உலகம்
போலந்து ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி முன்னிலை: 2ஆவது கட்ட வாக்கெடுப்பில் தீர்மானம்
போலந்து ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் டுடா (Andrzej Duda) அதிக வாக்குகளைப் பெற்று முன்னிலைப் பெற்றுள்ளார். ஆனால் இதுவரை பதிவு செய்யப்பட்ட முடிவுகளின்படி, இரண்டாவது சுற்று வாக்களிப்பு இல்லாமல் அவர் வெல்ல வேண்டிய 50 சதவீத வாக்குகளை அவரால்மேலும் படிக்க...
பாகிஸ்தான் பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாத தாக்குதல் – 4 பேர் பலி
பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பங்குச்சந்தை அலுவலகத்தில் துப்பாகிதாரிகள் நடத்திய தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன. பங்குச்சந்தை அலுவலகத்தின் பிரதான நுழைவு வாயிலில் கையெறி குண்டை வீசிவிட்டு, கட்டடத்துக்குள் அவர்கள் நுழைந்துள்ளார். மூன்றுமேலும் படிக்க...
ஹொங்கொங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து அமைதிப் போராட்டம்
சீன அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தேசிய பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து நூற்றுக்கணக்கான ஹொங்கொங் பிரஜைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டனர். “அமைதியான போராட்டத்தின்” ஒரு பகுதியாக, ஜோர்டானில் இருந்து கவுலூன் மாவட்டத்தில் மோங் கோக்கிற்கு கூட்டம் சென்றபோது, கேடயங்களுடன் ஆயுதமேந்திய கலகப்மேலும் படிக்க...
அமெரிக்கா உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் நுழைய தடை!
அமெரிக்கா, ரஷ்யா, பிரேஸில் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் நுழைவதை தடுக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது. குறித்த மூன்று நாடுகளிலும் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாடற்ற முறையில் பரவுவதை மேற்கோளிட்டு, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் தூதர்கள் இந்த முடிவினைமேலும் படிக்க...
மியான்மருக்கு 356.5 மில்லியன் டொலர்கள் அவசரகால நிதி: சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயை எதிர்த்து போராடுவதற்காக, 356.5 மில்லியன் டொலர்கள் அவசர நிதியாக வழங்கப்படுமென சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது இதுகுறித்து சர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குனர் மிட்சுஹிரோ ஃபுருசாவா வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொவிட்-19 பரவுவதன்மேலும் படிக்க...
இந்த நூற்றாண்டின் பேரனர்த்தம்: உலகில் ஒரு கோடி மக்களை தாக்கியது கொரோனா!
இந்த நூற்றாண்டின் பேரனர்த்தமாக மனித இனத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தொட்டது. சீனாவின் ஹூபே மாகாணத்தின் வுஹான் நகரில் உருவாகியிருந்த கொரோனா வைரஸ் பெருந்தொற்று அசுர வேகத்தில் பரவி சில மாதங்களிலேயேமேலும் படிக்க...
வன்முறைச் சம்பவங்களின் அதிகரிப்பு – மெக்ஸிகோவில் பதினான்கு உடல்கள் கண்டெடுப்பு
மெக்ஸிகோவில் இடம்பெற்றுவரும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில் சாகடேகஸ் மாநிலத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பதினான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மரணத்திற்கான காரணம் தொடர்பாக தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் மாநில அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மேலும் குறித்த சடலங்கள் வீதிகளின் ஓரத்தில்மேலும் படிக்க...
கடலில் சிக்கி தவித்த சுமார் 100 ரோஹிங்கியா மக்களை மீட்ட இந்தோனேசிய மீனவர்கள்!
இந்தோனேசியா கடற்பகுதியில் சிக்கித் தவித்த சுமார் 100 ரோஹிங்கியா மக்களை, மீனவர்கள் பாதுகாப்பாக கரைக்கு கொண்டுவந்தனர். துன்புறுத்தப்பட்ட மியான்மர் சிறுபான்மையினரைச் சேர்ந்த 30 குழந்தைகள் உட்பட சுமார் 94 பேரை நேற்று (வியாழக்கிழமை) மீனவர்கள் தங்கள் படகில் கரைக்கு கொண்டுவந்து சேர்த்தனர்.மேலும் படிக்க...
திருமணத்தை மூன்றாவது முறையாக ஒத்திவைத்த டென்மார்க் பிரதமர்!
ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, டென்மார்க்கின் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் (Mette Frederiksen) தனது திருமணத்தை மூன்றாவது முறையாக ஒத்திவைத்துள்ளார். ஐரோப்பிய வரவுசெலவு திட்டம் மற்றும் கொவிட்-19 நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான திட்டங்கள் குறித்து விவாதிக்க, கொரோனா வைரஸ் தொற்றுமேலும் படிக்க...
கொவிட்-19 அச்சம்: தன்னை தானே சுய தனிமைப் படுத்திக் கொண்ட செனகல் ஜனாதிபதி!
கொரோனா வைரஸுக்கு நேர்மறையானதை பரிசோதித்த ஒருவருடன் தொடர்பு கொண்ட பின்னர், செனகலின் ஜனாதிபதி மேக்கி சால் (Macky Sall) தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார். எனினும், ஜனாதிபதி எதிர்மறையை சோதித்தார். ஆனால் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டு வாரங்கள் தன்னை தனிமைப்படுத்துவார் என்றுமேலும் படிக்க...
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 9.5 மில்லியனை கடந்தது!
உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9.5 மில்லியனை கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, 95 இலட்சத்து 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் பாதிப்படைந்துள்ளனர். மேலும், கொரோனா வைரஸ் தொற்றினால் 4 இலட்சத்துமேலும் படிக்க...
பாகிஸ்தான் விமான விபத்துக்கு விமானியே காரணம்- முதற்கட்ட விசாரணையில் தகவல்!
பாகிஸ்தானின் லாகூரில் கடந்த மாதம் இடம்பெற்ற விமான விபத்துக்கு விமானியின் தவறே காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பாகிஸ்தான் இன்ரர்நசனல் எயார்லைன்ஸிற்குச் (Pakistan International Airlines) சொந்தமான விமானமே விபத்துக்குள்ளான நிலையில் விபத்தின் கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டு விசாரணை நடந்தப்பட்டுமேலும் படிக்க...
கொரோனாவுக்கு எதிரான போரில் உலக நாடுகள் இடையே ஒற்றுமை இல்லை – ஐ.நா.
கொரோனாவுக்கு எதிரான போரில் உலக நாடுகள் இடையே ஒற்றுமை இல்லை என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார். உலகில் கொரோனா வைரஸின் தாக்கம் பாரிய மனித அழிவுகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவலின் ஆரம்பத்திலேயே இதுமேலும் படிக்க...
சிங்கப்பூர் – 13 ஆவது நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி
சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப் நேற்று (செவ்வாய்க்கிழமை) சிங்கப்பூரின் 13 ஆவது நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில் அந்நாட்டின் பொதுத் தேர்தல் கொரோனா வைரஸ் தொற்று பரவலின் இரண்டாம் கட்டத் தளர்வின்போது நடைபெறும் என சிங்கப்பூரின் பிரதமர்மேலும் படிக்க...
உலகளவில் கொரோனா வைரஸிலிருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 50 இலட்சத்தைக் கடந்தது
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 50 இலட்சத்தை கடந்துள்ளது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 215 நாடுகளில் பரவிமேலும் படிக்க...
கொவிட்-19 வைரஸ் வலுவிழந்து விட்டது: இத்தாலி நோய் தடுப்பு மருத்துவர்
மனித அழிவுகளை ஏற்படுத்தும் கொவிட்-19 வைரஸ் தற்போது வலுவிழந்துவிட்டது என சான் மார்டினோ மருத்துவமனையின் நோய் தடுப்பு பிரிவின் தலைமை மருத்துவர் மேட்டியோ பாஸ்செட்டி (matteo bassetti) தெரிவித்துள்ளார். நீண்ட நாட்களாக கொவிட்-19 குறித்த ஆய்வில் ஈடுபட்டு வரும் அவர், செய்திமேலும் படிக்க...
உக்ரைனில் கொவிட்-19 தொற்றினால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது!
உக்ரைனில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது. அண்மைய புள்ளிவிபரங்களின் படி, அங்கு வைரஸ் தொற்றினால் ஆயிரத்து 12பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கொரோனா பெருந் தொற்றினால் 37 ஆயிரத்து 241பேர் பாதிப்படைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.மேலும் படிக்க...
ஹொங்கொங்கில் சர்ச்சைக்குரிய பாதுகாப்புச் சட்டத்தை இம்மாத இறுதியில் அமுல்படுத்த சீனா முடிவு!
ஹொங்கொங்கில் சர்ச்சைக்குரிய பாதுகாப்புச் சட்டத்தை இம்மாத இறுதியில் அமுல்படுத்த சீனா முடிவு செய்துள்ளது. ஹொங்கொங் தொடர்பான தேசிய பாதுகாப்பு சட்டமூலம் சீன நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை சட்டமாக்கப்பட்டது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் சட்ட விவகாரங்களுக்கான நிலைக் குழு, எதிர்வரும் 28ஆம் திகதிமேலும் படிக்க...
கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 9 மில்லியனைக் கடந்தது
சர்வதேச அளவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 மில்லியனைக் கடந்துள்ள நிலையில், பெருந்தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 48 இலட்சத்து 38 ஆயிரத்தைக் கடந்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்,மேலும் படிக்க...
தெற்கு மற்றும் மத்திய சோமாலியாவில் இருவேறு தாக்குதகள்; ஏழு பேர் உயிரிழப்பு
கடந்த 24 மணி நேரத்தில் தெற்கு மற்றும் மத்திய சோமாலியாவில் நடைபெற்ற இரண்டு வெவ்வேறு குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மற்றும் இராணுவ அதிகாரிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தனர். தலைநகர் மொகாடிஷுவிலிருந்து 90 கி.மீ. வடமேற்கே உள்ளமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- …
- 121
- மேலும் படிக்க