உலகம்
ஹொங்கொங்கில் சீன இராணுவம் குவிப்பால் பரபரப்பு
ஹொங்கொங்கில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அங்கு சீன இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீன இராணுவத்தின் படைப்பிரிவுகள் தற்போது ஹொங்கொங் நகருக்கு அணி வகுத்துள்ளது. இந்த படைப்பிரிவில் முப்படைகளை சேர்ந்த 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான வீரர்களைமேலும் படிக்க...
அமேசன் தீ: அவசரக் கூட்டத்திற்கு ஐ.நா அழைப்பு
அமேசன் காட்டுத் தீ குறித்து விவாதிப்பதற்காக சர்வதேச நாடுகளின் அவசரக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குடெரெஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ஜப்பானின் யோகோஹாமா நகரில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஆப்பிரிக்க அபிவிருத்தி தொடர்பான ஏழாவது டோக்கியோமேலும் படிக்க...
ஜி-7 நாடுகளின் உதவித் திட்டத்தை நிராகரிப்பதாக பிரேசில் அறிவிப்பு
அமேசன் மழைக்காடுகளில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த ஜி-7 நாடுகளின் உதவித் திட்டத்தை நிராகரிப்பதாக பிரேசில் அரசாங்கம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தனது அவமதிப்பான கருத்துக்களை திரும்பப் பெறாவிட்டால் தாம் அந்த நிதியுதவியை நிராகரிப்போம் என ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோமேலும் படிக்க...
அமேசன் காட்டுத் தீ – உதவி செய்வதற்கு G7 நாடுகள் தீர்மானம்!
அமேசன் காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவி செய்வதற்கு G7 நாடுகள் முன்வந்துள்ளன. உலகின் மிகப்பெரிய மழைக் காடுகளான அமேசனில் கடந்த சில நாட்களாக பயங்கர காட்டுத் தீ பரவி வருகிறது. மேசன் காடுகளின் 60 சதவீத பகுதி பிரேசில் நாட்டில்மேலும் படிக்க...
அமேசன் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் 44 ஆயிரம் இராணுவ வீரர்கள் குவிப்பு!
அமேசன் காட்டுத் தீயினை கட்டுப்படுத்தும் முயற்சியில் 44 ஆயிரம் இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலகின் மிகப்பெரிய மழைக் காடுகளான அமேசனில் கடந்த சில நாட்களாக பயங்கர காட்டுத் தீ பரவி வருகிறது. மேசன் காடுகளின் 60 சதவீத பகுதி பிரேசில்மேலும் படிக்க...
கிம் ஜாங் அன் முன்னிலையில் நடந்த ஏவுகணை லாஞ்சர் பரிசோதனை
வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் முன்னிலையில் மிகப்பெரிய ஏவுகணை லாஞ்சர் பரிசோதனை நடத்தப்பட்டது. வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன் சர்வதேச எதிர்ப்புகளை மீறி அணு ஆயுத ஏவுகணை பரிசோதனைகளை அடிக்கடி நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.மேலும் படிக்க...
அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ – பிரேசில் அதிபர் நடவடிக்கை
அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் படைகளை அதிரடியாக களம் இறக்கி பிரேசில் நாட்டின் அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார். பூமிக்கு தேவையான சுவாச காற்றில் 20 சதவீதத்தை உற்பத்தி செய்து தந்து வந்தது, பிரேசிலில் உள்ள அமேசான் மழைக்காடுகள்தான்.மேலும் படிக்க...
ஹுவாய் நிறுவன நிதி அதிகாரியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் : சீனா வலியுறுத்தல்
கனடாவில் கடந்த ஆண்டு அமெரிக்கா நாட்டின் வேண்டுகோளின் படி கைது செய்யப்பட்ட ஹுவாய் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான மெங் வான்சுவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என சீன தூதரகம் வலியுறுத்தியுள்ளது. உலகளவில் பிரபலமான தொலைத்தொடர்பு நிறுவனமான சீனாவின் ஹுவாய்மேலும் படிக்க...
சீக்கிய பக்தர்கள் வருவதற்காக கர்தார்பூர் பாதையை திறக்க தயார்: பாகிஸ்தான் அறிவிப்பு
சீக்கிய மத குரு, குருநானக்கின் 550-வது பிறந்தநாள் விரைவில் வருவதையொட்டி, இந்தியாவில் இருந்து சீக்கிய பக்தர்கள் வருவதற்காக, கர்தார்பூர் பாதையை திறந்து விடத்தயார் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் 500 ஆண்டுகள் பழமையான குருத்வாரா உள்ளது. அங்கு சீக்கியர்கள்மேலும் படிக்க...
எம்.பி.யின் குழந்தைக்கு சபாநாயகர் புட்டிப்பால் ஊட்டிய சம்பவம்
நாடாளுமன்ற விவாதத்தின்போது எம்.பி.யின் குழந்தைக்கு சபாநாயகர் புட்டிப்பால் ஊட்டிய சம்பவம் சமூக வளைதளத்தில் வேகமாக பரவிவருகிறது. நியூசிலாந்தில் தொழிலாளர் கட்சியின் எம்.பி.யாக இருப்பவர் டமாடி கோபி. ஓரின சேர்க்கையாளரான இவர் டிம் ஸ்மித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்குமேலும் படிக்க...
வேலைக்கு விண்ணப்பித்ததன் விளைவாக 20 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்ட நபர்
அமெரிக்காவில் வேலைக்காக விண்ணப்பித்ததன் மூலம், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம். அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் கடந்த 1998ம் ஆண்டு சோண்ட்ரா பேட்டர்(68) எனும் மூதாட்டி கடை ஒன்றில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.மேலும் படிக்க...
இனி இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை- இம்ரான் கான்
இனி இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். இம்ரான் கான்இஸ்லாமாபாத்:மத்திய அரசு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்ட பிரிவை ரத்து செய்தது. மேலும் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.மேலும் படிக்க...
மூளை அறுவை சிகிச்சை செய்யும் ‘ரோபோ’
உலக ‘ரோபோ’ மாநாட்டில் மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் டாக்டர் ரோபோ பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. சீனாவில் தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும், சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சங்கமும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் உலக ‘ரோபோ’ மாநாடுமேலும் படிக்க...
பப்புவா சிறை சூறையாடல் – 250 கைதிகள் தப்பி ஓட்டம்
இந்தோனேசிய அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் பப்புவாவில் உள்ள சிறையை சூறையாடியதில் 250-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடினர். இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் பப்புவா பிராந்தியம் அமைந்துள்ளது. முன்னர் டச்சு காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்த இந்த பிராந்தியம்மேலும் படிக்க...
ஐஸ்கிரீம் வாங்கி தர மறுத்ததால் காதலரை குத்திக்கொன்ற இளம்பெண்
ஐஸ்கிரீம் வாங்கி தர மறுத்ததால் காதலரை இளம்பெண் கத்திரிக்கோலால் குத்திக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சீனாவின் ஹெனான் மாகாணத்தை சேர்ந்த இளம் காதல் ஜோடி ஒன்று, ஜூமாடியன் நகரில் உள்ள கடை வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, வெயிலின்மேலும் படிக்க...
லாவோஸ் நாட்டில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து 8 பேர் பலி
லாவோஸ் நாட்டில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சீனாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 8 பேர் பலியாகி உள்ளனர். காயமடைந்தவரை மீட்டு வரும் மீட்புக் குழுவினர்வியன்டியன்:லாவோஸ் நாட்டின் தலைநகரான வியன்டியன் நகருக்கும், லுவாங் பிரபாங் நகருக்கும் இடையே சென்று கொண்டிருந்த சுற்றுலாமேலும் படிக்க...
தான்சானியா டேங்கர் லாரி விபத்து- பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு
தான்சானியா நாட்டில் டேங்கர் லாரி கவிழ்ந்து தீப்பிடித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது. தீப்பற்றி எரியும் டேங்கர் லாரிமாஸ்கோ:தான்சானியா நாட்டில் டொடோமா நகருக்கு 160 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது மொரகரோ நகர். இந்த பகுதியில் கடந்த 10-ம் தேதிமேலும் படிக்க...
வங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்
வங்காளதேசத்தில் நிகழ்ந்த கோர சம்பவத்தில் சுமார் 15 ஆயிரம் வீடுகள் தீயில் கருகி சாம்பலாகின. இதனால் 50 ஆயிரம் பேர் வீடு மற்றும் உடைமைகளை இழந்து நிற்கதியாகி இருக்கிறார்கள். வங்காளதேசத்தின் தலை நகர் டாக்காவின் உள்மாவட்டங்களில் ஒன்றான மிர்பூரில் சலந்திகா என்னும்மேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு 63 பேர் பலி – 182 பேர் காயம்
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபுல் நகரில் நேற்றிரவு 1,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட திருமண நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் சுமார் 63க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன் 182 பேர் காயம் காயமடைந்து உள்ளனர். விருந்தின்போது இசைக் கச்சேரி நடத்தப்பட்டுக் கொண்டிருந்த மேடையருகே இந்தமேலும் படிக்க...
பங்களாதேசில் தீ விபத்து 50 ஆயிரம் பேர் வீடிழப்பு – பலர் காயம்
பங்களாதேஸ் நாட்டின் தலைநகர் டாக்காவில் உள்ள குடிசைப் பகுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 ஆயிரம் வீடுகள் எரிந்து அழிந்துள்ளன. நேற்று வெள்ளிக்கிழமை பின்னிரவில் சாலண்டிகா குடிசை பகுதியில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்து காரணமாக 50 ஆயிரம் பேர்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- …
- 121
- மேலும் படிக்க