Year: 2019
யாருடைய கைப் பொம்மையாகவும் நானிருக்க மாட்டேன் என்னை கட்டுப்படுத்தும் அதிகாரம் மக்களுக்கே உண்டு – சஜித்
வேறொருவரால் அதிகாரம் செலுத்தப்படக்கூடிய, பிறிதொருவரின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு செயற்படக்கூடிய கைப்பொம்மை ஜனாதிபதி வேட்பாளர் நான் இல்லை. இந்த நாட்டின் ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்படும் போது என்னைக் கட்டுப்படுத்தக்கூடிய, என்மீது ஆதிக்கம் செலுத்தக்கூடிய வல்லமை அன்றாடம் பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் வாழ்க்கைமேலும் படிக்க...
ஆஸ்திரேலியாவில் ரகசிய ஆவணங்களை தவறுதலாக பத்திரிகைகளுக்கு அனுப்பிய அதிகாரிகள்
ஆஸ்திரேலியாவில், பிரதமர் அலுவலக அதிகாரிகள் ரகசிய ஆவணங்களை பத்திரிக்கை நிறுவனங்களுக்கு தவறுதலாக அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாதிரிப் படம்சிட்னி:ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் லிபரல்-தேசிய கட்சி திங்கள்கிழமை கூடும் நாடாளுமன்ற கூட்டத்திற்கு தனது உறுப்பினர்களை தயார்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது.அப்போது அதற்கான ரகசிய புள்ளிமேலும் படிக்க...
ஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டம் – 7 பேர் பலி
ஈக்வடார் நாட்டில் அரசின் பொருளாராத சீர்திருத்தங்களுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் இதுவரை 7 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டம்குவைட்டோ:தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று ஈக்வடார். இந்த நாடு, பெரு, பிரேசில் நாடுகள் அருகேமேலும் படிக்க...
பாகிஸ்தானில் இன்று பயங்கர நிலநடுக்கம்
பாகிஸ்தானில் இன்று 5.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதியடைந்தனர். நிலநடுக்கத்தால் சாலை சேதமடைந்திருக்கும் காட்சிஇஸ்லாமாபாத்:பாகிஸ்தான் நாட்டில் இருந்து 157 கி.மீ தொலைவில் உள்ள இந்துகுஷ் பகுதியை மையமாகக்கொண்டு இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில்மேலும் படிக்க...
சந்திரயான்-2 தோல்வி அல்ல சிறு சறுக்கல்தான் – மயில்சாமி அண்ணாதுரை
சந்திரயான்-2 தோல்வி அல்ல சிறு சறுக்கல்தான். தொடர் முயற்சி வெற்றியை கொடுக்கும் என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார். நம்பியூர் அருகே உள்ள வேம்பாண்டாம் பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளியில் புதிய கலை அரங்கம், வாழ்நாள் சாதனையாளர், பள்ளிமேலும் படிக்க...
காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி ஆணவ கொலை – பெற்றோர் கைது
சித்தூர் அருகே காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவியை பெற்றோர் ஆணவ கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குப்பம் அடுத்த ரெட்ல பல்லியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி அமராவதி. தம்பதியினரின் மகள் சந்தனா (17). அங்குள்ளமேலும் படிக்க...
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது? ஒருமித்த முடிவே இன்றைய தேவை – சிவசக்தி ஆனந்தன்
ஜனாதிபதி தேர்தலில் ஒருமித்த முடிவே இன்றைய தேவாயாகவுள்ளதென வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில், தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாக்களிக்கமேலும் படிக்க...
தமிழரின் அரசியல் தீர்வுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் ; த.தே.கூவுடன் விரைவில் பேச்சு – மஹிந்த
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வுகாண தயாராக உள்ளோம். எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்த விடயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். தமிழ் தேசிய கூட்டமைப்புடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்துள்ளேன். எமது தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்ட பின்னர் இந்த பேச்சுவார்த்தை இடம்பெறும் என்றுமேலும் படிக்க...
தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்க 100 வெளிநாட்டவர்கள்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை கண்ணிக்க நான்கு குழுக்கள் உட்பட 100 வெளிநாட்டவர்கள் தேர்தல்கள் கண்ணிப்பு பணியில் ஈடுபடவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. தற்பொழுது இலங்கை வந்துள்ள பொதுநலவாய ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்கள் இருவர் தேர்தல் திணைக்களத்துடன் தொடர்புகொண்டுள்ளனர் என்றும் தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க...
நாட்டுக்கு சேவையாற்றவே மக்கள் ஆணையினை கோருகின்றேன் : கோத்தாபய
நாட்டுக்கு சேவையாற்றவே மக்கள் ஆணையினை கோருகின்றேன். தேசிய பாதுகாப்பினை பலப்படுத்தி அனைத்து இனத்தவர்களும் சுதந்திரமாக வாழும் சூழலை எம்மால் ஏற்படுத்த முடியும் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். எஹலியகொட பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மக்கள்மேலும் படிக்க...
” இலங்கையர்கோன்” (நினைவு தின சிறப்புக் கவி)
ஈழத்து சிறுகதை இலக்கியத்தின் முன்னோடி சிவஞானசுந்தரம் இவரின் இயற்பெயர் சிறுகதை வளர்ச்சிக்கு ஆற்றினார் பெரும்பங்கு முதற்சிறுகதையாக ஆக்கினார் மரிய மதலேனாவை நாடகத்திலும், விமர்சனத்திலும் காட்டினார் ஆர்வம் ! ஆக்கினார் பல சிறுகதைத் தொகுப்புக்களை மொழி பெயர்த்தார் பிற நாட்டுக் கதைகளை சேக்ஸ்பியரின்மேலும் படிக்க...
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 237 (13/10/2019)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
சீனா: ரெஸ்டாரண்டில் கியாஸ் வெடித்து 9 பேர் பலி
சீனாவின் கிழக்கு கடற்கரை மாகாணத்தில் உள்ள ஒரு ரெஸ்டாரண்டில் கியாஸ் வெடித்து தீப்பிடித்ததில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தீ விபத்தில் சேதமடைந்த ரெஸ்டாரண்ட்சீனாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ளது ஜியான்சு மாகாணம். இந்த மாகாணத்தில் உள்ள நகரம் வுஜி. இன்றுமேலும் படிக்க...
சிரியா மீதான தாக்குதலை உடனடியாக முடிவுக்கு கொண்டு வாருங்கள்: எர்டோகனிடம் ஜெர்மனி அதிபர் வலியுறுத்தல்
சிரியா மீதான தாக்குதலை உடனடியாக முடிவுக்கு கொண்டு வாருங்கள் என்று துருக்கி அதிபரிடம் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் தொலைபேசி வாயிலாக வலியுறுத்தியுள்ளார். ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல், துருக்கி அதிபர எர்டோகன்சிரியாவில் உள்ள குர்திஷ் போராளிகள் மீது துருக்கி ராணுவம்மேலும் படிக்க...
நிலவுக்கு செயற்கைகோள் அனுப்புவதன் மூலம் நாட்டின் ஏழைகளுக்கு உணவு அளிக்க முடியாது: ராகுல் காந்தி
நிலவுக்கு செயற்கைக்கோள் அனுப்புவதன் மூலம் உங்களால் நாட்டின் ஏழை மக்களுக்கு உணவு அளிக்க முடியாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கும், 90 உறுப்பினர்களை கொண்ட அரியானா சட்டசபைக்கும் வருகிற 21-ந்தேதி தேர்தல் நடக்கிறது. 24-ந்தேதிமேலும் படிக்க...
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை- நடிகை குஷ்பு பேட்டி
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று நடிகை குஷ்பு தூத்துக்குடியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் நடிகை குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது:-தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு கேள்வி குறியாக உள்ளது. இங்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அ.தி.மு.க. அரசுமேலும் படிக்க...
ஹிஸ்புல்லாஹ்வை களமிறக்கியமை சதித்திட்டமாகும் – ஹக்கீம்
நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் சஜித் பிரேமதாசவின் செயற்பாடுகள் முழுமையாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்த முடியும் அமைச்சர் ரவூப் ஹகீம் தெரிவித்தார். அத்துடன் முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது என்பது முஸ்லிம் வாக்குகளை திசைதிருப்பும் நோக்கத்தில் முன்னெடுக்கும் செயற்பாடாகவேமேலும் படிக்க...
நாட்டை அடிபணியச் செய்யும் எந்தவொரு சர்வதேச ஒப்பந்தத்திலும் கையெழுத்திடப் போவதில்லை”
எந்த சந்தர்ப்பத்திலும் நாட்டை கீழ்படிச் செய்யும் எந்தவொரு சர்வதேச ஒப்பந்தத்திலும் நான் கையெழுத்திட மாட்டேன் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அத்துடன் நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை கிடைக்கும் என்றால் எந்தவொரு நாட்டுடனும் சிறந்தமேலும் படிக்க...
விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் அளிப்பதற்காக பணப்பரிமாற்ற நடவடிக்கைகள் – மலேசிய அதிகாரி
விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு புத்துயிர் அளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பாரியளவு பணப்பரிமாற்றம் இடம்பெற்றதாக தெரிவித்துள்ள மலேசிய அதிகாரிகள் அது குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளனர். மலேசிய காவல்துறையின் பயங்கரவாத தடுப்பு பிரிவின் அதிகாரி டட்டுக் அயோப்கான் மைடின் பிச்சை இதனை தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்பிற்குமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- …
- 217
- மேலும் படிக்க