பிரான்ஸ்
பிரான்ஸ் நாட்டு மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்
தடுப்பூசி போடும் பணி மிக விரைவாக இடம்பெற்று வருவதை அடுத்து தற்போது பிரான்ஸ் ஒரு புதிய மைல் கல்லை எட்டிப்பிடித்துள்ளது. நாட்டு மக்களில் 50 வீதமானோர், (இரண்டில் ஒருவர்) தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்களின் படி, 33,690,499 மேலும் படிக்க...
மார்செயின் இரு வேறு நகரங்களில் துப்பாக்கிச் சூடு! – இருவர் சாவு. ஒருவர் கவலைக்கிடம்!!
மார்செ நகரின் இரு வேறு பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் இருவர் சாவடைந்துள்ளனர். மார்செ 15 ஆம் வட்டாரத்தின் Bassens பகுதியில் முதலாவது துப்பாக்கிச்சூடு இரவு 11.45 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. இதில் 20 வயதுடைய இளைஞன் படுகாயமடைந்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்றமேலும் படிக்க...
அகதிகளுக்கு ஆதரவாக பிரான்ஸ் தலைநகரில் நூதன போராட்டம்!
பிரான்ஸ் தலைநகர் பரிஸில் அகதிகளுக்கு ஆதரவாக நூதன முறையில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. நேற்று (வியாழக்கிழமை) பரிஸ் நகரசபைக்கு முன்பாக, அகதிகளுக்கான தங்குமிட தேவைகளை பூர்த்தி செய்ய கோரி சுமார் 250 கூடாரங்கள் அமைக்கப்பட்டு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வீடற்ற அகதிகள் மற்றும்மேலும் படிக்க...
‘வாக்களிக்க தவறினால், மக்களாட்சி தோற்கும்!’ – பிரதமர் கண்டனம்
நேற்று மாகாணசபைத் தேர்தலின் முதலாம் கட்ட வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்தது. மிக குறைந்த அளவு வாக்குகள் மாத்திரமே பதிவாகியிருந்தது. இந்த குறைக்க வாக்குப்பதிவுக்கு பிரதமர் கண்டணம் தெரிவித்துள்ளார். பிரதமர் Jean Castex தெரிவிக்கும் போது, <<நேற்று 67.2% வீதமான மக்கள் வாக்குச் சாவடிக்கு செல்லவில்லை.மேலும் படிக்க...
பிரான்ஸில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை!
பிரான்ஸில் ஒருசில இடங்கள் தவிர்த்து ஏனைய இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் அறிவித்துள்ளார். இதன்படி இன்று (வியாழக்கிழமை) முதல் கட்டாய முகக்கவசம் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்படுகின்றது. இதுதொடர்பாக பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் நேற்று அமைச்சர்களுடனான சந்திப்புமேலும் படிக்க...
பிரான்ஸில் இதுவரை 30.14 மில்லியன் மக்களுக்கு முதலாவது தடுப்பூசி செலுத்தப் பட்டது
பிரான்ஸில் இதுவரை 30.14 மில்லியன் மக்களுக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்தியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். அரசாங்கம் நிர்ணயித்த இலக்கை ஜூன் நடுப்பகுதியில் தண்டியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். பிரான்ஸ் மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை கடந்த 24 மணிமேலும் படிக்க...
ஜனாதிபதியைத் தாக்கியவரிற்கு 18 மாதச் சிறைத்தண்டனை
Tain l’Hermitage (Drôme) இல் பிரச்சாரத்திற்குச் சென்ற எமானுவல் மக்ரோன் கன்னத்தில் Damien Tarel என்பவர் அறைந்த சம்பவத்தின் அதிர்வுகள் இன்னமும் சர்வதேச ஊடகங்களில் கூட ஓயவில்லை. குற்றவாளி Damien Tarel நீதிமின்றத்தில் விசாரிக்கப்பட்டுத் தண்டணை வழங்கப்பட்டுள்ளது. இவரிற்கு 18 மாதச்மேலும் படிக்க...
மக்ரோன் மீது தாக்குதல்! – அனைத்து கட்சி தலைவர்களும் கடும் கண்டனம்
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்று தாக்கப்பட்ட சம்பவத்திற்கு அனைத்து அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்து, இம்மானுவல் மக்ரோன் தாக்கப்பட்டதற்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். ”குடியரசு தலைவரை தாக்குவது தாங்கிக்கொள்ள முடியாத ஒன்று. முழு தேசமும்மேலும் படிக்க...
கன்னத்தில் அறையப்பட்ட ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன்
ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுக்கு ஒருவன் கன்னத்தில் அறைந்துள்ளான். இன்று செவ்வாய்க்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று நண்பகலின் போது ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் Drôme மாவட்டத்துக்கு பயணித்திருந்தபோது அங்கு வைத்தே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. உணவை முடித்துக்கொண்டு அங்கு ஜனாதிபதிக்காக காத்திருந்தவர்களை அவர் சந்திக்க சென்றார்.மேலும் படிக்க...
இரண்டாவது கொவிட் தடுப்பூசி அளவை பெற்ற பின்னரே பாதுகாப்பு: பிரான்ஸ் சுகாதார அமைச்சர்!
இரண்டாவது கொவிட் தடுப்பூசி அளவை பெற்ற பின்னரே பாதுகாப்பு ஏற்படும் என பிரான்ஸின் சுகாதார அமைச்சர் ஒலிவியே வெரோன் தெரிவித்துள்ளார். ஆகவே தற்போதைக்கு வெளிப்புறங்களில் முகக்கவசம் அணியும் கட்டாயத்தினை நீக்க வாய்ப்பில்லை என கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘முதல்மேலும் படிக்க...
போதைப்பொருள் உட்கொண்ட சிறுவன் உயிரிழப்பு – பெற்றோர் கைது
போதைப்பொருள் உட்கொண்ட சிறுவன் ஒருவர் சாவடைந்துள்ளான். அவனது பெற்றோர் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். வெள்ளிக்கிழமை இரவு இச்சம்பவம் Villeurbanne (Rhône) நகரில் இடம்பெற்றுள்ளது. இங்கு வசிக்கும் 11 வயது சிறுவன் ஒருவர் அதிகளவில் போதைப்பொருளை உட்கொண்டுள்ளான். மிக ஆபத்தான நிலையில் காலைமேலும் படிக்க...
ஜுலை 14 : 25.000 பார்வையாளர்களுடன் சோம்ப்ஸ்-எலிசேயில் தேசிய நாள் நிகழ்வுகள்
இவ்வருடத்துக்கான தேசிய நாள் நிகழ்வுகள் சோம்ப்ஸ்-எலிசேயில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஜூலை 14, தேசிய நாள் நிகழ்வுகள் பார்வையாளர்கள் இன்றி மிக மிக மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இடம்பெற்றிருந்தது. aஅனால் இம்முறை கிட்டத்தட்ட இயல்பான நடைமுறையுடன் இந்த ஏற்பாடுகள் இடம்பெறும் எனமேலும் படிக்க...
ஜூன் 1 : பிரான்ஸ் புதிய மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றது
இன்று ஜூன் 1 ஆம் திகதி, புதிய மாதத்தில் என்னென்ன மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றது? எரிவாயு கட்டணம் எரிவாயு கட்டணம் 4.4% வீதத்தால் விலை அதிகரிப்பை சந்திக்கின்றது. இதில் சமையலுக்கு மாத்திரம் பயன்படுத்தும் எரிவாயுவுக்கு 1.2% வீதமும், சமையல் மற்றும் வெந்நீருக்காகமேலும் படிக்க...
குழுமோதல் – லிசே வாயிலில் மாணவன் தலையில் சுத்தியலால் தாக்குதல் – கோமாவில் மாணவன்
நேற்று வெள்ளிக்கிழமை, Saint-Michel-sur-Orge இல் இருக்கும் Léonard-de-Vinci லிசேயின் வாயிலில் மிகக் கொடூரமான வன்முறை நடந்தேறி உள்ளது. லிசே மாணவர்களிற்கு இடையெ நடந்த குழு மோதலில், 15 வயதுடைய சிறுவன் தலையில் சுத்தியலால் தாக்கப்பட்டு, தலை பிளந்த நிலையில், அவசரசகிச்சைப் படையினரால்மேலும் படிக்க...
பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை அறிமுகப் படுத்தியது பிரான்ஸ்!
இந்திய கொரோனா வைரஸ் மாறுபாடு தீவிரமாக பரவுவதால் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்திய சமீபத்திய ஐரோப்பிய நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது. மே 31ஆம் திகதி முதல், பிரித்தானியாவிலிருந்து வரும் எவரும் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று பிரான்ஸ் அரசாங்கம்மேலும் படிக்க...
பிரான்ஸில் 18 வயதுக்கு மேற்பட்டர்களுக்கான தடுப்பூசிகள் போடும் பணி இம்மாத இறுதியில் ஆரம்பம்
பிரான்ஸில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் போடும் பணி இம்மாத இறுதியில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) காக்னி (சீன்-செயிண்ட்-டெனிஸ்) நகரில் உள்ள தடுப்பூசி மையத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது, பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் இந்த அறிவிப்பினை வெளியிட்டார். இதன்படி,மேலும் படிக்க...
காவல்துறை அதிகாரியின் முகத்தில் குத்தி எச்சில் துப்பிய பெண்
பெண் ஒருவர் காவல்துறை அதிகாரி ஒருவரை தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளார். இச்சம்பவம் இவ்வார புதன்கிழமை Clichy-sous-Bois (Seine-Saint-Denis) நகர காவல்நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. Liberties வீதி கடவைக்கு எதிரே அமைந்துள்ள குறித்த காவல்நிலையத்துக்கு பெண் ஒருவர் வருகை தந்துள்ளார். காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தனதுமேலும் படிக்க...
கடவுளின் பேரில் கொலை செய்யப்போவதாக அச்சுறுத்திய 13 வயது சிறுவன் கைது!
collège நிர்வாகி ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த 13 வயது சிறுவன் ஒருவன் கைதுசெய்யப்பட்டுள்ளான். Saint-Ouen-l’Aumône (Val-d’Oise) நகரில் உள்ள collège Marcel-Pagnol இல் இச்சம்பவம் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. காவல்துறையினர் நண்பகல் வேளையில் collège இற்குள் நுழைந்தனர். 13 வயதுடையமேலும் படிக்க...
பிரான்ஸில் இதுவரை முப்பது மில்லியன் பேருக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது!
பிரான்ஸில் இதுவரை முப்பது மில்லியன் பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று (புதன்கிழமை) நிலவரப்படி, பிரான்ஸில் கொரோனத் தடுப்பூசிகள் போட ஆரம்பித்ததில் இருந்து மொத்தமாக முப்பது மில்லியனைத் தாண்டி 30.816.508 தடுப்பூசி அளவுகள் போடப்பட்டுள்ளன. பிரான்ஸின் பொதுமக்கள் சுகாதாரமேலும் படிக்க...
விமான சேவைகள்- தொடர்ந்து வீழ்ச்சி!
கடந்த பல மாதங்களை போலவே ஏப்ரல் மாதத்திலும் விமான போட்டுவரத்துக்கள் தொடர்ந்தும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. சாள்-து-கோல் விமான நிலையத்திலும், ஓர்லி விமான நிலையத்திலும் சேர்த்து கடந்த ஏப்ரலில் 1.3 மில்லியன் பயணிகள் மாத்திரமே பயணித்துள்ளனர். இவ்விரு விமான நிலையங்களிலும் இரண்டு முனையங்கள் மாத்திரமேமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- …
- 40
- மேலும் படிக்க
