பிரான்ஸ்
2022ஆம் ஆண்டுக்குள் பரிஸின் மையத்தில் கார் போக்குவரத்தை வெகுவாகக் குறைக்க திட்டம்!
2022ஆம் ஆண்டுக்குள் பிரான்ஸ் தலைநகர் பரிஸின் மையத்தில் கார் போக்குவரத்தை வெகுவாகக் குறைக்கும் திட்டம், நகர சபையால் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் நான்கு மத்திய மாவட்டங்களில் போக்குவரத்து மூலம் தடைசெய்யப்பட்டு, சைக்கிள் ஓட்டுநர்கள், பாதசாரிகள் மற்றும் பொது போக்குவரத்துக்கு முன்னுரிமை அளிக்கும்.இதன்மூலம்,மேலும் படிக்க...
அஸ்ட்ரா ஸெனெகா தடுப்பூசி ஒப்பந்தங்கள் எதனையும் புதுப்பிக்கப் போவதில்லை: பிரான்ஸ் முடிவு!
பிரித்தானியா- சுவீடன் கொரோனா தடுப்பூசியான அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி ஒப்பந்தங்கள் எதனையும் புதுப்பிக்கப் போவதில்லை என பிரான்ஸ் அறிவித்துள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ‘ஐரோப்பாவின் எதிர்காலம்’ என்ற மாநாட்டில் இந்த அறிவிப்பினை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அறிவித்தார். இதன்போது அவர் மேலும்மேலும் படிக்க...
பரிஸ் : வளர்ப்பு நாய்க்குட்டியை அடித்துக் கொன்றவர் கைது
எட்டுமாத வளர்ப்பு நாய்க்குட்டி ஒன்றை அடித்துக்கொண்ட ஒருவர் பரிசில் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. பரிஸ் 15 ஆம் வட்டாரத்தின் rue Oscar-Roty வீதியில் உள்ள வீடு ஒன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நள்ளிரவு 12.30 மணி அளவில்மேலும் படிக்க...
8 மே நினைவு கூரலில் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன்
இரண்டாம் உலகப் போரில், ஆக்கிரமிப்பு நாசிப்படைகளின் மீது நேசப்படைகள் வெற்றி பெற்ற நாளான 8 மே 1945 இன் 76வது நினைவு நாளை இன்று எமானுவல் மக்ரோன் மரியாதை செய்து வணக்கம் செய்துள்ளார். இந்த அசாதாரண சூழ்நிலையிலும், மலர்வணக்கத்துடன் ஜனாதிபதி இன்றுமேலும் படிக்க...
பிரான்ஸில் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்த பெண் பொலிஸ் அதிகாரிக்கு அஞ்சலி!
பிரான்ஸ் தலைநகர் பரிஸில் உள்ள பொலிஸ் நிலையத்தில் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த பெண் பொலிஸ் அதிகாரிக்கு சக தேசிய பொலிஸார் அஞ்சலி செலுத்தியுள்ளனர். தலைநகரிலிருந்து தென்மேற்கே 57 கி.மீ (35 மைல்) தொலைவில் உள்ள ராம்பூலெட்டில் உள்ள பொலிஸ் நிலையத்தில் நிர்வாகப்மேலும் படிக்க...
கொவிட் சுகாதாரக் கடவுச் சீட்டு தற்போதைக்குச் சாத்தியமில்லை: பிரான்ஸ் அறிவிப்பு!
கொவிட் சுகாதாரக் கடவுச் சீட்டு தற்போதைக்குச் சாத்தியமில்லை என பிரான்ஸ் அறிவித்துள்ளது. வெளிநாடு செல்வதற்கும், நாட்டிற்குள் நுழைவதற்கும் பெரும்பாலான நாடுகள் கொரோனா தடுப்பூசி அத்தாட்சிப் பத்திரத்திரம் அல்லது சுகாதாரக் கடவுச் சீட்டினை கட்டாயமாக்கியுள்ளது. இந்தநிலையில், இதற்கு தற்போதைக்குச் சாத்தியமில்லை என பிரான்ஸ்மேலும் படிக்க...
பிரான்சில் முதன் முறையாக.. – பரிசில் ஓரினச் சேர்க்கையாளர்களின் பேரணி!
பரிசில் ஓரினச்சேர்க்கையாளர்கள் (lesbiennes) இணைந்து மிகப்பெரிய பேரணி ஒன்றை முன்னெடுக்க உள்ளனர். வரும் ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 25 ஆம் திகதி இந்த பேரணி பரிசில் இடம்பெற உள்ளது. பகல் 2 மணி அளவில் Place du Châtelet இல் ஆரம்பிக்கும் இந்த பேரணிமேலும் படிக்க...
பிரான்ஸில் பிராந்தியங்களிற்கு இடையிலான தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதத்தில் நடைபெறும்: மக்ரோன்!
பிரான்ஸில் பிராந்தியங்களிற்கு இடையிலான தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதத்தில் நடைபெறும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார். நகரபிதாக்களுடன் நடத்திய பேச்சுவாரத்தைகளின் பின்னர், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்தார். ஜனாதிபதியின் இந்த முடிவை, எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்ற விவாதத்தில் வைத்து, அதற்காகமேலும் படிக்க...
பிரேஸிலுடனான விமான போக்குவரத்தை இரத்து செய்வதாக பிரான்ஸ் அறிவிப்பு!
தென் அமெரிக்க நாடான பிரேஸிலில், புதிய மாறுபாடுள்ள கொரோனா வைரஸ் பெருகிவரும் அச்சங்களுக்கு மத்தியில் பிரான்ஸ் பிரேஸிலில் இருந்து வரும் அனைத்து விமானங்களையும் இரத்து செய்வதாக அறிவித்துள்ளது. உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நேற்றுமேலும் படிக்க...
பாரிஸ் மருத்துவமனை அருகே துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
பாரிஸ் 16ஆம் நிர்வாகப் பிரிவில் அமைந்துள்ள ஹென்றி டூனன்ட் (Henry Dunant) மருத்துவமனை முன்பாக இடம்பெற்ற சூட்டுச் சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்தார். இன்று பகல், 13.45 மணியளவில் ஸ்கூட்டர் ஒன்றில் வந்த நபர் ஒருவர் அங்கு நடத் திய துப்பாக்கிச்மேலும் படிக்க...
பிரான்சுக்கு புதிய தடுப்பூசி Johnson & Johnson
கொரோனா வைரசுக்கான புதிய தடுப்பூசி இன்று திங்கட்கிழமை பிரான்சை வந்தடைகின்றது. அமெரிக்க தயாரிப்பான Johnson & Johnson நிறுவனத்தின் தடுப்பூசிகளே பிரான்சை வந்தடைகின்றன. இந்த தடுப்பூசிகளை ஆராய்ந்த ஐரோப்பிய மருந்துகள் ஸ்தாபனம், இதனை பயன்படுத்த அனுமதி அளித்தது. அதன்பின்னர் இந்த தடுப்பூசிகள் பெற்றுக்கொள்வதற்கானமேலும் படிக்க...
நாளை ஆரம்பிக்கின்றது ரமழான்! – பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு
நாளை செவ்வாய்க்கிழமை புனித ரமழான் மாதம் ஆரம்பிக்கின்றதாக பரிஸ் பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை பரிஸ் பெரிய பள்ளிவாசலில் பல்வேறு இஸ்லாமிய தலைவர்கள் ஒன்றிணைந்து ஆலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளனர். பின்னர் ஏப்ரல் 13 ஆம் திகதி நாளை செவ்வாய்க்கிழமை ரமழான்மேலும் படிக்க...
அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் தயக்கம் காட்டும் பிரான்ஸ் மக்கள்!
ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி தொடர்பாக பொதுமக்களிடையே கடும் அச்சம் நிலவுவதால், பிரான்ஸ் மக்கள் தடுப்பூசியை செலுத்திக் கொள்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால், பிரான்ஸிலுள்ள தடுப்பூசி மையங்கள் மூடும் அபாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளன. அத்துடன் அதிகளவான தடுப்பூசிகள் எஞ்சியுள்ளன. கடந்த இரு தினங்களில்மேலும் படிக்க...
அடிடாஸ் நிறுவன முன்னாள் உரிமையாளர் Bernard Tapie வீட்டில் திருடர்கள் அட்டூழியம்
அடிடாஸ் நிறுவன முன்னாள் உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை வீட்டில் கட்டி போட்டு அடித்து, உதைத்து கும்பல் பொருட்களை திருடி சென்றுள்ளனர். பிரான்ஸ் நாட்டின் முன்னாள் மந்திரியாக இருந்தவர் Bernard Tapie இவரது மனைவி Dominique Tapie அடிடாஸ் நிறுவனமேலும் படிக்க...
கையில் எரிகுண்டுடன் – எலீசே வளாகத்துக்குள் நுழைந்த ஒருவர் கைது!
பெற்றோல் எரிகுண்டுடன் எலீசே வளாகத்துக்குள் நுழைந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இக்கைது சம்பவம் நேற்று வியாழக்கிழமை நண்பகலின் பின்னர் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி மாளிகையான palais de L’Élysée வளாகத்துக்குள் குறித்த நபர் நுழைந்துள்ளார். எலிசேயின் பாதுகாவலர்கள் மற்றும் CRS காவல்துறையினர் உடனடியாக தலையிட்டுமேலும் படிக்க...
மே மாதத்திலிருந்து உணவகம் அருந்தகம் அனைத்தும் திறக்கப்படும் – ஜனாதிபதி –
மே மாத நடுப்பகுதியிலிருந்து, நாடு மீண்டும் வழமைக்குதத் திரும்பும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். முதலில் மே மாத நடுப்பகுதியில் இருந்து தற்போது மூடப்பட்டுள்ள வர்த்தக நிலையங்கள், வர்த்தக மையங்கள் என்பன திறக்கப்படும். அதன் பின்னர் உணவகங்கள், மதுச்சாலைகள், அருந்தகங்கள் (Bars, Restaurants)மேலும் படிக்க...
பாடசாலைகளின் விடுமுறைகளும் இணைய வழிப் பாடங்களும்
எதிர்வரும் வெள்ளிக்கிழமை அதாவது, ஏப்ரல் 2ம் திகதி மாலையுடன் பிரான்சில் அனைத்துப் பாடசாலைகளும் கிட்டத்தட்ட 4 வாரங்களிற்கு மூடப்படுகின்றன. முதலில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (திங்கட்கிழமை விடுமுறை நாள் என்பதால்) 6ம் திகதியிலிருந்து 9ம் திகதி வரை, அனைத்து மாணவர்களிற்கும் இணையவழிக் கல்வி (coursமேலும் படிக்க...
பாடசாலைகளை மூடுவதன் மூலமே கொவிட்-19 தொற்று சங்கிலியை அறுக்க முடியும்: மரின் லூப்பன்
பாடசாலைகளை மூடுவதன் மூலம் மட்டுமே பாடசாலைகளில், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று சங்கிலியை அறுக்க முடியும் என தேசியப் பேரணிக் கட்சியின் தலைவி மரின் லூப்பன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘கொரோனாத் தொற்றினால் ஒவ்வொரு, வகுப்புகளாக, ஒவ்வொரு பாடசாலைகளாகமேலும் படிக்க...
பரிஸ் நகரம் 15.5 பில்லியன் யூரோக்கள் வருவாயை இழந்துள்ளது!
கடந்த 2020ஆம் ஆண்டில் பிரான்ஸ் தலைநகர் பரிஸ், 15.5 பில்லியன் யூரோக்கள் வருவாய் இழப்பை சந்தித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இல் து பிரான்சுக்கான பிராந்திய சுற்றுலாத்துறை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகையே முடக்கிய கொரோனா வைரஸ் தொற்றுப்மேலும் படிக்க...
பிரான்ஸில் இராணுவ வீரர்கள்- தீயணைப்பு படையினருக்கு மேலதிகமாக சிறப்பு கொவிட் தடுப்பூசி நிலையங்கள்!
இராணுவ வீரர்கள் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தடுப்பூசிகள் போடுவதற்காக மேலதிகமாக சிறப்பு தடுப்பூசி நிலையங்கள் திறக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் ஒலிவர் வாரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘இராணுவத்தினர் மற்றும் தீயணைப்பு படையினர் ஆகியோருக்கு தடுப்பூசிகளை விரைவாக போட்டுக்கொள்ளும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- …
- 40
- மேலும் படிக்க
