Year: 2019
முழு அளவிலான தாக்குதல் மேற் கொள்ளப்படும்: குர்திஷ் படைகளுக்கு துருக்கி ஜனாதிபதி எச்சரிக்கை!
துருக்கியால் வடகிழக்கு சிரியாவில் உள்ள ‘பாதுகாப்பு மண்டலம்’ என கூறப்படும் பகுதியை விட்டு குர்திஷ் படைகள் வெளியேறவிட்டால், முழு அளவிலான தாக்குதல் தொடங்கும் என துருக்கிய ஜனாதிபதி தயிப் எர்டோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்தான்புல்லில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களை சந்தித்து கருத்துமேலும் படிக்க...
4வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்
நோர்வே Oslo இல் வசிக்கும் ஆதீசன் யசோதா தம்பதிகளின் செல்வப்புதல்வன் அர்ஜுன் செல்லம் தனது 4வது பிறந்தநாளை 19ம் திகதி அக்டோபர் மாதம் சனிக்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இன்று 4வது பிறந்தநாளை கொண்டாடும் அர்ஜுன் செல்லத்தை அன்பு அப்பா,மேலும் படிக்க...
கிழக்கு மாகாணத்தில் உள்ள பத்து சிறு கட்சிகள் கோட்டாவிற்கு ஆதரவு!
கிழக்கு மாகாணத்தில் உள்ள பத்து சிறு கட்சிகள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஆதரவளிக்க தீர்மானித்துள்ளன. இன்று(சனிக்கிழமை) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் இது குறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார். தமிழ் மக்கள்மேலும் படிக்க...
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக இதுவரையில் 938 முறைப்பாடுகள் பதிவு!
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக இதுவரையில் 938 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 900 முறைப்பாடுகளும், தேர்தல் தொடர்பான வன்முறைகள் குறித்து 8 முறைப்பாடுகளும்; பதிவாகியுள்ளதாக அவர்மேலும் படிக்க...
சென்னைக்கான விமான சேவை – மேலும் பல நிறுவனங்கள் முன்வரும்
யாழ்ப்பாணத்துக்கும் சென்னைக்கும் இடையில், விமான சேவைகளை நடத்துவதற்கு மேலும் பல நிறுவனங்கள் முன்வரும் என்று சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர் எச்எம்சி.நிமலசிறி தெரிவித்துள்ளார். “யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், நொவம்பர் 1ஆம்மேலும் படிக்க...
ரஷ்யாவில் அணை உடைந்து 12 பேர் பலி!
ரஷ்யாவின் சைபீரிய பிராந்தியத்தின் கிராஸ்நோயார்ஸ்க் பகுதியில் தங்கச் சுரங்கம் உள்ளது. சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீரை சேமிப்பதற்கு அங்கு தொழில்நுட்ப நீர்த்தேக்கம் கட்டப்பட்டிருந்தது. நேற்று இரவு சுமார் 270 பணியாளர்கள் சுரங்கத்தினுள் பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று நள்ளிரவு 2 மணியளவில் திடீரெனமேலும் படிக்க...
பாகிஸ்தானில் புயல்: நடுவானில் இளவரசர் வில்லியம் விமானம் திணறல்
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேத் ஆகிய இருவரும் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளனர். இவர்கள் இங்கிலாந்து விமானப்படைக்கு சொந்தமான ‘ஏர்பஸ் ஏ 330’ ரக விமானத்தில் பயணம் செய்து, பாகிஸ்தானை சுற்றிப்பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம்மேலும் படிக்க...
டிரம்புக்கு சொந்தமான சொகுசு விடுதியில் ‘ஜி-7’ மாநாடு
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் மியாமி நகரில் அதிபர் டிரம்புக்கு சொந்தமாக, ‘கோல்ப்’ மைதானங்களுடன் கூடிய பிரமாண்ட சொகுசு விடுதி உள்ளது. 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த சொகுசு விடுதியில் 5 ‘கோல்ப்’ மைதானங்கள், 700 ஓட்டல் அறைகள், அழகுமேலும் படிக்க...
முருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி
தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் வங்கி மற்றும் நகைக்கடை கடைகளில் கொள்ளையடித்து 3 மாநில போலீசாருக்கு தண்ணி காட்டி வந்த பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன், கூட்டாளிகள் தற்போது போலீஸ் பிடியில் உள்ளனர். இதில் முருகன் பெங்களூர் போலீஸ் காவல் விசாரணையிலும்,மேலும் படிக்க...
குடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து – மதுவை ஒழிக்க வினோத தண்டனை
குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள அமிர்காத் தாலுகாவில் பழங்குடியின மக்கள் வசிக்கும் காதிசிதாரா கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ளவர்கள் பலர் மது பழக்கத்துக்கு அடிமையானார்கள். இதனால் அடிக்கடி இருதரப்பினருக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டன. சில நேரங்களில் கொடூர கொலைகளும்மேலும் படிக்க...
ப.சிதம்பரம் சிறையில் இருக்க ஜெயலலிதா ஆன்மாதான் காரணம்: எடப்பாடி பழனிசாமி
இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னீர்பள்ளம், கிருஷ்ணாபுரம், கே.டி.சி.நகரில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக ஸ்டாலின் பேசி வருகிறார். ஜெயலலிதா மரணத்துக்கு கருணாநிதியும்,மேலும் படிக்க...
காப்பி அடிப்பதை தடுக்க நூதன முறையில் மாணவ-மாணவிகளை தேர்வு எழுதவைத்த கல்லூரி
பொதுவாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தேர்வு நடத்தும் போது அவர்கள் காப்பி அடிப்பதை தவிர்க்கவும், அருகில் உள்ள சக மாணவர்களை பார்த்து எழுவதை தவிர்க்கவும் பறக்கும் படையினர் சோதனை நடத்துவது வழக்கம். அதுபோல் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கும்மேலும் படிக்க...
டோனி நிகழ்த்திய சாதனையை நானும் நிகழ்த்துவேன்- விராட் கோலி நம்பிக்கை
கிரிக்கெட் உலகில் தற்போது டி20 போட்டிகள் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அதாவது டெஸ்ட் மற்றும் 50 ஒவர் கிரிக்கெட் போட்டிகளை விட டி20 போட்டிகளை காணவே ரசிகர்கள் ஆர்வம் காண்பிக்கின்றனர். டி20 போட்டிகள் முதலில் ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் மற்றும்மேலும் படிக்க...
விமானம் ஒன்றை கடத்தி தாக்குதல் நடத்த திட்டிமிட்டிருந்த நபர் கைது – உள்துறை அமைச்சர்
நேற்று வியாழக்கிழமை உள்துறை அமைச்சர் Christophe Castaner தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்தார். அதன்போது பல்வேறு தகவல்கள் அவர் வெளியிட்டார். காவல்துறை தலைமைச் செயலகத்தில் தாக்குதல் இடம்பெறுவதற்கு சில நாட்கள் முன்பாக, நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த நபர் பரிசில் மிகப்பெரும்மேலும் படிக்க...
கோத்தாபயவை நானே பாதுகாத்தேன் – விஜயதாச
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை கைதுசெய்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் கடிதம் அனுப்பியிருந்ததை தான் நீதியமைச்சராக பதவி வகித்த காலத்தில் தடுத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ பகிரங்கமாக தெரிவித்துள்ளார். இலங்கை மன்றக்கல்லூரியில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டுமேலும் படிக்க...
இராணுவ வசமிருந்த பொது மக்களின் காணிகள் விடுவிப்பு
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் வசமிருந்த 150.15 ஏக்கர் காணி இன்று உத்தியோகபூர்வமாக அரச அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று கிளிநொச்சி இரணைமடு இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் கட்டுப்பாட்டிலிருந்த காணிகளேமேலும் படிக்க...
தமிழீழம் உருவாவதைத் தடுக்கவே பொது ஜன பெரமுனவுடன் இணைந்தோம் – சுதந்திரக் கட்சி
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனித்து போட்டியிட தீர்மானித்திருந்தால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் ஐக்கிய தேசிய கட்சி வெற்றிபெற்றிருக்கும். அதன் மூலம் தமிழீழம் உருவாவது நிச்சயமாகும். அதனை தடுப்பதற்கே கட்சியைவிட நாட்டுக்கு முக்கியத்துவம் வழங்கி பொதுஜன பெரமுனவுடன் இணைந்துசெயற்பட தீர்மானித்தோம் எனமேலும் படிக்க...
கல்கி ஆசிரமத்தில் வரி ஏய்ப்பு – ரூ. 93 கோடி பணம், தங்கம் பறிமுதல்
கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை மேற்கொண்ட அதிரடி சோதனையில், அமெரிக்க டாலர்கள் உள்பட ரூ.93 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புகழ் பெற்ற கல்கி ஆசிரமம் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதைய பாளையத்தில் இருக்கிறது. தமிழ்நாடு, ஆந்திராமேலும் படிக்க...
அமெரிக்காவில் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களில் 95 சதவீதம் நச்சு – அதிர்ச்சி தகவல்
அமெரிக்காவில் பல்வேறு கடைகளில் உள்ள குழந்தைகளுக்கான உணவுப்பொருட்களை பகுப்பாய்வு செய்ததில், அவற்றில் 95 சதவீதம் நச்சுப்பொருட்கள் கலந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. தொண்டு நிறுவனங்கள், அறிவியலாளர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் இணைந்து ‘ஆரோக்கியமான குழந்தைகள், சிறந்த எதிர்காலம்’ (எச்.பி.பி.எஃப்) என்ற கூட்டமைப்பை செயல்படுத்தி வருகின்றனர்.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- …
- 217
- மேலும் படிக்க