உலகம்
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பாதுகாப்பானது என அமெரிக்காவின் சோதனையில் உறுதி
ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி 79 வீதம் செயற்திறன் மிக்கது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, சிலி மற்றும் பெரு ஆகிய நாடுகளை சேர்ந்த 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன்,மேலும் படிக்க...
ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு குறைவடைந்து வருகின்றது – வானிலை ஆய்வாளர்கள்
ஐஸ்லாந்தின் தலைநகர் ரெய்காவிக் அருகே ஏற்பட்ட எரிமலை வெடிப்பு தற்போது குறைந்து வருவதாக நில அதிர்வு கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளது. வழக்கத்திற்கு மாறாக குறுகிய காலத்தில் குறிப்பாக கடந்த பல வாரங்களாக 50,000 க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
உலகின் வலிமையான இராணுவமாக சீனா: அடுத்தடுத்த இடங்களில் அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா!
உலகின் வலிமையான இராணுவமாக சீனாவின் இராணுவம் உள்ளதாக பாதுகாப்பு வலைத்தளமான மிலிட்ரி டைரக்ட் (Military Direct) தெரிவித்துள்ளது. குறித்த வலைத்தளத்தின் ஆய்வு அறிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் ரஷ்யா மூன்றாவது இடத்திலும் இராணுவ வலிமையைக் கொண்டுள்ளதாகமேலும் படிக்க...
புடினை கடுமையாக விமர்சித்த ஜோ பைடனுக்கு ரஷ்யா கடும் கண்டனம்!
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ரஷ்யா ஜனாதிபதி விளாடிமீர் புடினை கடுமையாக விமர்சித்ததற்கு ரஷ்யா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அரசாங்க செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் கூறுகையில், ‘ரஷ்ய ஜனாதிபதி குறித்து மிகவும் மோசமான கருத்தை அமெரிக்க ஜனாதிதி ஜோமேலும் படிக்க...
மெக்ஸிகோவில் துப்பாக்கி ஏந்திய கும்பல் நடத்திய கொடூர தாக்குதலில் 13 அதிகாரிகள் உயிரிழப்பு!
மத்திய மெக்ஸிகோவில் துப்பாக்கி ஏந்திய கும்பலால் நடத்தப்பட்ட தாக்குதலில், 13பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் அனைவரும் அரச சட்டத்தரணிகள் அலுவலகத்தைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் மற்றும் முகவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மெக்ஸிகோ மாநிலத்தில் உள்ள நகராட்சியான கோடெபெக் ஹரினாஸில் இந்தமேலும் படிக்க...
விரோதக் கொள்கையை கைவிடும்வரை அமெரிக்காவுடன் பேச்சுக்கு இடமில்லை- வடகொரியா
அமெரிக்காவின் பேச்சுவார்த்தைக்கான அனைத்து முயற்சிகளையும் புறக்கணிப்பதாக வட கொரியா அறிவித்துள்ளது. அமெரிக்கா விரோதக் கொள்கையைக் கொண்டுள்ளதாகவும் வொஷிங்டனுக்கும் பியோங்யாங்கிற்கும் இடையில் எந்தவொரு தொடர்பும் அல்லது உரையாடலும் இருக்க முடியாது என்றும் வட கொரியாவின் முதல் வெளியுறவுத் துணை அமைச்சர் சோ சோன்மேலும் படிக்க...
தன்சானியாவில் கொரோனா வைரஸே இல்லை என கூறிவந்த ஜனாதிபதி உயிரிழப்பு!
தன்சானியா ஜனாதிபதி ஜோன் மகுஃபூலி, இதயக் கோளாறு காரணமாக இறந்துவிட்டதாக அந்நாட்டின் துணை ஜனாதிபதி சமியா சுலுஹூ ஹாசன் அறிவித்துள்ளார். கடந்த பெப்ரவரி 27ஆம் திகதிக்கு பிறகு பொது வெளியில் காணப்படாமல் இருந்த நிலையில் டார் எஸ் சலாம் என்ற இடத்தில்மேலும் படிக்க...
ஐஸ்லாந்தில் 20 நாட்களில் 40 ஆயிரம் நில அதிர்வுகள்!
ஐஸ்லாந்தில் கடந்த 20 நாட்களில் மாத்திரம் 40 ஆயிரம் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக அந்நாட்டின் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. எரிமலைகளால் சூழப்பட்ட ஐஸ்லாந்தில் அண்மைக்காலமாக தொடர்ந்து நில அதிர்வுகள் உணரப்பட்டு வருகிறன. இந்தநிலையில் வழக்கத்திற்கு மாறாக குறுகிய காலத்தில் அதிகமேலும் படிக்க...
ஜோர்ஜியாவில் துப்பாக்கி பிரயோகம் – 8 பேர் உயிரிழப்பு!
ஜோர்ஜியாவின் அட்லாண்டாவில் அமைந்துள்ள மூன்று மசாஜ் நிலையங்களில் நேற்று(செவ்வாய்கிழமை) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் எட்டுப் பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஆறு ஆசிய பெண்களும் அடங்குவதாக தெரிவித்த பொலிஸார், துப்பாக்கி சூட்டினை மேற்கொண்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அட்லாண்டாவின் வடக்கேமேலும் படிக்க...
கர்ப்பிணிகள் தடுப்பூசி போட்டுக் கொள்வது குழந்தைகளுக்கும் பாதுகாப்பு தரும் – இஸ்ரேல் ஆய்வாளர்கள்!
கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் அது அவர்களின் குழந்தைகளுக்கும் பாதுகாப்புத் தரும் என இஸ்ரேல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆய்வை, ஜெருசலத்திலுள்ள Hadassah பல்கலைக்கழக மருத்துவ நிலையம் நடத்தியது. பெப்ரவரி மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் பிரசவத்திற்கு மூன்று மாதமே உள்ள 20 பெண்கள்மேலும் படிக்க...
இரத்தம் உறைதல் குற்றச்சாட்டு: அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியின் பயன்பாட்டை நிறுத்திய ஐரோப்பிய நாடுகள்!
ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசியின் பயன்பாட்டை, ஐரோப்பிய நாடுகள் இடைநிறுத்தியுள்ளன. இதன்படி, ஸ்பெயின், ஜேர்மனி, இத்தாலி, போர்த்துகல், ஆஸ்திரியா, லாட்வியா, ஸ்லோவேனியா, நெதர்லாந்து, டென்னமார்க் ஆகிய நாடுகள் இந்த தடுப்பூசிக்கு தற்காலிக தடை விதித்து உள்ளன. அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி போட்டுமேலும் படிக்க...
சீனாவின் கோரிக்கையை ஏற்று முக்கிய நகரங்களில் இராணுவ சட்டத்தை அமுல் படுத்தியது மியன்மார் இராணுவம்!
சீனாவின் கோரிக்கையை ஏற்றுள்ள மியன்மார் இராணுவம், போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் முக்கிய நகரங்களில் இராணுவ சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. இதன்படி, வடக்கு டேகான், தெற்கு டேகான், டேகான் செய்க்கன், வடக்கு ஒக்கலாப்பா ஆகிய பகுதிகளில் அந்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் படிக்க...
மியன்மார் போராட்டத்தில் பெண்கள்- குழந்தைகள் உட்பட 138பேர் உயிரிழப்பு!
மியன்மாரில் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதிவழியில் போராடிய போராட்டக்காரர்கள் மீது இராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை பெண்கள், குழந்தைகள் உட்பட 138பேர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. அமைப்பின் பொது செயலாளரின் செய்தி தொடர்பு அதிகாரி ஸ்டெபானி டுஜார்ரிக் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 12கோடியை கடந்தது!
உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12கோடியை கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கொவிட்-19 தொற்றினால் 12கோடியே நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றினால், இதுவரை 26இலட்சத்து 65ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்மேலும் படிக்க...
ஜனாதிபதி ஜோ பைடனை சந்திக்கின்றார் ஜப்பானிய பிரதமர்
ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா ஏப்ரல் 9 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்திக்க வாய்ப்புள்ளது என சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த சந்திப்பு இடம்பெற்றால் வெள்ளை மாளிகையில் புதிய ஜனாதிபதியை சந்தித்த முதல் வெளிநாட்டுத் தலைவர்மேலும் படிக்க...
ஒக்ஸிஜன் செயலிழப்பால் 7 நோயாளிகள் உயிரிழப்பு – ஜோர்டானின் சுகாதார அமைச்சர் பணிநீக்கம்
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையில் ஒக்ஸிஜன் செயற்பாடு செயலிழந்தமையால் ஏழு பேர் இறந்ததை அடுத்து ஜோர்டானின் சுகாதார அமைச்சர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தலைநகர் அம்மானுக்கு மேற்கே புதிய அரச வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை, மகப்பேறு மற்றும் கொரோனா நோயாளிகள் சிகிச்சைபெறும் பிரிவுகள்மேலும் படிக்க...
முதலாவது கொவிட் தொற்றலையினால் ஐரோப்பிய ஒன்றியத்தில் சுமார் ஆறு மில்லியன் பேர் வேலை இழப்பு!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயின் முதல் அலை ஐரோப்பிய ஒன்றியத்தில் சுமார் ஆறு மில்லியன் வேலைகளை அழித்துவிட்டதாக புதிய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. யூரோஃபவுண்ட் மேற்கொண்ட ஒரு ஆய்வின்படி, தற்காலிக ஒப்பந்தக்காரர்கள், இளம் மற்றும் பெண் தொழிலாளர்கள், 2008-09 நிதி நெருக்கடியை விடமேலும் படிக்க...
வடமேற்கு நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் 30 மாணவர்கள் கடத்தல்!
வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஒரு பாடசாலையில், பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் குறைந்தது 30 மாணவர்களைக் கடத்திச் சென்றுள்ளனர். தலைநகர் லாகோஸிலிருந்து கிட்டத்தட்ட 400 மைல் தொலைவில் உள்ள கடுனாவின் புறநகரில் உள்ள வனவியல் இயந்திரமயமாக்கல் கல்லூரியில் இருந்து மாணவர்கள் கடத்தப்பட்டனர். வியாழக்கிழமைமேலும் படிக்க...
பட்டினியால் உலகம் முழுவதும் இலட்சக் கணக்கான மக்கள் இறக்கும் அபாயம்!
உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் இறக்கும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. உணவு மற்றும் பாதுகாப்பு தொடர்பான கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் சபை தலைவர் ஆண்டோனியா குட்டரெஸ், “உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான மக்கள் பட்டினியால்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- …
- 121
- மேலும் படிக்க