
புல்வாமா தாக்குதல் உளவுத்துறையின் தோல்வியல்ல – மத்திய அரசு
புல்வாமாவில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் உளவுத்துறையின் தோல்வியல்ல என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. மாநிலங்களவையில் இன்று (புதன்கிழமை) கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே உட்துறை அமைச்சகம் இவ்வாறு பதிலளித்துள்ளது. இது குறித்து மத்திய உட்துறை அமைச்சகம் தெரிவிக்கையில், “அனைத்து பாதுகாப்பு முகாமைகளும்மேலும் படிக்க...
ஜெயலலிதா மரணம்- ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 4 மாதம் நீட்டிப்பு
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் காலம் மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை ஆணையத்தின் காலம் 3 மாதங்கள் எனமேலும் படிக்க...
ஜூலை 18-ந் தேதி தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல்
பாராளுமன்ற மாநிலங்களவையில் உள்ள 6 தமிழக எம்.பி.க்களின் பதவிக்காலம் விரைவில் முடிவதால், புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய ஜூலை 18-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.பாராளுமன்ற மாநிலங்களவையில் உள்ள தமிழ்நாட்டு எம்.பி.க்கள் ரத்தினவேல், கனிமொழி, மைத்ரேயன், டி.ராஜா, கே.பி.அர்ஜுனன். ஆர்.லட்சுமணன் ஆகிய 6மேலும் படிக்க...
சர்க்கரை நோயால் இந்தியர்களே அதிகம் பாதிக்கப் படுகின்றனர் -ஆய்வில் தகவல்
இந்தியர்கள் சர்க்கரை நோயால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் என ஆய்வின் முடிவில் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்க்கரை நோய் என்பது இன்று சாதாரண தலைவலி போல் ஆகிவிட்டது. 40 வயதை கடந்தவர்களுள், யாரை கேட்டாலும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். மேலும் 20மேலும் படிக்க...
தேர்தலுக்கு முன்பே ஆட்சி மாற்றம் என்பதா?- மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக கண்டனம்
தேர்தலுக்கு முன்பே ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க. நாளிதழான நமது அம்மாவில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் கூறி இருப்பதாவது:- தேர்தல் நடத்தாமலேயே ஆட்சி மாற்றம்மேலும் படிக்க...
பெண்களை மானபங்கப் படுத்தினால் நடுரோட்டில் தூக்கில் போட வேண்டும்- நடிகை விஜயசாந்தி ஆவேசம்
பெண்களை மானபங்கம் படுத்துவோரை நடுரோட்டில் பொதுமக்கள் கூடியிருக்கும் பொது இடத்தில் தூக்கிலிடுவதுதான் ஒரே தீர்வு என்று நடிகை விஜயசாந்தி கூறியுள்ளார். நடிகை விஜயசாந்தி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- என்னை யாராவது அவதூறாக பேசினால் முதலில்மேலும் படிக்க...
இந்தியாவிலேயே முதன்முறையாக கல்லூரி தேர்தலில் வென்ற திருநங்கை -கனிமொழி வாழ்த்து
சென்னையில் லயோலா கல்லூரி மாணவர்கள் பேரவை தேர்தலில் இந்திய கல்லூரி வரலாற்றிலேயே முதன்முறையாக திருநங்கை வெற்றிப் பெற்றுள்ளார். அவருக்கு கனிமொழி வாழ்த்து கூறியுள்ளார். திண்டுக்கலைச் சேர்ந்தவர் நளினா பிரஷீதா. இவர் திருநங்கை ஆவார். சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் எம்எஸ்சி விஷுவல்மேலும் படிக்க...
தமிழக சட்டசபையில் ஜூலை 1-ந்தேதி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்
தமிழக சட்டசபை கூட்டம் வரும் ஜூலை 30 தேதி வரை நடைபெறும் நிலையில் ஜூலை 1-ந்தேதி சபாநாயகர் தனபாலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற உள்ளது. சட்டசபை கூட்டம் வருகிற 28-ந்தேதி தொடங்க உள்ளது. இந்த கூட்டத் தொடரில்மேலும் படிக்க...
உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக மோடி தேர்வு
லண்டனில் இருந்து செயல்பட்டு வரும் பிரிட்டிஷ் ஹெரால்டு பத்திரிகை நடத்திய கருத்துக்கணிப்பில் 30.9 சதவீத ஓட்டுகளை பெற்று நரேந்திர மோடி உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக தேர்வு செய்யப்பட்டார். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து செயல்பட்டு வரும் பிரிட்டிஷ் ஹெரால்டு பத்திரிகைமேலும் படிக்க...
குழந்தை மனநிலையில் உள்ளவர்கள் யோகா பயிற்சி செய்யுங்கள் – ராகுல் காந்திக்கு பா.ஜனதா அறிவுரை
குழந்தை மனநிலை படைத்தவர்கள், நிலையற்ற மனதை கட்டுப்படுத்த யோகா பயிற்சி செய்ய வேண்டும் என ராகுல் காந்திக்கு பா.ஜனதா அறிவுரை வழங்கியுள்ளது. பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றியபோது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திமேலும் படிக்க...
காங்கிரசின் அடுத்த தலைவரை கட்சிதான் முடிவு செய்யும் – ராகுல் காந்தி தகவல்
காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவரை கட்சிதான் முடிவு செய்யும் எனவும், இதில் நான் தலையிடமாட்டேன் என்றும் ராகுல் காந்தி கூறினார். பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. அந்த கட்சியால் வெறும் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.மேலும் படிக்க...
இன்று சர்வதேச யோகா தினம்- ராஞ்சியில் பிரதமர் மோடி பேச்சு
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தலைமையில் 40 ஆயிரம் பேர் கலந்து கொண்டு யோகா செய்து வருகின்றனர்.கடந்த 2015ம் ஆண்டு முதல் ஜூன் 21-ம்தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டுமேலும் படிக்க...
சர்வதேச யோகா தினம் – பள்ளிகளில் மாணவர்கள் யோகா செய்ய அறிவுறுத்தல்
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அனைத்துப் பள்ளிகளிலும் நாளை மாணவர்கள் யோகா செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. ஒவ்வொரு ஆண்டு ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து, நாடுமேலும் படிக்க...
28-ந் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 28-ந் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும் என சட்டப்பேரவை செயலர் அறிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் 22 இடங்கள் காலியாக இருந்தன. அந்த இடங்களுக்கு சமீபத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதில் 13 இடங்களில்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- …
- 137
- மேலும் படிக்க