உலகம்
மின்னேற்றியபடி பாடல் கேட்டபோது கைத்தொலைபேசி வெடித்து இளம் பெண் உயிரிழப்பு!
கஜகஸ்தான் – பாஸ்டோப் நகரை சேர்ந்த இளம் பெண்ணொருவர் கைத்தொலைபேசிக்கு மின்னேற்றியபடி பாடல்களை கேட்டுக் கொண்டிருந்த போது மின்கலம் திடீரென வெடித்ததில் உயிரிழந்தார். கைத்தொலைபேசியை மின்னேற்றியபடி தலைக்கு அருகில் வைத்து பாடல் கேட்டபோது அதன் மின்கலம் சூடேறி வெடித்துள்ளதாக விசாரணைகளில் இருந்துமேலும் படிக்க...
சிறையில் இருந்து தப்பி 17 ஆண்டுகளாக குகையில் வாழ்ந்த கைதி
சிறையில் இருந்து தப்பி 17 வருடங்களாக குகையில் வாழ்ந்த கைதியை போலீசார் மீண்டும் சிறையில் அடைத்தனர். சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள யுனான் மாகாணம் யோங்ஷான் நகரை சேர்ந்தவர் சாங் சியாங். இவர் பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்திய வழக்கில் 2002-ம்மேலும் படிக்க...
சீன தேசிய தினத்தில் ஹாங்காங்கில் பெரும் வன்முறை
சீனாவின் 70-வது ஆண்டு தேசிய தினத்தின் போது ஹாங்காங்கில் பெரும் வன்முறை வெடித்தது. சீனாவில் மா சேதுங் தலைமையில் நடந்த கம்யூனிஸ்டு புரட்சியின் முடிவில் “சீன மக் கள் குடியரசு” தோற்றுவிக்கப்பட்டதன் 70-ம் ஆண்டு விழா, அதாவது சீனாவின் தேசிய தினம்மேலும் படிக்க...
ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் எதிரொலி- பிலிப்பைன்சில் 20,000 பன்றிகள் கொன்று குவிப்பு
பிலிப்பைன்சில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் நாடு முழுவதும் பரவிவரும் காரணத்தால் 20,000 பன்றிகளை அந்நாட்டு அரசு கொன்று குவித்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகள்மேலும் படிக்க...
ராணுவத்தில் சேருவதை தவிர்க்க மூதாட்டியை திருமணம் செய்த இளைஞர்
உக்ரைன் நாட்டின் மேற்கு மத்திய பகுதியில் அமைந்துள்ள வின்னிட்சியா நகரை சேர்ந்த 24 வயது இளைஞர் ராணுவத்தில் சேருவதை தவிர்ப்பதற்காக 81 வயது மூதாட்டியை திருமணம் செய்துள்ளார். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான உக்ரைனில் 18 முதல் 26 வயது வரையிலான ஆண்கள்மேலும் படிக்க...
சவுதி அரேபியா மன்னரின் மெய்க் காப்பாளர் சுட்டுக் கொலை
சவுதி அரேபியா நாட்டு மன்னரின் நம்பிக்கைக்குரிய மெய்க்காப்பாளர் அவரது நண்பரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கொலையாளியை போலீசார் சுட்டுக் கொன்றனர். அப்துல் அஜிஸ் அல்-ஃபக்ம்ரியாத்: சவுதி அரேபியா நாட்டு முன்னாள் மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜிஸ் அல் சவுத்-தின் மெய்க்காப்பாளராகமேலும் படிக்க...
இந்தோனேசிய நிலநடுக்கத்துக்கு பலியானோர் 30 ஆக உயர்வு
இந்தோனேசியாவின் சேரம் தீவை தாக்கிய 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியாவில் கடந்த புதன்கிழமை காலை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 5.16 மணியளவில் சேரம் தீவின் கிழக்கு பகுதியில் 6.5 ரிக்டர் அளவிலானமேலும் படிக்க...
முதன்முறையாக சுற்றுலா விசா வழங்குகிறது சவுதி! – கட்டுப்பாடுகளும் தளர்வு
முதன்முறையாக சுற்றுலா விசா வழங்க தீர்மானித்துள்ளதாக சவுதி அரசாங்கம் அறிவித்துள்ளது. விளையாட்டு மற்றும் கலாசார நிகழ்வுகளில் பங்கேற்க வருபவர்களுக்கு கடந்த ஆண்டு முதல் சவுதி அரசாங்கம் விசா வழங்கி வருகின்றது. இதைத் தொடர்ந்து தற்போது சுற்றுலா விசா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
ஆப்கான் ஜனாதிபதி தேர்தல் – வாக்குச் சாவடியில் குண்டுத் தாக்குதல் : 16 பேர் காயம்!
ஆப்கானிஸ்தானில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இடம்பெற்று வரும் வாக்குச்சாவடியில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் 16 பேர் காயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் தற்போதைய ஜனாதிபதி அஷ்ரப் கானியின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் தற்போது நடைபெற்று வருகின்றது. இன்று காலைமேலும் படிக்க...
மீன்பிடி கப்பலில் தீ விபத்து – 29 பேர் வைத்திய சாலையில் அனுமதி!
நோர்வேயில் மீன்பிடி கப்பல் ஒன்றில் ஏற்பட்டுள்ள தீ விபத்து காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 29 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மர்மான்ஸ்க் ட்ராவ்ல் ஃப்லீட் எனும் ரஷ்ய நிறுவனத்துக்கு சொந்தமான மீன்பிடிக் கப்பலிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது குறித்த கப்பலிலிருந்த 100மேலும் படிக்க...
தேநீர் மற்றும் போத்தல் நீரில் நுண்ணிய பிளாஸ்ரிக் துகள்கள்
நாம் பருகும் தேநீரில் பில்லியன் கணக்கான நுண்ணிய பிளாஸ்ரிக் துகள்கள் இருக்கும் என்று புதிய ஆராய்ச்சி ஒன்று கூறுகின்றது. கனடிய ஆராய்ச்சியாளர்கள் சில பிளாஸ்ரிக் தேநீர் பைகளில் இருந்து அதிக அளவு நுண்ணிய பிளாஸ்ரிக் துகள்கள் தேநீரில் கலப்பதனைக் கண்டறிந்துள்ளனர். மேலும்மேலும் படிக்க...
பருவ நிலை மாற்றம் தொடர்பாக நியூசிலாந்தில் மாபெரும் பேரணி!
பருவ நிலை மாற்றம் தொடர்பாக உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நியூசிலாந்தில் மாபெரும் பேரணி நடைபெற்றது. அந்நாட்டு நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சென்ற நிலையில் நியூசிலாந்தில் நடைபெற்ற மாபெரும் பேரணிகளில் இதுவும் ஒன்று எனமேலும் படிக்க...
ஜமால் கசோகியின் மரணத்துக்கு தானே பொறுப்பு – சவுதி அரேபிய பட்டத்து இளவரசர்
துருக்கி பத்திரிக்கையாளர் ஜமால் கசோகியின் மரணத்துக்கு தானே பொறுப்பு என்று சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் பேட்டி ஒன்றில் ஒப்புக்கொண்டுள்ளார். சவுதி மன்னர் சல்மானின் முடியாட்சியை கடுமையாக விமர்சித்து வந்த ஜமால் கசோகி (59), என்ற பத்திரிகையாளர் துருக்கியில் உள்ள சவுதிமேலும் படிக்க...
சாட் நாட்டில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து : 30 பேர் பலி?
சாட் நாட்டில் சட்டவிரோதமாக செயல்பட்டுவந்த தங்கச்சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வடக்கு-மத்திய ஆப்பிரிக்காவில் சாட் குடியரசு என்ற நாடு உள்ளது. இந்நாட்டை சுற்றி லிபியா, சூடான் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகள் எல்லைகளாகமேலும் படிக்க...
தென்கொரியாவில் கர்ப்பகால சிகிச்சைக்கு வந்த பெண்ணின் கரு கலைப்பு
டாக்டர் அலட்சியத்தால் தென்கொரியாவில் கர்ப்பகால சிகிச்சைக்கு வந்த பெண்ணின் கரு கலைப்பு செய்யப்பட்டது. தென்கொரியா தலைநகர் சியோலில் வசித்து வரும் வியட்நாமை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த மாதம் கர்ப்பமானார். அண்மையில் இவர் தனது உடல் மிகவும் சோர்வானதால் ஊட்டச்சத்தை அதிகரிக்கும்மேலும் படிக்க...
‘‘அமேசான் மழைக்காடுகள் எங்களுக்கு உரியவை’’ – பிரேசில் அதிபர்
ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பேசிய பிரேசில் அதிபர் போல்சனரோ அமேசான் மழைக்காடுகள் உலகின் நுரையீரல் இல்லை என்றும் அது தங்களின் பகுதி என்றும் காட்டமாக கூறினார். அமேசான் மழைக்காடுகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த மாதம் மிகப்பெரிய அளவில் காட்டுத்தீ ஏற்பட்டது.மேலும் படிக்க...
கிரேட்டா தன்பெர்க் ‘வாழ்வாதார உரிமை விருது’க்கு தேர்வு
ஐ.நா. பருவநிலை மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்களை பார்த்து உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்? என முழங்கிய 16 வயது நிரம்பிய சிறுமிக்கு நோபலுக்கு நிகரான ‘மாற்று நோபல் விருது’ வழங்கப்பட உள்ளது. அமெரிக்காவின் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில்மேலும் படிக்க...
இஸ்ரேலில் இரு கட்சிக்கும் பெரும் பான்மை இல்லை
இஸ்ரேல் பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால் கூட்டணி அரசு உருவாக உள்ள நிலையில் பிரதமர் பதவியில் யார் முதலில் அமர்வது? என்ற போட்டி எழுந்துள்ளது. இஸ்ரேல் பாராளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதையடுத்து கடந்தமேலும் படிக்க...
வளைகுடா மக்களின் பாதுகாப்பின்மைக்கு வௌிநாட்டு சக்திகள் காரணமாகிவிடலாம் – ஈரான் ஜனாதிபதி
வளைகுடா நாடுகளைச் சேர்ந்த மக்கள் சமூகங்களுக்கு வெளிநாட்டு சக்திகள் நெருக்கடிகளை ஏற்படுத்தி, அவர்களின் பாதுகாப்பின்மைக்கு காரணமாகி விடலாம் என ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவுகானி கவலை வௌியிட்டுள்ளார். சவுதி அரேபியாவில் உள்ள எரிபொருள் சுத்திகரிப்பு ஆலை மற்றும் எரிபொருள் களஞ்சியங்களின் மீதுமேலும் படிக்க...
ஐ.எஸ். கொடூரவாதிகளால் கொன்று குவிக்கப்பட்ட யாசிதி அகதிகள் – தப்பியவர்களின் வாக்குமூலம்
கடந்த 2014ஆம் ஆண்டு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் பிடியிலிருந்து தப்பித்து ஈராக்கின் சின்ஜர் மலைப் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான யாசிதி அகதிகள் வெளியேறி அவுஸ்ரேலியாவில் தஞ்சமடைந்தனர். இந்நிலையில் இந்த அகதிகள் இன்று புதியதொரு வாழ்வை ஆஸ்திரேலியாவில் தொடங்கியுள்ளனர். இவர்களில் பெரும்பாலான அகதிகள் மெல்போர்னுக்கும் சிட்னிக்கும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- …
- 121
- மேலும் படிக்க