Year: 2019
புதிய பிரெக்சிட் ஒப்பந்தம் நிறைவேறுமா?- பிரிட்டன் பாராளுமன்றத்தில் நாளை வாக்கெடுப்பு
புதிய பிரெக்சிட் ஒப்பந்தம் தொடர்பாக பிரிட்டன் எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்துள்ள நிலையில், பாராளுமன்றத்தில் நாளை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என கோரிக்கை வலுத்தது. இதற்கு அப்போதையமேலும் படிக்க...
சிரியாவில் போர் நிறுத்தம் – துருக்கி ஒப்புதல்
சிரியாவில் குர்து போராளிகளுக்கு எதிரான போர் நடவடிக்கைகளை 5 நாட்கள் தற்காலிகமாக நிறுத்துவதற்கு துருக்கி அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சிரியாவில் உள்ள குர்து போராளிகள் மீது கடந்த 10 நாட்களாக துருக்கி ராணுவம் கடுமையான தாக்குதல்களை நடத்தி வந்தது. அமெரிக்க படைகள்மேலும் படிக்க...
தலைவர்களின் சிறை தண்டனைக்கு எதிர்ப்பு – கேட்டலோனியா போராட்டத்தில் பெரும் வன்முறை
தலைவர்களின் சிறை தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேட்டலோனியாவின் பார்சிலோனா நகரில் நடைபெற்ற போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. ஸ்பெயின் நாட்டில் உள்ள தன்னாட்சி பெற்ற மாகாணம் கேட்டலோனியா. கடந்த 2010-ம் ஆண்டு ஸ்பெயினின் அரசியல் சாசன கோர்ட்டு கேட்டலோனியாவின் தன்னாட்சி தொடர்பானமேலும் படிக்க...
90வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி. செல்லம்மா கந்தையா அவர்கள்
தாயகத்தில் கோப்பாயை பிறப்பிடமாக கொண்ட பிரான்ஸ் Marne-la-Vallée இல் வசிக்கும் திருமதி. கந்தையா செல்லம்மா அவர்கள் தனது 90வது பிறந்தநாளை 18ம் திகதி அக்டோபர் மாதம் வெள்ளிக்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகிறார். இன்று 90வது பிறந்தநாளை கொண்டாடும் திருமதி.கந்தையா செல்லம்மாமேலும் படிக்க...
ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே புதிய பிரெக்ஸிட் உடன்பாடு – போரிஸ் ஜான்சன்
ஐரோப்பிய ஒன்றியத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து முடிவு செய்தது. பின்னர் பிரெக்சிட் மசோதா தாக்கல் செய்துமேலும் படிக்க...
மக்கள் பணத்தை கொள்ளை அடித்தால் சிறை- பிரதமர் மோடி எச்சரிக்கை
மக்கள் பணத்தை கொள்ளை அடித்தால் சிறை உறுதி என பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்தார். மகாராஷ்டிரா மாநில தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அங்கு பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். புனேயில் நடந்த கூட்டத்தில் உரையாற்றும்போதுமேலும் படிக்க...
ஜெயலலிதா மரணத்துக்கு கருணாநிதி, மு.க.ஸ்டாலின் தான் முழுக்காரணம் – முதல்-அமைச்சர்
ஜெயலலிதா மரணத்துக்கு கருணாநிதி, மு.க.ஸ்டாலின் தான் முழுக்காரணம். ஆனால் மு.க.ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக பொய் தகவலை பரப்பி வருகிறார் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். தும்பூர் கிராமத்தில் பொதுமக்கள் மத்தியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது எடுத்த படம்.விக்கிரவாண்டி:மேலும் படிக்க...
5 கட்சிகளின் பொது இணக்கம் குறித்து பேச விரும்புகிறோம் ; ரணிலிடம் சுரேஷ் தெரிவிப்பு
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஐந்து கட்சிகள் பொதுஇணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த விடயம் தொடர்பில் ஐ.தே.க.வின் தலைவரான உங்களையும் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச மற்றும் முக்கியஸ்தர்களான மங்கள சமரவீர ராஜித சேனாரத்ன ஆகியோரை ஒன்றாக சந்தித்து பேசவிரும்புகின்றோம். இதற்கானமேலும் படிக்க...
கோத்தாபய சஜித்துடன் பகிரங்க விவாதத்துக்கு வரவேண்டும் – மங்கள
பொருளாதார அறிவின்மையினாலேயே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் வரிகளை குறைப்பதாகவும் நீக்குவதாகவும் மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்கி வருகிறார். அவரின் இவ்வாறான கருத்துக்கள் எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். வரிகளை நீக்கினால் அதனால் அரசாங்கத்தின் வருமானத்தில் ஏற்படும் வீழ்ச்சிக்கான நிதியைமேலும் படிக்க...
ஐந்து தமிழ் தேசிய கட்சிகளின் 13 அம்ச கோரிக்கைக்கு பௌத்த மதகுருமார்கள் எதிர்ப்பு
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பொதுவான நிலைப்பாட்டில் ஐந்து தமிழ் தேசிய கட்சிகள் 13 கோரிக்கைகளை முன்வைத்துள்ளமைக்கு பௌத்த மதகுருமார்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். அத்தோடு இந்த 13 கோரிக்கைகளில் ஒன்றான ஒற்றையாட்சி நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையைமேலும் படிக்க...
நெதர்லாந்தில் 9 வருடங்களாக பண்ணைவீட்டில் அடைபட்டிருந்த குடும்பம் மீட்பு!
நெதர்லாந்தில் கடந்த 9 வருடங்களாக பண்ணை வீடொன்றில் அடைக்கப்பட்டிருந்த 6 பேரை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர். அவர்கள் 16 வயதிலிருந்து 25 வயதிற்கு இடைப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அவர்களுடன் இளைஞர்களின் 58 வயதான தந்தையும் உடன்மேலும் படிக்க...
சிறுவர்களின் ஆபாசக் காணொளிகளைக் கொண்ட உலகின் பாரிய கறுப்பு இணைய சந்தை – 337 பேர் கைது!
உலகின் பாரிய கறுப்பு இணைய சந்தையைப் பயன்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 337 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 37 நாடுகளைச் சேர்ந்த சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல மில்லியன் தடவைகள் தரவிறக்கம் செய்யப்பட்ட 2 இலட்சத்திற்கும்மேலும் படிக்க...
இந்தியாவில் 69 சதவீத குழந்தைகள் ஊட்ட சத்து குறைபாட்டால் உயிரிழப்பு – யுனிசெப்
இந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட 69 சதவீத குழந்தைகள் ஊட்ட சத்து குறைபாட்டினால் உயிரிழந்துள்ளன என யுனிசெப் தெரிவித்துள்ளது. அந்தவகையில், ஐ.நா.வின் யுனிசெப் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரியவருவதாவது, இந்தியாவில் 5 வயதுக்குமேலும் படிக்க...
சென்னை- யாழ். விமான சேவை: பெருமை மிக்க தருணம் – எயார் இந்தியா
சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான விமான சேவை ஆரம்பித்து வைக்கப்படுவது, ஒரு பெருமைமிக்க தருணம் என எயார் இந்தியா நிறுவத்தின் தலைவரும் எயார் இந்தியா குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளருமான அஷ்வானி லொஹானி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை யாழ்ப்பாணத்துக்கானமேலும் படிக்க...
பேரறிவாளனின் மனுவை விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை விவகாரத்தில் தண்டணை அனுபவித்து வரும் பேரறிவாளன் தாக்கல் செய்த மனு எதிர்வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி விசாரணை செய்ய உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன்மேலும் படிக்க...
பகிரங்க விவாதத்திற்கு வருமாறு ஹிஸ்புல்லாவுக்கு ஹக்கீம் அழைப்பு
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் மீது முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் முன்வைத்துள்ள விமர்சனங்கள் தொடர்பில் பகிரங்கமாக ஒரே மேடையில் பேசுவதற்கு வருமாறு அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் சவால்மேலும் படிக்க...
2010 இல் சரத் பொன்சேகாவை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரித்தமைக்கான காரணம் – அரியநேத்திரன்
2010ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கண்ணைமூடிக்கொண்டு ஆதரிக்கவில்லை. அப்போதிருந்த 22 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து வடக்கு–கிழக்கை இணைத்தல், அரசியல் தீர்வு, கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல விடயங்களை உள்ளடக்கிய ஆவணங்களைப் பார்த்ததன் பின்னரே மேலும் படிக்க...
பேரம்பேசும் பலத்தை இழந்தமையால் பௌத்த மயமாக்கல் அரங்கேற்றம் – யாழ். கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
ஈழத்தமிழர்களாகிய நாம் எமக்குள் பல்வேறு கட்சிகளாக பிளவுபட்டு எமது பேரம் பேசும் பலத்தை இழந்துவிட்ட நிலைமையை இலங்கையில் காலத்திற்கு காலம் ஆட்சிக்கு வரும் தலைவர்கள் தமக்கு சாதகமாக கையாண்டு வடக்கு–கிழக்கில் சிங்கள குடியேற்றங்களையும் பௌத்த மயமாக்கல்களையும் அரங்கேற்றி வருகின்றனர் என்று யாழ்.மேலும் படிக்க...
இன்ஸ்டாகிராமில் ஆபாச படம் – மன்னிப்பு கேட்ட வாட்சன்
ஆஸ்திரேலியா அணியில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன்வாட்சன் ஐ.பி.எல். தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். வாட்சனின் ‘டுவிட்டர்’ கணக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு முடக்கப்பட்டிருந்தது. ஹேக்கர்கள் அவரது கணக்கை முடக்கிய சில மணி நேரத்திலேயேமேலும் படிக்க...
கல்கி ஆசிரமத்தில் வருமான வரி சோதனை- 40 இடங்களில் அதிரடி வேட்டை
புகழ் பெற்ற கல்கி ஆசிரமம் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதைய பாளையத்தில் இருக்கிறது. தமிழ்நாடு, ஆந்திரா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த ஆசிரமத்தின் கிளைகள் உள்ளன. இந்த நிலையில் கல்கி ஆசிரமங்களில் இன்று வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- …
- 217
- மேலும் படிக்க