உலகம்
கொரோனா தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்ய தடை இல்லை – உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு
அமெரிக்காவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் பெருமளவில் உதவி செய்கின்றன. கொரோனா தொற்று நோயில் இருந்து உலகம் விடுபடுவதற்காக பல்வேறு நாடுகள் தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்துள்ளன. இதில் பெரும்பாலான மருந்துகள் கொரோனாவை தடுக்க பெருமளவில்மேலும் படிக்க...
ஹமாஸ் போராளிகள் அமைப்பின் தலைவராக யாஹ்யா அல்-சின்வார் மீண்டும் தேர்வு!
ஹமாஸ் போராளிகள் அமைப்பின் தலைவராக யாஹ்யா சின்வார் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். காசா முனை பகுதியில் அடுத்த 4 ஆண்டுகளுக்கு தமது அரசியல் பிரிவின் தலைவராக யாஹ்யா அல்-சின்வாரை தேர்ந்தெடுத்துள்ளதாக ஹமாஸ் போராளிகள் அமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. பாலஸ்தீனிய போராளிகளுக்கு எதிராக சந்தேகத்திற்கிடமானமேலும் படிக்க...
காங்கோவில் மலை நிறைய தங்கம் – போட்டி போட்டுக் கொண்டு தோண்டி எடுத்து சென்ற மக்கள்
காங்கோவில் ஒரு மலையில் உள்ள மண்ணில் 60 முதல் 90 சதவீதம் வரை தங்கத்தாது இருப்பதை உள்ளூர்வாசிகள் சிலர் கண்டுபிடித்த செய்தி தீ போல கிராமம் முழுவதும் பரவியது. மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் தெற்கு கிவு மாகாணத்தில் லுகிகி என்றமேலும் படிக்க...
கடினமான கேள்வி கேட்டதால் கோபம்… செய்தியாளர்கள் மீது சானிடைசரை தெளித்த பிரதமர்
அமைச்சரவையில் காலியாக உள்ள இடங்களுக்கு நியமிக்கும் சாத்தியமான வேட்பாளர்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதால் விரக்தி அடைந்தார் பிரதமர். செய்தியாளர்கள் மீது சானிடைசரை தெளித்த காட்சிபாங்காக்:தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 3 அமைச்சர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து,மேலும் படிக்க...
டுவிட்டர், கூகுள், முகநூல் உள்ளிட்ட சமூக வலை தளங்களுக்கு எதிராக மீது வழக்குப் பதிவு!
ரஷ்யாவில் குழந்தைகளை போராட்டத்திற்கு தூண்டும் வகையில் இருந்த பதிவுகளை நீக்கத் தவறியதற்காக டுவிட்டர், கூகுள், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸாண்டர் நவால்னி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.மேலும் படிக்க...
உய்குர் இன முஸ்லீம்களைச் சீனா இனப் படுகொலை செய்துள்ளதாக அறிக்கை வெளியானது!
உய்குர் இன முஸ்லீம்களை சீனா இனப்படுகொலை செய்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட சிந்தனைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் இனப்படுகொலை நடத்தப்பட்டுள்ளதாகவும், 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் சட்டவிரோதமாக சிறைமேலும் படிக்க...
அபூர்வ வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு!
சுவிஸ் எல்லையிலிருந்து 15 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள இத்தாலிய கிராமம் ஒன்றில், அபூர்வ வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுவிஸ் எல்லைக்கருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த அபூர்வ வகை கொரோனா வைரஸ், இதற்கு முன்னர் தாய்லாந்தில் மாத்திரமே கண்டுபிடிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அபூர்வமேலும் படிக்க...
ஈராக்கில் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீடிப்பு!
ஈராக்கில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்ததன் காரணமாக ஈராக் அதிகாரிகள் திங்களன்று பகுதி மற்றும் முழு ஊரடங்கு உத்தரவை இரண்டு வாரங்களுக்கு நீடித்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மார்ச் 22ஆம் திகதி வரை அடுத்த இரண்டு வாரங்களுக்கு பொதுமுடக்கம் அறிவித்துள்ளது.மேலும் படிக்க...
சிரியா ஜனாதிபதிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!
சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல் அசாத் மற்றும் அவரது மனைவி கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. 55 வயதான ஜனாதிபதி அசாத் மற்றும் அவரது மனைவி அஸ்மா இருவரும் ‘நல்ல உடல்நலம் மற்றும்மேலும் படிக்க...
நெருப்புடன் விளையாடும் அபாயகரமான கொள்கையை மாற்றியமைக்க வேண்டும்: பைடனுக்கு சீனா எச்சரிக்கை!
தாய்வானுக்கு ஆதரவு காட்டும் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பின் ஆபத்தான கொள்கையை மாற்றியமைக்க வேண்டுமென தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்துக்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி கூறுகையில், ‘தாய்வான் பிரச்சினையில் சீன அரசாங்கம்மேலும் படிக்க...
மியன்மாரில் நாடுதழுவிய தொழிற்சங்க நடவடிக்கைக்கு அழைப்பு
மியன்மார் இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல் நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் முக்கிய தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து விடுத்துள்ள கூட்டு அறிக்கையில் இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கையில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கானமேலும் படிக்க...
ஆங் சாங் சூகியின் கட்சி உறுப்பினர் பொலிஸ் காவலில் உயிரிழப்பு: மியன்மாரில் தொடர்கிறது போராட்டம்!
மியன்மார் தலைவர் ஆங் சாங் சூகி கட்சியின் உறுப்பினரான கின் மங் லற் (Khin Maung Latt) என்பவர் பொலிஸ் காவலில் உயிரிழந்துள்ளார். குறித்த அதிகாரி, இராணுவ ஆட்சிக்கு எதிராகப் பரவலாகப் போராட்டங்களை முன்னெடுத்தார் எனவும், நேற்று சனிக்கிழமை இரவு அவர்மேலும் படிக்க...
உலகம் போற்றும் சர்வதேச மகளிர் தினம் இன்று
உலகம் போற்றும் சர்வதேச மகளிர் தினம் இன்று (திங்கட்கிழமை) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 1789ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரான்ஸ் புரட்சியின்போது பெரிஸில் உள்ள பெண்கள் போராட்டம் நடத்தியதோடு, ஆணுக்கு நிகராகமேலும் படிக்க...
மியான்மார் ஆட்சி கவிழ்ப்பு: எல்லையைத் தாண்டிய அதிகாரிகளை ஒப்படைக்க கோரிக்கை
உத்தரவுகளை நிறைவேற்ற மறுத்ததையடுத்து அடைக்கலம் தேடி எல்லை தாண்டிய பல பொலிஸ் அதிகாரிகளை திருப்பி அனுப்புமாறு அண்டை நாடான இந்தியாவை மியான்மார் கேட்டுள்ளது. அண்மைய நாட்களில் அதிகாரிகளும் அவர்களது குடும்பத்தினரும் எல்லை தாண்டியதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் கடிதம் ஒன்றினைமேலும் படிக்க...
உக்ரைனின் முன்னாள் முக்கிய அதிகாரி அமெரிக்காவின் தடுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டார்!
உக்ரேனிய முன்னாள் பொது அதிகாரி இகோர் கொலொமோய்ஸ்கி (Igor Kolomoisky) அமெரிக்காவிற்குள் நுழையத் தகுதியற்றவர் என்ற தடுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர், பதவியில் இருந்த காலத்தில் குறிப்பிடத்தக்க ஊழலில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டியே அமெரிக்க வெளியுறவுத்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, அமெரிக்கமேலும் படிக்க...
ரஷ்ய – சீன தடுப்பூசிகளை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தவிர்க்க வேண்டும்- கிளெமென்ற் பியூன்
ரஷ்யா அல்லது சீனாவின் கொரோனா தடுப்பூசிகளை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பயன்படுத்த வேண்டாம் என பிரான்சின் ஐரோப்பிய விவகார அமைச்சர் கிளெமென்ற் பியூன் (Clement Beaune) கோரியுள்ளார். ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி மற்றும் சீனாவின் சினோபார்ம் ஆகிய தடுப்பு மருந்துகள் ஐரோப்பிய கட்டுப்பாட்டாளர்களால்மேலும் படிக்க...
மியன்மாரின் யாங்கோனில் தொடர் போராட்டம்- இராணுவம் கையெறி குண்டுத் தாக்குதல்!
இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து மியன்மாரின் யாங்கோனில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தைக் கலைப்பதற்கு அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகை மற்றும் ஸ்டன்ட் கையெறி குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளனர். இந்நிலையில், உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் உடனடியாகத்மேலும் படிக்க...
சோமாலியாவில் தற்கொலை கார் குண்டுத் தாக்குதல்: 20க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு- 30பேர் காயம்!
சோமாலியாவில் நடத்தப்பட்ட தற்கொலை கார் குண்டுத்தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததோடு 30பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் மொகாடிஷுவில் துறைமுகத்திற்கு அருகிலுள்ள உணவகத்திற்கு வெளியே நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. துறைமுகத்திற்கு அருகிலுள்ள லுல் யேமன் உணவகத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகமேலும் படிக்க...
மியன்மார் இராணுவம் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது அமெரிக்கா!
மியன்மார் இராணுவம் மீதும், அதன் பாதுகாப்பு மற்றும் உட்துறை அமைச்சகங்கள் மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. பர்மாவின் இராணுவம் பொருளாதார ரீதியான பயன்களை அடையக்கூடாது என்பதற்காக இத்தடை விதிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமைதியான போராட்டங்களை இராணுவத்தினர் அனுமதிக்காத நிலையில் இருதரப்புமேலும் படிக்க...
ஹொங்கொங்கில் தேர்தல் முறைமையை மாற்றியமைக்க சீனா தீர்மானம்!
ஹொங்கொங்கில் தேர்தல் முறைமையை மாற்றியமைக்க தீர்மானித்துள்ளதாக தனது மிகப்பெரிய அரசியல் கூட்டத்தில் சீனா அறிவித்துள்ளது. ‘தேசபக்தர்கள்’ பொறுப்பில் இருப்பதை உறுதி செய்வதற்காக ஹொங்கொங்கின் தேர்தல் முறையை மாற்றியமைப்பதாக சீனா விளக்கம் அளித்துள்ளது. இது பிராந்தியத்தில் கருத்து வேறுபாட்டை அரசாங்கம் இனி பொறுத்துக்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- …
- 121
- மேலும் படிக்க