உலகம்
ஹஜ் யாத்திரை வருபவர்களுக்கு கொரேனா தடுப்பூசி சான்று கட்டாயம்: சவுதி அரசாங்கம்!
புனித ஹஜ் பயணம் வருபவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று வைத்திருக்க வேண்டும் என சவுதி அரேபியா அரசாங்கம் அறிவித்துள்ளது. சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை விடுத்துள்ள அறிக்கையில், ‘புனித ஹஜ் பயணம் வருபவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று வைத்திருக்க வேண்டும்.மேலும் படிக்க...
சுவீடனில் கத்திக்குத்து தாக்குதல்: ஏழு பேர் காயம்!
தெற்கு சுவீடன் நகரில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. நேற்று (புதன்கிழமை) 15:00 மணிக்கு வெட்லாண்டாவின் மையத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பொலிஸார் இந்த வழக்கை கொலைமேலும் படிக்க...
மியன்மாரில் ஒரே நாளில் குறைந்தது 38 போராட்டக் காரர்கள் சுட்டுக் கொலை!
மியன்மாரில் ஆட்சியைக் இராணுவம் கைப்பற்றியதற்கு எதிராக நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களில் ஒரே நாளில் குறைந்தது 38 போராட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று (புதன்கிழமை) யாங்கோன் உள்ளிட்ட பல நகரங்களில் எச்சரிக்கை ஏதும் செய்யாமல் பெரும் எண்ணிக்கையிலானமேலும் படிக்க...
ஈராக்கில் மீண்டும் ரொக்கெட் தாக்குதல்: போப் ஆண்டவர் பிரான்சிஸ் பாதுகாப்பு குறித்து அச்சம்!
ஈராக்கில் மீண்டும் அமெரிக்க படை வீரர்களை குறிவைத்து, ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் ரொக்கெட் தாக்குதலை நடத்தியுள்ளதால், போப் ஆண்டவர் பிரான்சிஸ் சுற்றுப்பயணத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. போப் ஆண்டவர் பிரான்சிஸ் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அடுத்த 3 நாட்களுக்கு ஈராக்கில் சுற்றுப்பயணம்மேலும் படிக்க...
உலகம் முழுவதும் 16.8 கோடி குழந்தைகள் ஓராண்டாக பள்ளி செல்லவில்லை – ஐ.நா. தகவல்
உலகம் முழுவதும் சுமார் 21.4 கோடி குழந்தைகள் 3 காலாண்டாக நேரடி வகுப்புகளில் பங்கேற்கவில்லை என ஐ.நா. அமைப்பான யுனிசெப் கூறியுள்ளது கோப்புப்படம்உலகம் முழுவதும் சுமார் 21.4 கோடி குழந்தைகள் 3 காலாண்டாக நேரடி வகுப்புகளில் பங்கேற்கவில்லை என ஐ.நா. அமைப்பானமேலும் படிக்க...
அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்ப் உள்ளிட்ட 329 பேரின் பெயர்கள் பரிந்துரை!
அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பர்க் உள்ளிட்ட 329 பேர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். உலக அளவில் இயற்பியல், அமைதி, வேதியியல், மருத்துவம், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் தலைசிறந்து விளங்குபவர்களை அங்கீகரிக்கும் விதமாகமேலும் படிக்க...
மியன்மாரில் இன்றும் பல நகரங்களில் போராட்டம்- பாதுகாப்புத் தரப்பு துப்பாக்கிச் சூடு!
மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக முக்கிய நகரங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இன்றும் பொலிஸார் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யாங்கோன் மற்றும் மாண்டலே ஆகிய முக்கிய நகரங்கள் உட்பட பல இடங்களில் எதிர்ப்பாளர்கள் மீதுமேலும் படிக்க...
ஆங்சான் சூகிக்கு எதிராக மேலும் சில குற்றச் சாட்டுக்கள்!
மியன்மார் அரசாங்கத்தின் தலைமை ஆலோசகராக இருந்த ஆங் சான் சூகி மீது மேலும் சில குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அத்துடன், மியன்மாரில் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்து ஒரு மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக ஆங் சாங் சூகியை அவரின் வழக்குரைஞர்கள் சந்தித்துள்ளனர். காணொளி அழைப்புமேலும் படிக்க...
உலக சனத் தொகையில் 10 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்கே நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது – WHO
உலக மக்கள் தொகையில் 10 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்கே கொரோனா வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன்,மேலும் படிக்க...
ஹைடியில் ஜனாதிபதியின் சர்வாதிகார போக்கை எதிர்த்து ஆயிரக் கணக்கானோர் ஆர்ப்பாட்டம்!
கரீபியன் தீவான ஹைடியில் அந்நாட்டு ஜனாதிபதி, சர்வாதிகார போக்கை கடைபிடிப்பதாக கூறி ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். ஜனாதிபதி பதவியை விட்டு வெளியேற மறுத்ததால் கோபமடைந்த எதிர்ப்பாளர்கள், தலைநகரான போர்ட்-ஓ-பிரின்ஸ் நகரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்று திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்மேலும் படிக்க...
உலக நாடுகளின் கல்வியை பாதித்த கொரோனா – உலக வங்கியின் ஆய்வில் தகவல்
கொரோனாவால் பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், உலக நாடுகளின் கல்வி வளர்ச்சியை இந்த தொற்று அதிகமாக பாதித்திருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் பேரிடராக உலக நாடுகளை புரட்டிப்போட்டுள்ளது, கொரோனா எனும் பெருந்தொற்று. இந்த ஆட்கொல்லி வைரசுக்கு எதிரானமேலும் படிக்க...
எண்ணெய் கசிவின் காரணத்தை கண்டு பிடிக்க கிரேக்கத்திற்கு ஆராய்ச்சியாளர்களை அனுப்பும் இஸ்ரேல்
இஸ்ரேலின் கரையோரப் பகுதியில் எண்ணெய் கசிவை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு கப்பலை ஆய்வு செய்ய கிரேக்கத்திற்கு ஆராய்ச்சியாளர்களை இஸ்ரேல் அனுப்பியுள்ளது. இஸ்ரேலில் இருந்து சுமார் 50 கி.மீ. கடலோரப் பாதையில் சென்ற ஒரு கப்பலில் இருந்து கசிவு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர்மேலும் படிக்க...
டைக்ரே மோதலில் கொத்துக் கொத்தாக மக்களைக் கொன்றது எரித்திரியப் படை- மன்னிப்புச் சபை அறிக்கை!
எத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் கடந்த ஆண்டு இறுதியில் இடம்பெற்ற மோதலில், ஒரே நாளில் நூற்றுக்கணக்கான பொதுமக்களை எரித்திரியப் படைகள் கொன்றதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. எத்தியோப்பிய அரசாங்கத்துடன் இணைந்து எரித்திரியப் படைகளும் சுயாட்சிப் பிராந்தியமான டைக்ரே மீது தாக்குதல் நடத்தியமைமேலும் படிக்க...
சவுதி இளவரசர் உத்தரவின் பெயரிலேயே ஜமால் கஷோக்கி கொல்லப்பட்டார்: அமெரிக்க புலனாய்வு அறிக்கை!
சவுதி இளவரசர் மொஹம்மத் பின் சல்மானின் உத்தரவின் பெயரிலேயே, பிரபல ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொல்லப்பட்டதாக அமெரிக்க புலனாய்வு அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பான அமெரிக்காவின் அறிக்கையில், ‘துருக்கியில் சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியை உயிருடன் பிடிக்க அல்லது கொல்லும் திட்டத்திற்குமேலும் படிக்க...
ஸ்பெயினின் முக்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டம்: பொது சொத்துக்களை சேதப்படுத்திய ஆர்ப்பாட்டக் காரர்கள்!
சிறையில் அடைக்கப்பட்ட காடலான் ராப்பருக்கு ஆதரவாக ஸ்பெயினின் முக்கிய நகரங்களில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் பொது சொத்துக்களை சேதப்படுத்தியதோடு, பொலிஸாரையும் தாக்கியுள்ளனர். பார்சிலோனா நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்டது. இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள், பொலிஸார் மீது கற்களைமேலும் படிக்க...
நைஜீரியாவில் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆயுதக் கும்பலால் கடத்தல்!
நைஜீரியாவிலுள்ள வடமேற்கு மாநிலமான ஜம்ஃபாராவிலுள்ள அரச நடுநிலைப் பாடசாலையிலிருந்து 300க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆயுதக் கும்பலால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். இனந்தெரியாத ஆயுதக் கும்பலில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரு பகுதியினர், அருகிலுள்ள இராணுவச் சாவடி மீது தொடர்ந்து தாக்குதல் நடத்த, மறுபுறம் பாடசாலைக்குள்மேலும் படிக்க...
அர்மீனியாவில் அரசாங்கத்தை கவிழ்க்க இராணுவம் முயற்சி: பிரதமர் பாஷின்யன் பரபரப்பு குற்றச்சாட்டு!
அர்மீனியாவில் தனது தலைமையிலான அரசாங்கத்தைக் கவிழ்க்க இராணுவம் முயற்சிப்பதாக அந்த நாட்டு பிரதமர் நிகோல் பாஷின்யன் குற்றம் சாட்டியுள்ளார். நகோர்னா-கராபக் பிராந்தியத்தில் அசர்பைஜானுடன் கடந்த ஆண்டு நடந்த மோதலில் அர்மீனியா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்த நாட்டில் பல மாதங்களாக போராட்டம் நீடித்துமேலும் படிக்க...
வறுமையை ஒழிப்பதில் சீனா வெற்றி: சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் பெருமிதம்!
வறுமையை ஒழிப்பதில் சீனா வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி ஷி ஜின்பிங், பெருமிதமாக தெரிவித்துள்ளார். சீனாவில் கடந்த 40ஆண்டுகளாக வறுமையில் பாதிக்கப்பட்டிருந்த 77 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டு, வறுமைக்கு எதிரான போராட்டத்தில் சீனா முழுமையான வெற்றியை அடைந்துள்ளது. இதுகுறித்து ஷிமேலும் படிக்க...
உலகளவில் பெரும் மனிதாபிமான நெருக்கடியில் யேமன்: உடனடி நிதியுதவி கோருகிறது ஐ.நா.
போரினால் பாதிக்கப்பட்ட யேமனில் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக இவ்வாண்டு 3.85 பில்லியன் டொலர் தேவைப்படுவதாக ஐ.நா.சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில், உலகில் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியைச் சந்தித்துள்ள யேமனுக்கு உதவ வளைகுடா நாடுகள் முன்வர வேண்டுமென ஐ.நா.வின் உதவித் தலைவர் மார்க் லோகொக் (Markமேலும் படிக்க...
ஈகுவடாரில் ஒரே நேரத்தில் 3 சிறைகளில் கலவரம்: உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 79ஆக அதிகரிப்பு!
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் ஒரே நேரத்தில் 3 சிறைகளில் ஏற்பட்ட கலவரத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79ஆக அதிகரித்துள்ளது. மேற்கு பகுதியில் உள்ள துறைமுக நகரமான குயாகுவில் உள்ள சிறையில் போதைப்பொருள் கும்பலை சேர்ந்த இரு தரப்பு கைதிகளிடையே மோதல்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- …
- 121
- மேலும் படிக்க