Year: 2019
மேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய – தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்
தென்கொரியாவை சேர்ந்த பிரபல ‘பாப்’ பாடகி சுல்லி (வயது 25). இவர் “வெப்சீரிஸ்” எனப்படும் இணைய தொடர்களில் நடித்தும் புகழ்பெற்றவர். பாடகி, நடிகை என்பதை தாண்டி சர்ச்சைக்குரிய கருத்துகள் மற்றும் பதிவுகள் மூலம் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் பிரபலமான நபராகமேலும் படிக்க...
திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை
மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் இந்த அனுமதியை வழங்கியது. இந்த அனுமதி வழங்கப்பட்ட போது, மத்திய நிதி மந்திரியாக இருந்தவர் ப.சிதம்பரம். அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திடம் கமிஷன் பணம்மேலும் படிக்க...
ஆரோக்கியமாக பிறந்துள்ள 6 கிலோ நிறையுடைய பெண் குழந்தை
குழந்தைகள் பிறக்கும் போது சராசரியாக 3 கிலோ வரையிலான எடையில் இருக்கும் சில குழந்தைகள் சற்று குறைவாகவும், சில குழந்தைகள் சற்று அதிகமாக இருப்பது சாதாரணம் தான். ஆனால் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு தெற்கே உள்ள ஊலோங்காங் என்ற பகுதியில் உள்ளமேலும் படிக்க...
ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை!
உகாண்டாவில் ‘கில் த கேஸ்’ என்ற பெயரில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்படவுள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள உகாண்டாவின் நீதி நெறி மற்றும் ஒருமைப்பாட்டுத்துறைமேலும் படிக்க...
கொலை செய்துவிட்டு சடலத்துடன் பொலிஸ்நிலையம் சென்று அதிர்ச்சியளித்த நபர்!
கொலை செய்துவிட்டு சடலத்துடன் நபர் ஒருவர் பொலிஸ்நிலையத்திற்கு சென்று அங்கிருந்த பொலிஸாரை அச்சப்பட வைத்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. கலிபோர்னியாவின் வடபகுதியில் உள்ள காவல்துறை அலுவலகத்தில் பணிபுரிந்த காவல்துறையினர் இந்த அனுபவத்தை சந்தித்துள்ளனர். நபர் ஒருவர் பொலிஸ்நிலையத்திற்குள் நுழைந்து தான் பலரைமேலும் படிக்க...
துருக்கி மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை
சிரியாவின் குர்தீஷ் படைகள் மீது தாக்குதல் நடத்தியதற்காக, துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. அந்நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க தயாராக உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சிரியாவின் வடக்குப் பகுதியில் அமெரிக்கப் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டதையடுத்து அங்கு குர்தீஷ்மேலும் படிக்க...
எல்லா வேட்பாளர்களுக்கும் அதிகபட்ச பாதுகாப்பு
சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் எல்லா வேட்பாளர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார் என, அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்புச்சபைக் கூட்டம் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றிருந்தது. இந்தக்மேலும் படிக்க...
தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளராக சமன் ரத்நாயக்க
சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகமாக, சமன் சிறி ரத்நாயக்கவை நியமிப்பதற்கு, அரசியலமைப்பு சபை அங்கீகாரம் அளித்துள்ளது. நேற்று நடந்த அரசியலமைப்பு சபைக் கூட்டத்தில் இந்த நியமனத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக, சபாநாயகர் செயலகம் தெரிவித்துள்ளது. சமன் சிறி ரத்நாயக்க மேலதிக தேர்தல்கள்மேலும் படிக்க...
ஜெனிவா தீர்மானம் சட்டவிரோதம், ஏற்றுக்கொள்ள முடியாது- கோத்தாபய ராஜபக்ச
சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சட்டவிரோதமானது என்றும், அதனை தமது அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது என்றும் பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு- ஷங்ரி லா விடுதியில் நேற்று நடத்திய செய்தியாளர்மேலும் படிக்க...
பரிசில் தீயணைப்பு படையினர் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம்
இன்று செவ்வாய்க்கிழமை பரிஸ் தீயணைப்பு படையினர் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இவர்களது ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ளது. பல ஆயிரக்கணக்கான வீரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என அறிய முடிகிறது. சம்பள உயர்வு முக்கிய காரணமாகவும், தீயணைப்புமேலும் படிக்க...
இத்தாலியில் கோர விபத்து – யாழ் இளைஞன் பலி
இத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்று முன்தினம் (13) இரவு இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் பிரமணந்தா என்ற 25 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும் இவ் விபத்தில்மேலும் படிக்க...
உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் இன்று மோதல்
உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் கொல்கத்தாவில் இன்று மோதுகின்றன. 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி 2022-ம் ஆண்டு கத்தார் நாட்டில் நடக்கிறது. இந்த போட்டிக்கான தகுதி சுற்று போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடைபெறுகிறது. இதில் ஆசியமேலும் படிக்க...
அமெரிக்காவில் கருப்பின பெண் சுட்டுக்கொலை
அமெரிக்காவில் போலீசார் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் கருப்பின பெண் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். அமெரிக்காவில், டெக்சாஸ் மாகாணம் போர்ட் வொர்த் நகரை சேர்ந்த கருப்பின பெண் அட்டட்டியானா ஜெபர்சன் (வயது 28). கடந்த சனிக்கிழமை இரவு தனதுமேலும் படிக்க...
ஹாங்காங் போராட்டக் காரர்களுக்கு ஜின்பிங் கடும் எச்சரிக்கை
ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு சீன அதிபர் ஜின்பிங் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜூன் மாதம் போராட்டம் வெடித்தது. ஜனநாயக ஆதரவாளர்களின் இந்த போராட்டத்துக்கு அடிபணிந்த அரசு சர்ச்சைக்குரிய அந்த மசோதாவைமேலும் படிக்க...
ரூ.141 கோடியில் புர்ஜ் கலிபா கட்டிட உருவமைப்பில் தயாரான ‘தங்க செருப்பு’
துபாய் புர்ஜ் கலிபா கட்டிடத்தின் தோற்றத்தில் உருவாக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள தங்க செருப்பு, உலகின் விலை உயர்ந்த செருப்பு என்ற பெருமையை பெற்றுள்ளது. துபாய் மரினாவில் நடந்த ‘பேஷன் ஷோ’ நிகழ்ச்சியில் பெண்களுக்கான, உலகிலேயே அதிக மதிப்புடைய செருப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
துருக்கி மீது பொருளாதார தடைகளை விதித்தார் டிரம்ப்
சிரியா மீதான துருக்கியின் போர் நடவடிக்கைகளுக்கு பதிலடியாக துருக்கி மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். டிரம்ப் மற்றும் துருக்கி அதிபர் எர்டோகன்வாஷிங்டன்:சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதாக டிரம்ப் அறிவித்த பிறகு அங்குள்ள குர்துமேலும் படிக்க...
கலாமின் வாழ்க்கை ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிக்கிறது- பிரதமர் மோடி புகழாரம்
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் வாழ்க்கை ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிப்பதாக, அவரது பிறந்த நாளில் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். கலாம் அவர்களின் சிலைக்கு மோடி மரியாதை செலுத்தும் காட்சி (பழைய படம்)புதுடெல்லி:முன்னாள் ஜனாதிபதி மற்றும் அணு விஞ்ஞானி ஏ.பி.ஜேமேலும் படிக்க...
பாரதிய ஜனதாவுக்கு டிசம்பரில் புதிய தலைவர் – அமித் ஷா அறிவிப்பு
வருகிற டிசம்பரில் பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்று அமித் ஷா அறிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராக அமித் ஷா தொடர்ந்து இருந்து வருகிறார். 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் அவர் தலைவராகமேலும் படிக்க...
சந்திரிகாவிற்கு கட்டுப்பட்டு செயற்பட முடியாது – தயாசிறி
எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மீது காணப்படுகின்ற தனிப்பட்ட முரண்பாட்டின் காரணமாகவே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க சுதந்திர கட்சியின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். சுதந்திர கட்சியின் சிரேஷ்ட தலைவர் என்ற அடிப்படையில் அவர் மீது மரியாதை இருக்கின்ற போதிலும் தற்போதுமேலும் படிக்க...
இறுதிக்கட்ட போரில் சரணடைந்த அனைவரும் விடுவிப்பு : இராணுவத்திற்கு நான் தலைமை தாங்கவில்லை – கோத்தாபய
இறுதிக்கட்ட போரில் சரணடைந்த அனைவரும் புனர்வாழ்வளித்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவினால் கொழும்பில் உள்ள சங்கரில்லா ஹோட்டலில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- …
- 217
- மேலும் படிக்க