உலகம்
வன்கூவர் துறைமுகத்தில் தீ விபத்து: ஒருவர் படுகாயம்!
வன்கூவர் துறைமுகத்தில் தானியக் கோபுரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு தொழிலாளி படுகாயமடைந்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 3:45 மணியளவில் அலையன்ஸ் தானிய முனையத்தில் இந்த தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின் போது ஊழியர்களில் ஒருவருக்கு இரண்டாம் நிலை தீக்காயங்கள் ஏற்பட்டதாகமேலும் படிக்க...
உலகளவில் கொரோனா வைரஸ் பலி 28½ லட்சத்தை தாண்டியது
உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13.08 கோடியாக உயர்ந்துள்ளது. உலகளவில் கொரோனா வைரசால் பலியானவர்கள் எண்ணிக்கை 28½ லட்சத்தை தாண்டியது. நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்து 382 பேர் உயிரிழந்தனர். அதேபோல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13.08 கோடியாக உயர்ந்தது.மேலும் படிக்க...
ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவு தலைவர்கள் குற்றவாளி என தீர்ப்பு -வலுக்கும் கண்டனம்
ஹாங்காங்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஹாங்காங் ஜனநாயக ஆதரவு செயல்பாட்டாளர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சீனாவிடமிருந்து ஜனநாயக உரிமைகள் கோரி ஹாங்காங்கில் நீண்ட காலமாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்குமேலும் படிக்க...
சுரங்கப் பாதையில் ரெயில் தடம்புரண்டு விபத்து -36 பயணிகள் உயிரிழப்பு
தைவானில் சரியாக பார்க்கிங் செய்யப்படாத லாரி தண்டவாளத்தில் விழுந்ததால் அதன்மீது மோதிய ரெயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. தைவானின் தாய்டங் நோக்கி சென்றுகொண்டிருந்த பயணகள் ரெயில், ஹூவாலியன் அருகே உள்ள ஒரு சுரங்கப்பாதையை நெருங்கியபோது விபத்தில் சிக்கியது. திடீரென தடம்புரண்ட ரெயில், சுரங்கப்பாதையின்மேலும் படிக்க...
மியன்மாரில் குறைந்தது 43 சிறுவர்கள் சுட்டுக் கொலை
இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னர் மியன்மாரில் குறைந்தது 43 சிறுவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. சிறுவர்கள் அச்சம், வருத்தம் மற்றும் மன அழுத்தத்தால் அவதிப்படுவதால் வன்முறை அவர்களின் மன ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் குறித்த அமைப்புமேலும் படிக்க...
விலங்குகளுக்கான உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக ரஷ்யா அறிவிப்பு
விலங்குகளுக்கான உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் மனிதர்களிடத்தில் மட்டுமன்றி விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையிலேயே விலங்குகளுக்கான உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யாவின் விலங்குகளின் ஆரோக்கியத்துக்கான மத்திய ஆணையம்மேலும் படிக்க...
போராட்டத்தை ஒடுக்க துப்பாக்கி சூடு- மியான்மரில் இதுவரை 510 பேர் சுட்டுக்கொலை
மியான்மரில் பொதுமக்கள், போராட்டக்காரர்கள் என 510 பேரை ராணுவம் கொன்றுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மியான்மரில் கடந்த மாதம் 1-ந்தேதி ராணுவம் திடீரென்று புரட்சியில் ஈடுபட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இதையடுத்து ராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.மேலும் படிக்க...
மனித குலத்தின் இனப் பெருக்கத்தை மாற்றி அமைக்கும் நவீன சுற்றுச்சூழல்- அதிர்ச்சி அளித்துள்ள ஆராய்ச்சி!
மனித குலத்தின் இனப் பெருக்கத்தை மாற்றியமைத்து அழிக்கும் செயற்பாட்டை சூழல் மாசுபாடு செய்துவருவதாக சுற்றுச்சூழல் விஞ்ஞானி, மருத்துவர் ஷன்னா ஸ்வான் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். மனித இனப்பெருக்கம் எதிர்கொள்ளும் சவால்களை விவரிக்கும் ‘கவுண்ட் டவுன்’ என்ற தலைப்பிலான அவரது புத்தகத்தில் அவர்மேலும் படிக்க...
சூயஸ் கால்வாயில் தரைதட்டிய சரக்கு கப்பல் போராடி மீட்பு
சூயஸ் கால்வாயில் சரக்கு கப்பல் சிக்கிக் கொண்டதால் ஆசிய நாடுகளுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே கடல் வழியான சரக்கு போக்குவரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. ஐரோப்பாவையும் ஆசியாவையும் கடல் வழியாக இணைக்கும் வகையில் சூயஸ் கால்வாய் உருவாக்கப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை 20 ஆயிரம்மேலும் படிக்க...
மியன்மார் இராணுவத்தின் கொடூரமான ஒடுக்குமுறைக்கு 12 நாடுகளின் பாதுகாப்புத் தலைவர்கள் கண்டனம்
மியன்மார் இராணுவத்தின் கொடூரமான ஒடுக்குமுறைக்கு 12 நாடுகளின் பாதுகாப்புத் தலைவர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர். அமெரிக்கா, பிரித்தானியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளன. வன்முறையை நிறுத்துமாறும் மக்கள் இழந்துவிட்ட மரியாதை மற்றும் நம்பகத்தன்மையைமேலும் படிக்க...
கருச்சிதைவு ஏற்பட்டால் சம்பளத்துடன் கூடிய விடுமுறை- முதல் நாடாக சட்டம் இயற்றியது நியூசிலாந்து
ஒருவேளை துரதிருஷ்டவசமாக பெண் ஊழியர்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டால், அவர்கள் பெரும் துன்பத்தை கருத்தில் கொண்டு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க நியூசிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. தொழிலாளர் எம்.பி. ஜின்னி ஆண்டர்சன்ஆண்களுக்கு இணையாக பெண்களும் அரசு அலுவலங்களில் வேலை செய்து வருகிறார்கள்.மேலும் படிக்க...
மியன்மார் போராட்டம்: பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த 628பேர் விடுவிப்பு!
மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு, பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த 628பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். யாங்கூன் நகரின் இன்செயின் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர்கள், பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. விடுவிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் எனவும் போராட்டத்தின் சின்னமான மூவிரல்மேலும் படிக்க...
கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு பாதுகாப்பு வழங்கும் கொரோனா தடுப்பூசிகள்… ஆய்வு முடிவு
கர்ப்ப காலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்டதை விட ஆன்டிபாடி அளவுகள் மிக அதிகமாக இருந்தாக ஆராய்ச்சியாளர்கள் கூறி உள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியபோதிலும், தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மக்களிடையே இன்னும் தயக்கம் அதிகமாக உள்ளது. தடுப்பூசிகளின்மேலும் படிக்க...
செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டரை பறக்கவிடும் நாசா
செவ்வாய் கிரகத்தில் இன்ஜெனூட்டி ஹெலிகாப்டர் ஏப்ரல் 8-ந் தேதிக்குள் பறக்க விடப்படும் என்று நாசாவின் அறிவியல் இயக்குனர் பாபி பிரவுன் தெரிவித்தார். செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றி ஆய்வு செய்ய அமெரிக்க வின்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கடந்தமேலும் படிக்க...
மியான்மரில் 7 வயது சிறுமியை சுட்டு கொன்ற ராணுவம்
மியான்மரில் பகலில் போராட்டக்காரர்களை விரட்டியடிக்கும் ராணுவம் இரவு நேரத்தில் அவர்களை வீடு புகுந்து கைது செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறது. மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அதேவேளையில் இந்தப் போராட்டங்களை ஒடுக்குவதற்கு ராணுவம் அடக்குமுறையைக்மேலும் படிக்க...
இஸ்ரேல் தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாஹூ வெற்றி
இஸ்ரேலில் நடைபெற்று முடிந்த தேர்தலில் மீண்டும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ வெற்றி பெற்றுள்ளார். 4ஆவது முறையாக நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) நடந்த தேர்தலில் பிரதமர் நெதன்யாஹூ மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளார். இதுகுறித்து தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ள நெதன்யாஹூ, தேர்தலில் அமோக வெற்றிமேலும் படிக்க...
சர்வதேச நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா – தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு!
சர்வதேச அளவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 04 இலட்சத்து 86 ஆயிரத்து 240 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 கோடி 47 இலட்சத்து 90 ஆயிரத்து 55 ஆகமேலும் படிக்க...
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் மாநாடு மெய்நிகர் மாநாடாக நடைபெறும்!
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் மாநாடு மெய்நிகர் மாநாடாக நடைபெறுமென ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரான சார்லஸ் மைக்கேலின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் டுவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர்களாகமேலும் படிக்க...
நைஜரில் ஆயுதக் குழுக்கள் கிராமங்களில் புகுந்து துப்பாக்கிசூடு: 40பேர் உயிரிழப்பு!
நைஜரின் எல்லையான மாலிக்கு அருகிலுள்ள கிராமங்களில் நடந்த தாக்குதல்களில் 40பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்லாமிய அரசு மற்றும் அல்-கொய்தாவுடனான தொடர்புகளைக் கொண்ட ஆயுதக் குழுக்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நைஜர், புர்கினா பாசோ மற்றும் மாலியின் எல்லைகள் ஒன்றிணைக்கும் ஒரு ஃப்ளாஷ் பாயிண்ட்மேலும் படிக்க...
இஸ்ரேல் பாராளுமன்ற தேர்தல் – பெஞ்சமின் நேதன்யாகு மீண்டும் பிரதமர் ஆவாரா?
இஸ்ரேல் நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் நான்காவது முறையாக மீண்டும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இஸ்ரேலில் கடந்த 12 ஆண்டுகளாக பிரதமராக இருந்து வருபவர் பெஞ்சமின் நேதன்யாகு. அங்கு கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- …
- 121
- மேலும் படிக்க