உலகம்
தென்கொரியாவில் கர்ப்பகால சிகிச்சைக்கு வந்த பெண்ணின் கரு கலைப்பு
டாக்டர் அலட்சியத்தால் தென்கொரியாவில் கர்ப்பகால சிகிச்சைக்கு வந்த பெண்ணின் கரு கலைப்பு செய்யப்பட்டது. தென்கொரியா தலைநகர் சியோலில் வசித்து வரும் வியட்நாமை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த மாதம் கர்ப்பமானார். அண்மையில் இவர் தனது உடல் மிகவும் சோர்வானதால் ஊட்டச்சத்தை அதிகரிக்கும்மேலும் படிக்க...
‘‘அமேசான் மழைக்காடுகள் எங்களுக்கு உரியவை’’ – பிரேசில் அதிபர்
ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பேசிய பிரேசில் அதிபர் போல்சனரோ அமேசான் மழைக்காடுகள் உலகின் நுரையீரல் இல்லை என்றும் அது தங்களின் பகுதி என்றும் காட்டமாக கூறினார். அமேசான் மழைக்காடுகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த மாதம் மிகப்பெரிய அளவில் காட்டுத்தீ ஏற்பட்டது.மேலும் படிக்க...
கிரேட்டா தன்பெர்க் ‘வாழ்வாதார உரிமை விருது’க்கு தேர்வு
ஐ.நா. பருவநிலை மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்களை பார்த்து உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்? என முழங்கிய 16 வயது நிரம்பிய சிறுமிக்கு நோபலுக்கு நிகரான ‘மாற்று நோபல் விருது’ வழங்கப்பட உள்ளது. அமெரிக்காவின் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில்மேலும் படிக்க...
இஸ்ரேலில் இரு கட்சிக்கும் பெரும் பான்மை இல்லை
இஸ்ரேல் பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால் கூட்டணி அரசு உருவாக உள்ள நிலையில் பிரதமர் பதவியில் யார் முதலில் அமர்வது? என்ற போட்டி எழுந்துள்ளது. இஸ்ரேல் பாராளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதையடுத்து கடந்தமேலும் படிக்க...
வளைகுடா மக்களின் பாதுகாப்பின்மைக்கு வௌிநாட்டு சக்திகள் காரணமாகிவிடலாம் – ஈரான் ஜனாதிபதி
வளைகுடா நாடுகளைச் சேர்ந்த மக்கள் சமூகங்களுக்கு வெளிநாட்டு சக்திகள் நெருக்கடிகளை ஏற்படுத்தி, அவர்களின் பாதுகாப்பின்மைக்கு காரணமாகி விடலாம் என ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவுகானி கவலை வௌியிட்டுள்ளார். சவுதி அரேபியாவில் உள்ள எரிபொருள் சுத்திகரிப்பு ஆலை மற்றும் எரிபொருள் களஞ்சியங்களின் மீதுமேலும் படிக்க...
ஐ.எஸ். கொடூரவாதிகளால் கொன்று குவிக்கப்பட்ட யாசிதி அகதிகள் – தப்பியவர்களின் வாக்குமூலம்
கடந்த 2014ஆம் ஆண்டு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் பிடியிலிருந்து தப்பித்து ஈராக்கின் சின்ஜர் மலைப் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான யாசிதி அகதிகள் வெளியேறி அவுஸ்ரேலியாவில் தஞ்சமடைந்தனர். இந்நிலையில் இந்த அகதிகள் இன்று புதியதொரு வாழ்வை ஆஸ்திரேலியாவில் தொடங்கியுள்ளனர். இவர்களில் பெரும்பாலான அகதிகள் மெல்போர்னுக்கும் சிட்னிக்கும்மேலும் படிக்க...
அல்பேனியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் உணரப்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 50 பேரிற்கும் மேல் காயமடைந்துள்ளனர். டிரானா மற்றும் துறைமுக நகரமான டர்ரஸ் ஆகிய பகுதிகளில் 5.6 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம்மேலும் படிக்க...
பாகிஸ்தானில் கோர விபத்து – 26 பேர் உயிரிழப்பு 16 பேர் படுகாயம்!
பாகிஸ்தானில் இடம்பெற்ற விபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளதுடன் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் வடக்கு சிலாஸ் மாவட்டத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பயணிகள் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.மேலும் படிக்க...
விரைவில் ட்ரம்பிற்கும் இம்ரான் கானிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 23ஆம் திகதி இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 74-வது ஐக்கிய நாடுகள் பொதுசபை கூட்டம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் எதிர்வரும் 23ஆம்மேலும் படிக்க...
மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வாள் ஒன்று கண்டுபிடிப்பு!
ஸ்பெயினில் மிகவும் பழமை வாய்ந்த வாள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மஜோர்க்கா மற்றும் மெனோர்க்கா என்ற தீவுகளில் கட்டப்பட்டிருந்த பழங்கால கட்டடங்களை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர். டையோலித்திக் காலகட்டத்தைச் சேர்ந்த இந்த கட்டடங்கள் கிமு ஆயிரம் முதல் 6 ஆயிரம் ஆண்டுகளுக்குமேலும் படிக்க...
பாகிஸ்தானில் தேடப்பட்டு வந்த பெண் சமூக ஆர்வலர் அமெரிக்காவில் தஞ்சம்
பாகிஸ்தான் ராணுவம் நடத்திவரும் மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வந்தததால் தேடப்படுபவர்கள் பட்டியலில் இருந்த பெண் சமூக ஆர்வலர் குலாலாய் இஸ்மாயில் அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ளார். பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் குலாலாய் இஸ்மாயில் (32). இவர் தனது சிறுவயதுமேலும் படிக்க...
போலி செய்திகளை பரப்பி வந்த ஆயிரக் கணக்கான கணக்குகளை முடக்கியது டுவிட்டர்
உலகம் முழுவதும் போலி கணக்குகள் மூலம் போலி செய்திகளை பரப்பிவந்த ஆயிரக்கணக்கான டுவிட்டர் கணக்குகளை அந்நிறுவனம் முடக்கியுள்ளது. நவீன உலகில் செய்தி ஊடகங்களை காட்டிலும் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் செய்திகள் வேகமாக பரவி வருகின்றன.மேலும் படிக்க...
அமெரிக்கா, சவுதிக்கு ஈரான் எச்சரிக்கை – எங்களை தாக்கினால் போர் மூளும்
எங்கள் நாட்டை காப்பதற்கு நாங்கள் கண் சிமிட்டிக்கொண்டிருக்க மாட்டோம் என அமெரிக்கா, சவுதிக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. சவுதி அரேபிய அரசுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, எண்ணெய் வயல் ஆகியவற்றின்மீது ஆளில்லா விமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதற்கு ஏமன் நாட்டின்மேலும் படிக்க...
விண்வெளி வீரர்களுக்கு ஆயுதம் வழங்கப்படவுள்ளதாக அறிவிப்பு
விண்வெளி வீரர்களுக்கு ஆயுதம் வழங்கப்படவுள்ளதாக ரஷ்ய அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்காக பிரத்யேக துப்பாக்கி ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மனிதர்களைச் சுமந்து செல்லும் ரொக்கெட்டுகளை காடுகள் நிறைந்த கிழக்குப் பகுதிக்கு அனுப்ப ரஷ்யா தீர்மானித்துள்ளது. இதன்காரணமாக குறித்த பகுதியில் தரையிறங்கும் விண்வெளி வீரர்கள்மேலும் படிக்க...
பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய பேஸ்புக் கணக்குகள் முடக்கம்!
பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்புடைய 26 மில்லியனுக்கும் அதிகமான உள்ளடக்கங்களை நீக்கியுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. ஐ.எஸ் மற்றும் அல்கொய்தா போன்ற சர்வதேச பயங்கரவாத குழுக்கள் தொடர்பான உள்ளடக்கங்களே கடந்த இரண்டு ஆண்டுகளில் இவ்வாறு நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச அளவில் நடைபெற்று வரும்மேலும் படிக்க...
இஸ்ரேலில் ஆட்சி அமைப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது!
இஸ்ரேலிய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், ஆட்சி அமைப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் இரு முக்கிய கட்சிகளும் சம எண்ணிக்கையில் தொகுதிகளை கைப்பற்றியதால் அங்கு ஆட்சிமேலும் படிக்க...
இஸ்ரேல் பொதுத்தேர்தல் – கருத்துக் கணிப்பில் நெதன்யாகுக்கு பின்னடைவு
இஸ்ரேலில் கடந்த ஐந்து மாதங்களில் இரண்டாவது முறையாக இடம்பெற்ற பொதுத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் முடிவுகள் இன்னும் சில மணி நேரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தத் தேர்தலில் நெதன்யாகு வெற்றிபெறுவாரா என்பது தொடர்பில் பெரும் எதிர்பார்ப்பு நிலவிவரும் நிலையில்,மேலும் படிக்க...
4 ஆண்டுகளில் நான்காவது முறையாக தேர்தலுக்கு தயாரானது ஸ்பெயின்
எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி தேர்தலை நடத்த ஸ்பெயின் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. எனவே கடந்த நான்கு ஆண்டுகளில் மக்கள் நான்காவது முறையாக வாக்களிக்கவுள்ளனர். ஐரோப்பிய நாணய வலயங்களில் நான்காவது பெரிய பொருளாதாரத்தை கொண்ட ஸ்பெயினில், ஏப்ரல் மாதம் நடந்த நாடாளுமன்றத்மேலும் படிக்க...
சவுதி தாக்குதல் குறித்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் – பிரான்ஸ் ஜனாதிபதி
சவுதி அராம்கோவுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல் குறித்த விசாரணைகளுக்கு உதவி வழங்க தயார் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) சவுதி அரேபிய மகுட இளவரசர் மொஹமட்மேலும் படிக்க...
சவுதி அரேபியா மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் – ஹவூதி கிளர்ச்சியாளர்கள் அச்சுறுத்தல்!
சவுதி அரேபியாவின் முக்கிய பொருளாதார வளத்தின் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்திய யேமன் நாட்டின் ஹவூதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் தாக்குதல்கள் தொடரும் என்று அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். சவுதி அரேபியாவின் எரிபொருள் உற்பத்தி மையங்களை தாக்கியது போன்று மேலும் பலமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- …
- 121
- மேலும் படிக்க