Author: trttamilolli
ஆற்று நீரை அருந்த வேண்டாம் – சுவிஸ் அரசு எச்சரிக்கை
சுவிட்ஸர்லாந்தின் தலைநகர் பேர்ன்னுக்கு சுற்றுலா செல்லும் சுற்றுலாப்பயணிகள், ஆரே நதியில் நீந்தும்போது அதன் நீரை அருந்த வேண்டாம் என்று கோரப்பட்டுள்ளது. அண்மையில் சுவிட்ஸர்லாந்தின் சுற்றுலா இணையதளங்களில், பேர்னிலுள்ள ஆரே (Aare) நதியின் தண்ணீரை அப்படியே அருந்தலாம் என்றும், அது மிகவும் பாதுகாப்பானதுமேலும் படிக்க...
ரஷ்யாவுடனான உறவு சிறந்த நிலையில் உள்ளது – சீன அமைச்சர் அறிவிப்பு
ரஷ்யா மற்றும் சீனாவுக்கு இடையேயான நட்புறவு இதுவரை இல்லாத அளவில் தற்போது மிகச்சிறப்பாக உள்ளதாக சீனாவின் கலாச்சாரத் துறை துணை அமைச்சர் ஷாங் ஷூ தெரிவித்துள்ளார். சுற்றுலாத் துறையில் ரஷ்யா மற்றும் சீனாவுக்கிடையிலான ஒத்துழைப்பு தொடர்பாக ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகரில் ஆலோசனைக்மேலும் படிக்க...
சூரியக் குடும்பத்திலிருந்து 31 ஒளி ஆண்டுகள் தொலைவில் பூமிக்கு ஒப்பான புதிய கிரகம்!
சூரியக் குடும்பத்துக்கு அப்பால் 31 ஒளி ஆண்டுகள் தொலைவில் பூமியைப் போன்றே இன்னொரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பற்றி விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டபோது GJ357 நட்சத்திரத்தை 3 கோள்கள் சுற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. சந்திரன், செவ்வாய் மற்றும் ஏனைய கிரகங்கள் எனமேலும் படிக்க...
வளர்ச்சியை தடுத்துக் கொண்டிருந்த சங்கிலிகள் உடைந்து விழுந்தன – மோடி
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் வளர்ச்சியை தடுத்துக் கொண்டிருந்த சங்கிலிகள் உடைந்து விழுந்தன என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள பிரத்தியே செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘தயவு செய்துமேலும் படிக்க...
செஞ்சோலை படுகொலை – சோலை மலர்கள் கருகிய….கோர தினம்!
2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி தமிழரின் வரலாற்றில் ஒரு துயர் படிந்த நாளாகி இன்றோடு பதின் மூன்று வருடங்கள் கடக்கின்றன ,தமிழர்களின் நெஞ்சு கனக்கும் துயரில் பெரிய துயர் இதுவென்றும் சொல்லலாம் உலகத்திலேயே அதிகளவு பெண்கள் அதுவும் பாடசாலைமேலும் படிக்க...
கேரளாவின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
கேரளாவின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கனமழை பெய்து வருவதனால் அங்கு பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அத்துடன் கனமழையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் சிக்கி 92 பேர் உயிரிழந்துள்ளதுடன் 2.26 லட்சம்மேலும் படிக்க...
அரசாங்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது
அரசாங்கத்தினால் சிறந்த ஆட்சி நிர்வாகம் மற்றும் வெளிப்படைத்தன்மை உள்ளிட்டவற்றை மேம்படுத்துவதற்கு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்ற அதிருப்தி இலங்கை மக்கள் மத்தியில் காணப்படுவதாக பதவி முடிந்து செல்லும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பதவியிலிருந்துமேலும் படிக்க...
அமைச்சரவைக் கூட்டத்தில் நேற்றைய தினம் மேற் கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முழு விபரம்
அரசாங்க தவல் திணைக்களத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பின்வருதமாறு: 01. வருமானத்திற்கு சாத்தியமான முறையில் பயன்படுத்துவதற்காக நெல் உற்பத்தியாளர்கள் மத்தியில் உலர்த்தல் தொழில்நுட்பத்தை பிரபல்யப்படுத்துதல். நெல்லைகுற்றிய பின்னர் பாதுகாப்பாக களஞ்சியப்படுத்துவதற்காக உயர் தரத்திலான ஈரலிப்புத்மேலும் படிக்க...
பாகிஸ்தான் சுதந்திர தின நிகழ்வில் உயர்ஸ்தானிகர்
இந்திய ஆக்கிரமிப்பிற்கு எதிரான காஷ்மீர் மக்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்திற்கு தார்மீக அரசியல் மற்றும் இராஜதந்திர ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் இம்முறை தமது சுதந்திர தினத்தை காஷ்மீருக்கான ஒருமைப்பாட்டு தினமாகக் கருதத் தீர்மானித்திருப்பதாக அறிவித்திருக்கும் பாக்கிஸ்தான், உலக அரங்கில் எப்போதும் இலங்கைக்குமேலும் படிக்க...
போலந்தில் ஆண் குழந்தையே பிறக்காத கிராமம்
போலந்தில் சின்னஞ்சிறிய கிராமம் ஒன்று அண்மைக்காலமாக சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துவருகிறது. கடந்த பத்தாண்டில் அங்கு ஆண் குழந்தையே பிறக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Miejsce Odrzanskie என்பதே அந்தக் கிராமத்தின் பெயராகும். அங்கு 96 வீடுகள் மாத்திரமே உள்ள நிலையில், ஒற்றையடிப் பாதைதான்மேலும் படிக்க...
நோர்வே பள்ளிவாசல் மீதான தாக்குதல்: சந்தேக நபர் நீதிமன்றத்தில்
நோர்வே பள்ளிவாசல் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நோர்வே நபர் ஒஸ்லோ நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டார். பிலிப் மன்ஷாஸ் என்ற 21 வயதான குறித்த நபர் மீது கொலை முயற்சி மற்றும் அவரது வளர்ப்பு சகோதரிமேலும் படிக்க...
பிரித்தானியாவில் மூன்று பில்லியன் டொலர்கள் மதிப்பில் புதிய சிறைகள் அமைப்பு – பொரிஸ் ஜோன்சன்
பிரித்தானியாவில் புதிய சிறைச்சாலைகளை அமைப்பதற்கும், தற்போதுள்ள சிறைச்சாலைகளை புதுப்பிப்பதற்கும் 2.5 பில்லியன் பவுண்டுகள் (3 பில்லியன் டொலர்) ஒதுக்கப்படும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். கடந்த சில வருடங்களாக பிரித்தானியாவில் குற்றச்செயல்கள் துரிதமாக அதிகரித்து வருகின்றன. அவற்றில் கத்திக் குத்து,மேலும் படிக்க...
போதைப்பொருள் குற்றங்கள் அதிகரிப்பு : சட்டவிரோத குழுக்கள் புற நகரங்களிலும் இயங்குகின்றன
பிரித்தானியாவில் பல சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் போதைப்பொருள் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதேவேளை, நகரங்களின் மத்தியில் குற்றச்செயல்கள் கணிசமாகக் குறைந்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் போதைப்பொருள் குற்றங்கள் 50,000 க்கும் குறைவாகவே பதிவாகியுள்ளதாகமேலும் படிக்க...
எனது உயிர் பிரியும்போது தமிழீழம் அமைய வேண்டும்: வைகோ
எனது உயிர் பிரியும்போது தமிழீழம் அமைய வேண்டுமென ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ம.தி.மு.க. சார்பில் அண்ணாவின் 111ஆவது பிறந்தநாள் மாநாடு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் எதிர்வரும் செப்டம்பர் 15ஆம் திகதி நடைபெறுகிறது. இதனால் மாநாடு நடைபெறும் இடத்தை சென்று பார்வையிட்ட வைகோமேலும் படிக்க...
கோட்டாபய ராஜபக்ச தாய் நாட்டிற்கு முதலிடம் வழங்க வேண்டும் – பல்லேகம ஹெமரதன தேரர்!
கோட்டாபய ராஜபக்ஷ தனது தனிப்பட்ட நலன்களை கவனத்தில் கொள்ளாமல் தாய் நாட்டை பாதுகாக்க முதலிடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைப் பொறுப்பை ஏற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்மேலும் படிக்க...
மியான்மாரில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 59 ஆக உயர்வு!
மியான்மாரில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. அங்கு கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. தொடர்மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.மேலும் படிக்க...
பா.ஜ.க.வின் மற்றுமொரு கையென்றால் அது அ.தி.மு.க.தான்: கனிமொழி
பா.ஜ.க.வின் மற்றொரு கையாகவே அ.தி.மு.க தொடர்ந்து செயற்பட்டு வருகின்றதென தி.மு.க உறுப்பினர் கனிமொழி குற்றம் சுமத்தியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களை சந்திந்த அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கனிமொழி மேலும் கூறியுள்ளதாவது, “நீலகிரியிலுள்ள மக்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால்மேலும் படிக்க...
வனவிலங்குகளால் மனித உயிர்கள் பலியானால் அதற்கு பொறுப்பேற்க முடியாது – தமிழக வனத்துறை
வனவிலங்குகளால் மனித உயிர்கள் பலியானால் அதற்கு பொறுப்பேற்க முடியாது என தமிழக வனத்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வெள்ளியங்கிரி மலைவாழ் பழங்குடியினர் பாதுகாப்பு சங்கத் தலைவரான வி.லோகநாதன் தாக்கல் செய்த மனுவில், குடிசை மாற்று வாரியத்தின்மேலும் படிக்க...
காஷ்மீர் விவகாரத்தில் மக்கள் குரல்களை உயர்த்தி எழுப்ப வேண்டும்
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மக்கள் தங்கள் குரல்களை உயர்த்தி எழுப்ப வேண்டும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்துள்ளதுடன் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்புமேலும் படிக்க...
நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய மூன்று இளைஞர்கள் கைது
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய மூன்று இளைஞர்கள் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் சந்தேகத்துக்கிடமான முறையில்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 590
- 591
- 592
- 593
- 594
- 595
- 596
- …
- 827
- மேலும் படிக்க