உலகம்
தீவிரமான புதுவகைக் கொவிட்-19 தொற்றை எதிர்கொள்ள நாம் தாயராக இருக்க வேண்டும்: ஹன்ஸ் க்ளூக்
தீவிரமான புதுவகைக் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றை எதிர்கொள்ள நாம் தாயராக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிரிவு இயக்குநர் ஹன்ஸ் க்ளூக் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘அதிக பிரச்சினையை ஏற்படுத்தக் கூடிய, தீவிரமானமேலும் படிக்க...
மியன்மாரில் ஆட்சியை இராணுவம் கைப்பற்றியதற்கு எதிராக ஆசிரியர்கள் போராட்டம்!
மியன்மாரில் ஆட்சியை இராணுவம் கைப்பற்றியதற்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தில், அந்த நாட்டு ஆசிரியர்களும் இணைந்துள்ளனர். யாங்கூன் நகரிலுள்ள டாகோன் பல்கலைக்கழகத்தில் சுமார் 200 ஆசிரியர்களும் மாணவர்களும் கூடி, இராணுவ ஆட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது ஒத்துழையாமை இயக்கத்தின் அடையாளமான சிவப்புமேலும் படிக்க...
கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளதா? டிஜிட்டல் கடவுச்சீட்டை உருவாக்கும் டென்மார்க்!
கொரோனா வைரஸுக்கு எதிராக மக்கள் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறார்களா என்பதைக் காண்பிக்கும் டிஜிட்டல் கடவுச்சீட்டை உருவாக்க டென்மார்க் அரசாங்கம் முயற்சி செய்து வருகின்றது. இதுகுறித்து நிதியமைச்சர் மோர்டன் போட்ஸ்கோவ் கூறுகையில், ‘மூன்று, நான்கு மாதங்களில், டிஜிட்டல் கொரோனா கடவுச்சீட்டு பயன்படுத்த தயாராக இருக்கும்.மேலும் படிக்க...
ஆப்கானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 16பேர் உயிரிழப்பு!
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில், பாதுகாப்பு படையை சேர்ந்த 16பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் வடக்கே குண்டூஸ் மாகாணத்தில் கான் அபாத் மாவட்டத்தில் பாதுகாப்பு படை முகாம் மீது நேற்றிரவு (வியாழக்கிழமை) திடீரென நடத்தப்பட்ட தாக்குதலிலேயே இவர்கள் உயிரிழந்தனர். இந்தமேலும் படிக்க...
ஆங் சான் சூகியை உடனே விடுதலை செய்ய வேண்டும் ஐ.நா. பாதுகாப்பு சபை வலியுறுத்தல்!
மியன்மாரில் கைது செய்து சிறை வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகியை உடனே விடுதலை செய்ய வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு சபை வலியுறுத்தியுள்ளது. மேலும், மியன்மாரில் நிலவும் சூழ்நிலை கவலை அளிப்பதாகவும் ஐநா பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது. எனினும், அடுத்த ஒருமேலும் படிக்க...
புதிய கட்டுப்பாடுகளால் ஐரோப்பாவில் பொருளாதார வீழ்ச்சி!
கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான புதிய கட்டுப்பாடுகளால் கடந்த ஜனவரியில் ஐரோப்பாவில் பொருளாதார வீழ்ச்சி அதிகரித்துள்ளதாக ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய முடக்கக் கட்டுப்பாடுகள், உற்பத்தியாளர்கள், சேவையாளர்களின் வலுவான செயற்றிறனைப் பாதித்துள்ளதாக குறித்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், ஜேர்மனியில் வணிக நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ளமேலும் படிக்க...
Sputnik V கொரோனா தடுப்பூசி 92 வீத செயற்றிறனை வெளிப்படுத்தி உள்ளதாக அறிவிப்பு!
ரஷ்யாவின் Sputnik V கொரோனா தடுப்பூசி 92 வீத செயற்றிறனை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. The Lancet சர்வதேச மருத்துவ சஞ்சிகை இதுகுறித்த அறிவித்தலினை வெளியிட்டுள்ளது. குறித்த தடுப்பூசி மீதான இறுதிக்கட்ட பரிசோதனைகளின் மூலம் இந்த முடிவு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தமேலும் படிக்க...
வுகான் ஆய்வகத்தில் உலக சுகாதார நிபுணர் குழு விசாரணை
உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழுவினர் சீனாவின் வுகான் ஆய்வகத்துக்கு சென்று இன்று(புதன்கிழமை) விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். சீனாவின் வுகான் நகரில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்து பின்னர் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் வுகான் ஆய்வகத்தில்மேலும் படிக்க...
82 நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவியுள்ளது – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸின் பாதிப்பு 82 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆலோசனை கூட்டமொன்றில் உரையாற்றிய உலக சுகாதார அமைப்பின் சுகாதார அவசரநிலை திட்டத்திற்கான தொழில்நுட்ப தலைவர் மரியா வான் கெர்கோவ் இந்த விடயம்மேலும் படிக்க...
மியன்மரில் இராணுவம் ஆட்சி தொடர்ந்தால் மீண்டும் பொருளாதார தடை: அமெரிக்கா எச்சரிக்கை!
மியன்மரில் இராணுவம் ஆட்சி தொடர்ந்தால் மீண்டும் பொருளாதார தடை விதிக்கப்படுமென அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார். மியன்மர் நாட்டில் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஓராண்டுக்கு நெருக்கடி நிலை பிரகடனம்மேலும் படிக்க...
மியான்மரில் ராணுவ புரட்சி- ஆங் சான் சூகி சிறைபிடிப்பு
மியான்மரில் ராணுவ புரட்சி ஏற்பட்டு ஆங் சான் சூகி சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மியான்மர் நாட்டில் கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 642 இடங்களுக்கு அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலானமேலும் படிக்க...
மியான்மரில் ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்- நெருக்கடி நிலை பிரகடனம்
மியான்மரில் ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கும், ராணுவத்திற்கும் இடையே மோதலைத் தொடர்ந்து, ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. மியான்மர் நாட்டில் கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 642 இடங்களுக்கு அந்த நாட்டின் தலைவர் ஆங் சான்மேலும் படிக்க...
வுஹான் சந்தையில் ஆராய்வைத் தொடங்கும் உலக சுகாதார அமைப்பின் வல்லுநர் குழு!
மத்திய சீன நகரமான வுஹானில் COVID-19இன் தோற்றம் குறித்து ஆராயும், உலக சுகாதார அமைப்பு தலைமையிலான வல்லுநர்கள் குழு, ஆரம்பத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட ஹுவானன் சந்தைக்கு இன்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்குச் சென்றிருந்த நிபுணர் குழுவினர், 14 நாட்கள்மேலும் படிக்க...
புடினுக்குச் சொந்தமான மாளிகைக்கு உரிமை கொண்டாடும் செல்வந்தர் !
கருங்கடல் கரையோரத்தில் அமைந்துள்ள 1.5 பில்லியன் டொலர் மதிப்புள்ள அரண்மனை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்குச் சொந்தமில்லை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரஷ்ய பெரும் செல்வந்தரான அர்காடி ராட்டன்பெர்க் குறித்த அரண்மனையை தன்னுடையது என்று கூறியுள்ளார். கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நேவல்னிமேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் இராணுவ தளத்தை இலக்கு வைத்து கார் குண்டுத்தாக்குதல்!
ஆப்கானிஸ்தானில் இராணுவ தளத்தை இலக்காக வைத்து கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு தாக்குதல் ஷிர்சாத் மாவட்டத்தில் உள்ள நங்கர்ஹார் மாகாணத்தில் இன்று (சனிக்கிழமை) காலை கார் வெடிகுண்டு வெடித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவ தளங்களைக் குறிவைத்து கார் வெடிகுண்டுமேலும் படிக்க...
சிரியா முகாமில் இருந்து 27,000 குழந்தைகளை தாயகத்திற்கு திருப்பி அனுப்புமாறு ஐ.நா. கோரிக்கை!
வடகிழக்கு சிரியாவில் ஒரு பெரிய முகாமில் சிக்கித் தவிக்கும் 27,000 குழந்தைகளை தாயகத்திற்கு திருப்பி அனுப்புமாறு ஐக்கிய நாடுகள் சபையின் பயங்கரவாத எதிர்ப்புத் தலைவர் விளாடிமிர் வொரோன்கோவ், கேட்டுக்கொண்டுள்ளார். இந்த குழந்தைகளில் பலர் ஈராக் மற்றும் சிரியாவின் பெரும் பகுதிகளை ஒருமேலும் படிக்க...
கருக் கலைப்புக்கு முற்றிலும் தடை விதிக்கப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலந்தில் ஆர்ப்பாட்டம்!
கருக்கலைப்புக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் போலந்தின் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சட்டம் அமுலுக்கு வருவதன் மூலம், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் பெண்கள் மற்றும் முறையற்ற பாலியல் உறவுகளில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமே கருக்கலைப்பு செய்யப்படும்.மேலும் படிக்க...
கொரோனா பரவலை சிறப்பாக கையாண்ட நாடுகளில் நியூஸிலாந்துக்கு முதலிடம்!
மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலை சிறப்பாக கையாண்ட நாடுகளின் பட்டியலில், நியூஸிலாந்து முதலிடம் பிடித்துள்ளது. சிட்னியை தலைமை இடமாகக் கொண்ட லோவி நிறுவனம் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் சிறப்பாக செயற்பட்ட நாடுகள் பற்றிய கணக்கெடுப்பை நடத்தியது.மேலும் படிக்க...
திபெத்திய ஆன்மீக தலைவர் தலாய் லாமாவுக்கு பாரத ரத்னா? 62% இந்தியர்கள் ஆதரவு
இந்தியாவில் கொடுக்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னா விருதை தலாய் லாமாவுக்கு கொடுக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சாந்தா குமார், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். தலாய் லாமாவுக்கு பாரத ரத்னா வழங்குவதன் மூலம், 1950ல் திபெத்தைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- …
- 121
- மேலும் படிக்க