இந்தியா
கொரோனா தடுப்பு மருந்து – இன்று முதல் மனிதர்களிடம் பரிசோதனை
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா பரவலை தடுக்கும் ‘கோவாக்சின்’ தடுப்பு மருந்து இன்று (திங்கட்கிழமை) முதல் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்படவுள்ளது. ஐதராபாதில் உள்ள ‘பாரத் பயோடெக்’ நிறுவனம் ஐ.சி.எம்.ஆர். எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை என்.ஐ.வி. எனப்படும் தேசிய வைராலஜிமேலும் படிக்க...
அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு – மோடி கலந்து கொள்கிறார்
அயோத்தியில் வரும் ஓகஸ்ற் ஐந்தாம் திகதி நடைபெறவுள்ள இராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிக்கல் நாட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்வு குறித்து அதற்காக அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளையின் உறுப்பினர்கள், சமயத் துறவிகள்மேலும் படிக்க...
தமிழகத்தில் ஒரேநாளில் ஐயாயிரம் பேருக்கு கொரோனா தொற்று!
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் நான்காயிரத்து 979 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்து 70 ஆயிரத்து 693 ஆக அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் அதிகபட்சமாகமேலும் படிக்க...
தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு!
தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 25ஆம் திகதி முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 6ஆம் கட்டமாக கடந்த முதலாம் திகதி முதல்மேலும் படிக்க...
அஸாமில் தொடரும் கடும் மழை – உயிரிழப்புகளின் எண்ணிக்கை 80ஆக உயர்வு
அஸாமில் ஏற்பட்டுள்ள கனமழை மற்றும் பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்வடைந்துள்ளது. அஸாமில் கடந்த இருவாரங்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து நதிகளிலும் வெள்ளநீர் அபாய கட்டத்தைத் தாண்டி ஓடுகிறது. குறிப்பாக பிரம்மபுத்திரா நதியில் ஏற்பட்டமேலும் படிக்க...
தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு
தமிழகம் முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது. எனினும் மருந்துக் கடைகள், வைத்தியசாலைகள், பால் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படவுள்ளது. காய்கறி, மளிகை கடை உட்பட அனைத்துக் கடைகளும் மூடப்படவுள்ளன. இந்நிலையில், வாகனங்களில் பயணிப்போருக்கு எதிராகமேலும் படிக்க...
ஐஸ்வர்யா ராய்க்கு மூச்சுத்திணறல் – வைத்தியசாலையில் அனுமதி
கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள பொலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராதியாவுக்கும் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து இருவரும் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரபல பொலிவுட் நடிகர்ளான அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன்மேலும் படிக்க...
உலக அளவில் கடந்த தசாப்தத்தில் அதிக மக்களை வறுமையில் இருந்து மீட்ட நாடு இந்தியா- ஐ.நா.
உலகில் கடந்த 10 வருட காலத்தில் 27.3 கோடி இந்திய மக்கள் பன்முக வறுமை சூழலில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் ஒக்ஸ்போர்ட் வறுமை மற்றும் மனிதவள மேம்பாடு தொடக்கம் என்றமேலும் படிக்க...
ஐ.நா கூட்டத்தில் மோடி இன்று உரையாற்றுகிறார்!
ஐ.நா பொருளாதார மற்றும் சமூக சபை உயர் மட்ட கூட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக உரையாற்றவுள்ளார். இதன்போது உலகில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை மாற்றம், கொரோனாவுக்குப் பிந்தைய பிரச்சினைகள் குறித்தும் சர்வதேச ஒத்துழைப்பு, வர்த்தகம், பாதுகாப்புமேலும் படிக்க...
சர்வதேச விமான சேவைகளை இன்று முதல் ஆரம்பிக்கிறது இந்தியா!
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சர்வதேச விமான சேவைகளை இந்தியா இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஆரம்பிக்கிறது. இதன்படி அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கான விமான சேவைகளை குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் ஆரம்பிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர்மேலும் படிக்க...
செப்டம்பரில் 35 இலட்சம் பேர் கொரோனாவினால் பாதிக்கப் பட்டிருப்பார்கள் – ஆய்வில் தகவல்
நாட்டில் தற்போதைய நிலையைப்போன்று கொரோனா வைரஸின் தாக்கம் மேலும் அதிகரித்துச் சென்றால், செப்டம்பரில் 35 இலட்சம் பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என இந்திய அறிவியல் மையம் (ஐஐஎஸ்சி) தெரிவித்துள்ளது. அதேநேரம் அதில் 10 இலட்சம் பேர் சிகிச்சையில் இருப்பார்கள் என்றும் அந்தமேலும் படிக்க...
சாத்தான்குளம் வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரணை செய்யக் கோரிய மனு தள்ளுபடி!
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் முதலமைச்சர் எடப்படி பழனிசாமியை விசாரணை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுப்படி செய்துள்ளது. இந்த வழக்கில் முதலமைச்சரை விசாரணை செய்யவேண்டும் எனக்கூறி வழக்கறிஞர் ராஜாராமன் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். குறித்த மனு இன்றுமேலும் படிக்க...
காங்கிரஸ் மீது மக்கள் முழுமையாக நம்பிக்கை இழந்து விட்டனர்- பா.ஜ.க
காங்கிரஸ் மீது மத்தியபிரதேச மக்கள் முழுமையாக நம்பிக்கை இழந்து விட்டனரென பா.ஜ.க.வின் ஜோதிராதித்ய சிந்தியா கருத்து தெரிவித்துள்ளார். போபாலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் ஜோதிராதித்ய சிந்தியா மேலும் கூறியுள்ளதாவது,மேலும் படிக்க...
கொரோனாவுக்கு இந்தியாவில் 2 தடுப்பு மருந்துகள்: எலிக்கு செலுத்தி சோதனை வெற்றி
இந்தியாவில் ஆய்வில் உள்ள இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகள் எலி உள்ளிட்ட விலங்குகளுக்கு செலுத்தி வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு 2 தடுப்பு மருந்துகள் தற்போது ஆய்வில் உள்ளன. இது முழுக்க முழுக்க இந்தியாவின்மேலும் படிக்க...
இந்தியா – ஆப்கானிஸ்தான் வர்த்தகத்திற்காக வாகா எல்லையை திறக்க பாகிஸ்தான் ஒப்புதல்!
இந்தியா – ஆப்கானிஸ்தானிற்கு இடையிலான வர்த்தகத்தை மீண்டும் ஆரம்பிக்கும் வகையில் பாகிஸ்தானின் வாகா எல்லையை திறக்க அந்நாட்டு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆப்கானிஸ்தானின் கோரிக்கைக்கு இணங்க மேற்படி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள பாகிஸ்தான் அரசு நாளை (புதன்கிழமை) முதல் வாகா எல்லைமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் : 9 இலட்சத்தை தாண்டியது பாதிக்கப் பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் உச்சமடைந்து வரும் நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 28 ஆயிரத்து 179 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 9 இலட்சத்து 7 ஆயிரத்து 645 ஆக அதிகரித்துள்ளது.மேலும் படிக்க...
கொரோனா தடுப்பு முயற்சி : ஐரோப்பிய யூனியனுக்கு மோடி கடிதம்!
கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் முயற்சிக்கு இந்தியா தமது ஆதரவினை வழங்க தயாராகவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பிய யூனியனுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து ஐரோப்பிய யூனியன் தலைவர் ஊர்சுலா வான் டெர் லயனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இந்தியாவில்மேலும் படிக்க...
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – 5 பொலிஸார் பணி இடைநீக்கம்
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான மேலும் 5 பொலிஸார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கு தொடர்பாக சிபிசிஐடியினரால் கைதான சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் சாமதுரை, செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் பிரான்சிஸ் ஆகியோரை பணி இடைநீக்கம் செய்துமேலும் படிக்க...
ஒரேநாளில் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு
இந்தியாவில் நேற்று ஒரே நாளில், இதுவரை இல்லாத அளவாக 28, 637 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளது. அதேநேரம், இந்த வைரஸ் தொற்றுமேலும் படிக்க...
தமிழகத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு
தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பாரிய மனிதப் பேரழிவுகளை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும் அதன் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. இதனையடுத்து, நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25ஆம்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- …
- 137
- மேலும் படிக்க