Year: 2019
தேர்வில் காப்பி அடிப்பதைத் தடுக்க மாணவர்கள் தலையில் அட்டைப் பெட்டி: சமூக வலைதளங்களில் கல்லூரிக்கு குவியும் கண்டனம்
காப்பி அடிப்பதைத் தடுக்க மாணவர்கள் தலையில் அட்டைப் பெட்டியை கவிழ்த்து தேர்வு எழுத வைத்த சம்பவம் கர்நாடகா மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் நடந்துள்ளது. இதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின் றன. ஹாவேரி மாவட்டத்தில் அமைந் துள்ள பகத்மேலும் படிக்க...
மன அழுத்தத்தைப் போக்கும் தங்கத் திரவம் ஆலிவ் எண்ணெய் – ஆய்வில் தகவல்
சமையலுக்கு உகந்த ஆலிவ் எண்ணெயை பண்டைய கிரேக்கர்கள் ‘திரவ தங்கம்’ என்று குறிப்பிடுகிறார்கள். சமையலில் மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்துக்கும் உடல் பொலிவுக்கும் உதவக் கூடியது ஆலிவ் எண்ணெய். மேலும் மன அழுத்தத்தைப் போக்கக் கூடியது ஆலிவ் எண்ணெய் என்று சமீபத்திய ஆய்வுகள்மேலும் படிக்க...
தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசும்போது டி.வி. பேட்டியில் இளவரசி மேகன் கண்ணீர்
அமெரிக்க நடிகை மேகன் மெர்கல். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்து வளர்ந்த அவர் படிக்கிறபோதே நடிக்க வந்து பெயர் பெற்றவர். அவர் இங்கிலாந்து இளவரசர் ஹாரியை காதலித்தார். அவர்களது காதலை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் குடும்பம் அங்கீகரித்தது. அதைத் தொடர்ந்துமேலும் படிக்க...
சோதனை குழாய் முறையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த 40 வயது பெண்
கர்நாடக மாநிலம் விஜயாப்புரா இண்டி ரோட்டில் உள்ள ராஜ்ரத்தன் காலனியில் வசித்து வருபவர் சகன்லால். இவருடைய மனைவி தாலிபாய் (வயது 40). இந்த தம்பதிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருந்தனர். இதனால் தாலிபாய் குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்துமேலும் படிக்க...
மகாத்மா காந்தி 150வது பிறந்தநாள் – பாலிவுட் நட்சத்திரங்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்
தலைநகர் டெல்லியில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் கலந்துரையாடினார். மேலும் மகாத்மா காந்தியை பற்றிய குறும்படம் ஒன்றையும் வெளியிட்டார் இதில்,மேலும் படிக்க...
மணிலாவில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 5 நாள் அரசுமுறை பயணமாக பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு புறப்பட்டார்.முதல் கட்டமாக பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு சென்றடைந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிலிப்பைன்ஸ் அதிபரை சந்தித்த ராம்நாத் கோவிந்த் இருநாட்டு உறவுமேலும் படிக்க...
பிரெக்ஸிற் ஒப்பந்தம் குறித்த பொரிஸ் ஜோன்சனின் தீர்மானத்திற்கு பாரிய பின்னடைவு!
பிரெக்ஸிற் ஒப்பந்தம் தாமதப்படுத்த வேண்டும் என்ற கொள்கைக்கு பிரித்தானிய பாராளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளனர். பிரெக்ஸிற் ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பு பிரித்தானிய பாராளுமன்றத்தில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. இதன்போது ஒப்பந்தமின்றி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கு 322 பேர் ஆதரவாக வாக்களித்தனர். அத்துடன்,மேலும் படிக்க...
போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளதாக துருக்கி குற்றச்சாட்டு!
வடக்கு சிரியாவில் அறிவிக்கப்பட்டுள்ள தற்காலிக போர் நிறுத்தம் மீறப்பட்டுள்ளதாக துருக்கி குற்றம் சுமத்தியுள்ளது. துருக்கி பாதுகாப்புத் துறை அமைச்சகத்தினால் நேற்று(சனிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘வடக்கு சிரியாவில் சண்டை நிறுத்தம் மேற்கொள்ள அமெரிக்காவுடன் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டமேலும் படிக்க...
13 அம்ச கோரிக்கையை கோட்டா மறுத்தாலும் பேச்சுவார்த்தைக்கு நாம் தயார் – கூட்டமைப்பு
தமிழ் அரசியல் கட்சிகள் முன்வைத்துள்ள 13 அம்ச கோரிக்கைகள் குறித்து விவாதிக்க ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ மறுத்தாலும் அவரை சந்திக்க தாங்கள் தயாராகவே இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுடன்மேலும் படிக்க...
ரஷ்ய அதிகாரிகளுக்கும், சிரிய ஜனாதிபதிக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை!
ரஷ்ய அதிகாரிகளுக்கும், சிரிய ஜனாதிபதிக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது. சிரியாவின் தற்போதைய நிலைவரம் குறித்து இதன்போது பேசப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிரியாவின் வடக்குப் பகுதியில் குர்திஷ் படைகளுக்கு எதிராக, துருக்கி கடந்த ஒருவாரமாக கடுமையான தாக்குதலைமேலும் படிக்க...
தேர்தலில் ஹிஸ்புல்லா களமிறங்கியிருப்பது தற்கொலைக்கு சமனானது- பைசல் காசிம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஹிஸ்புல்லா களமிறங்கியிருப்பது தற்கொலைக்கு சமனானதென சுகாதார சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார். கல்முனையில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பைசல் காசிம் மேலும்மேலும் படிக்க...
பிரிகேடியர் பிரியங்கவின் விலக்குரிமையை பிரித்தானியா மதிக்க வேண்டும் – சிறிலங்கா
பிரித்தானியாவின் பொது ஒழுங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும், பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு, இராஜதந்திர விலக்குரிமை உள்ளது என்றும், அதனை பிரித்தானியா மதித்து நடக்க வேண்டும் என்றும் சிறிலங்கா கோரியுள்ளது. 2018 பெப்ரவரி 4ஆம் நாள் லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின்மேலும் படிக்க...
நாட்டை பிரித்து விட்டார்களோ என்ற சந்தேகம் – பத்தரமுல்ல சீலாரத்தன தேரர்
யாழ்ப்பாணம் விமான நிலையத்தை அமைத்துள்ளதன் மூலம் நாட்டை ஏற்கனவே பிரித்து விட்டார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும், ஜனசெத பெரமுனவின் தலைவர் தலைவரான பத்தரமுல்ல சீலாரத்தன தேரர் தெரிவித்துள்ளார். கட்டுநாயக்கவில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றியமேலும் படிக்க...
சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து பரப்புரைகளை மேற்கொள்ளப் போவதில்லை – கோத்தாபய ராஜபக்ச
சிறிலங்கா பொதுஜன முன்னணியுடனும், அதன் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுடனும், புரிந்துணர்வு உடன்பாடுகளைச் செய்து கொண்டுள்ள போதும், அந்தக் கட்சியுடன் இணைந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி பரப்புரைகளை மேற்கொள்வதில்லை என்று முடிவு செய்துள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும், கோத்தாபய ராஜபக்சவுக்கும் இடையில்மேலும் படிக்க...
நடக்கவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தல் மீது சில வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் அதிக ஆர்வம்
அடுத்த மாதம் நடக்கவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தல் மீது சில வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் முதல்முறையாக அதிக ஆர்வம் காட்டுகின்றன என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புகளின் முகவர்கள் பலர் அதிபர் தேர்தல் தொடர்பானமேலும் படிக்க...
செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க தடுமாறிய கோத்தாபய ராஜபக்ச
ஊடகங்களிடம் பேசுவதற்கு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தயங்குகிறார் என்ற குற்றச்சாட்டு பல வாரங்களாக இருந்து வந்த நிலையில், அதனைச் சமாளிப்பதற்காக, கடந்த வாரம் ஷங்ரிலா விடுதியில் ஒரு செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மகிந்த ராஜபக்ச, ஜி.எல்.பீரிஸ்மேலும் படிக்க...
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவு நாள் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு
ஈழ தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவு நாள் நேற்று (19) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் சங்கத் தலைவர் வி.கிருஷ்ணகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மட்டு – மாநகர முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொன்.செல்வராஜா,மேலும் படிக்க...
40 நிமிடத்தில் ரீசார்ஜ் செய்துகொள்ளும் வோல்வோ எலக்ட்ரிக் கார் அறிமுகம்
40 நிமிடங்களுக்குள் 80 சதவீத ரீசார்ஜ் செய்துகொள்ளும் திறன்மிக்க ‘எக்ஸ் சி 40’ என்ற காரை வோல்வோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கார் எவ்வளவு விலை என்று இன்னும் தெரிவிக்கப்படவில்லை. எக்ஸ்மேலும் படிக்க...
சுதந்திரக் கட்சிக்கும் கோட்டபய ராஜபக்ஷவுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து
இலங்கை சுதந்திரக் கட்சிக்கும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபய ராஜபக்ஷவுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (19) கையெழுத்தானது. அது மேற்கு மாகாண அழகியல் ரிசார்ட்டில் இருந்தது. இலங்கை சுதந்திரக் கட்சி சார்பில் பொதுச் செயலாளர் தயசிறி ஜெயசேகர புரிந்துணர்வுமேலும் படிக்க...
60 பயங்கரவாத தாக்குதல்கள் முறியடிக்கப் பட்டதாக அறிவிப்பு!
பிரான்ஸில் இதுவரையில் 60 பயங்கரவாத தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உள்துறை அமைச்சர் Christophe Castaner இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 60 பயங்கரவாத தாக்குதலை முறியடித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பொலிஸ் தலைமைச் செயலகத்தில் தாக்குதல் இடம்பெறுவதற்குமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- …
- 217
- மேலும் படிக்க