Author: trttamilolli
கனடாவில் நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய மறுத்த கனேடிய நர்ஸ்கள்
கனேடிய நகரம் ஒன்றில் கொரோனா இருக்கிறதா என சந்தேகிக்கப்படும் நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய எட்மண்டன் நர்ஸ்கள் சிலர் மறுத்துள்ளனர். எட்மண்டன் நர்ஸ்கள் சுமார் 30 பேர் கொரோனா பரிசோதனை செய்ய மறுத்ததற்கு காரணம், அவர்களுக்கு N95 வகை மாஸ்குகள் வழங்கப்படவில்லைமேலும் படிக்க...
கொரொனா : ஐரோப்பிய நாடுகளில் ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் மேலானோர் உயிரிழப்பு!
உலகம் முழுவதும் தீவிரமாக ஆதிக்கம் செலுத்திவரும் கொரோனா வைரஸ் இதுவரை 21ஆயிரத்து 295 பேரின் உயிரைப் பறித்துள்ளது. நேற்று இரவு வரையான காலப்பகுதியில் 4 இலட்சத்து 71ஆயிரத்து 417 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ள நிலையில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும்மேலும் படிக்க...
46 மையங்களில் சுமார் 3,086 பேர் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர் – இராணுவம்
நாடு முழுவதும் உள்ள 46 சிறப்பு தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் சுமார் 3,086 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என இராணும் தெரிவித்துள்ளது. மேலும் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை நிறைவு செய்ததாக அடையாளம் காணப்பட்ட 163 பேர் கொண்ட மற்றொரு தொகுதியினர் இன்றுமேலும் படிக்க...
கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு உத்தரவு போட்டு மக்களை முடக்குவது மட்டும் பலன்தராது – உலக சுகாதார அமைப்பு
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசை ஒழிக்க ஊரடங்கு உத்தரவு போட்டு மக்களை முடக்குவது மட்டும் பலன்தராது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ராஸ் அந்தானம் கெப்ரியசஸ் கூறுகையில், “கொரோனா வைரஸ்மேலும் படிக்க...
யாழ் மாவட்டத்தில் மீள அறிவிக்கும் வரையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்
யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது அமுலில் இருக்கும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மீள அறிவிக்கும் வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. புத்தளம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குமேலும் படிக்க...
பிரான்ஸ் – வெளியே செல்வதற்கான புதிய அனுமதிப் பத்திரம்
பிரான்ஸ் மக்கள் வெளியே செவ்லதற்கான புதிய அனுமதிப்பத்திரம் வெளியிடப்பட்டுள்ளது. இது (Attestation de déplacement dérogatoire) அரசின் புதிய கட்டுப்பாட்டு விதிகளின்படி வெளியிடப்பட்டுள்ளது. https://www.gouvernement.fr/sites/default/files/contenu/piece-jointe/2020/03/attestation-deplacement-fr-20200324.pdf எனும் முகவரியில் இந்தப் படிவத்தினைத் தரவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளலாம். தற்போது இந்தப் படிவம் மட்டுமேமேலும் படிக்க...
உலகம் முழுவதும் ஒரேநாளில் 2000இற்கும் மேல் உயிரிழப்பு!
உலகம் முழுவுதும் தீவிரமாகப் பரவிவரும் கொரோனா வைரஸால் கடந்த 24 மணிநேரத்தில் 2000இற்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. இந்த வைரஸால் இதுவரை 4 இலட்சத்து 22 ஆயிரத்து 829 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 18,907 பேரை வைரஸ் மாய்த்துள்ளது. இதில்மேலும் படிக்க...
கொரோனா அச்சுறுத்தல் – அகதி அந்தஸ்தை இடைநிறுத்திய மெக்சிகோ
வட அமெரிக்காவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டமையினை தொடர்ந்து, அகதி அந்தஸ்து கோரிக்கைகளை பரிசீலிக்கும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக மெக்சிக்கோ அறிவித்துள்ளது. குறித்த இடைநிறுத்தம் நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக மெக்சிக்கோவின் அகதி அந்தஸ்து தொடர்பான முகவரகம் தெரிவித்துள்ளது. பல்வேறுமேலும் படிக்க...
கொரோனா வைரஸ்: தமிழகத்தில் முதல் நபர் உயிரிழப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் முதல் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மதுரையை சேர்ந்த 54 வயது மதிக்கத்தக்கவரே குறித்த வைரஸ் பாதிப்பு காரணமாக நேற்று (செவ்வாய்க்கிழமை) உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸ் (கொவைட்-19) நோய் தொற்று பாதிப்பு காரணமாக ராஜாஜி அரசுமேலும் படிக்க...
வீட்டுக்குள் இருங்கள் இல்லாவிட்டால் சுட்டுத் தள்ளுவோம்- தெலுங்கானா முதலமைச்சர்
ஊரடங்கு உத்தரவை மதித்து அனைவரும் வீட்டில் இருங்கள். இல்லாவிடின் சுட்டுத் தள்ளுவோம் என தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பெரும்பாலானோர் இதன் தீவிரம் புரியாமல் வழக்கமானமேலும் படிக்க...
கொரோனா வைரஸில் இருந்து தடுக்க ஊரடங்கை நீடிக்க வேண்டும் – ஜே.வி.பி.!
கொரோனா வைரஸ் பரவலில் இருந்து முற்றாக விடுபட ஊரடங்கு சட்டத்தை இன்னும் சிறிது காலத்துக்கேனும் நீடிக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் கொரோனவிக்கு எதிரான செயற்பாடுகளில் வெறுமனே அரசாங்கத்திடம் மாத்திரம் பொறுப்பை கொடுக்காது அரசியல் கட்சிகள்,மேலும் படிக்க...
உலகம் முழுவதும் 422,915 பேரை தாக்கிய கொரோனா!
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 195 நாடுகளுக்கு பரவி உள்ளது. இந்த வைரசுக்கு தினமும் உயிரிழப்புகள் மற்றும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸூக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 422,915 ஆகும். நேற்று ஒரேமேலும் படிக்க...
கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் பூரண குணமடைந்தார்
கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் பூரண குணமடைந்த நிலையில் ஐடிஎச் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக சீன பெண் உட்பட இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது மூன்றாவதுமேலும் படிக்க...
மட்டக்களப்பில் 1037 குடும்பங்கள் தனிமைப் படுத்தப்பட்டு கண்காணிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் 1037 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தொற்று தடுப்பு செயலணியின் விசேட கூட்டம் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபரும்மேலும் படிக்க...
“ மருத்துவ சேவைக்கு நன்றி “ (24.03.2020)
உயிர்கொல்லியின் தாக்கம் ஒட்டு மொத்த உலகத்தையும் உறைய வைத்துள்ளது பீதியில் மக்களெல்லாம் வீட்டிற்குள் முடக்கம் பிள்ளைகள் எல்லாம் கணணிக்குள் அடக்கம் மாய்கிறது மருத்துவ உலகம் ! எல்லையைத் தாண்டுகிறது மரணம் கிருமியோடு போராடுது மருத்துவம் ஓய்வு ஒழிச்சலின்றி பணிகளில் கவனம் உயிர்களைக்மேலும் படிக்க...
இந்தியா முழுவதும் இன்று நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு
நாடு முழுவதும் இன்று நள்ளிரவு 12 மணி முதல் அடுத்த 21 நாள்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து நாட்டு மக்களிடையே இன்று உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். ‘ஒவ்வொருமேலும் படிக்க...
கொரோனா – இத்தாலியில் பாதிப்பு எண்ணிக்கை அறிவிக்கப்பட்ட தொகைக்கும் 10 மடங்கு அதிகம்?
இத்தாலியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட தொகையில் இருந்து 10 மடங்கு அதிகமாக இருக்கலாம் என அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி பதிவாகியுள்ளது. அந்நாட்டில் இதுவரை ஏறக்குறைய 64மேலும் படிக்க...
பிரித்தானியாவில் மேற் கொள்ளப்படும் புதிய நடவடிக்கைள்
கொரோனா வைரஸின் தாக்கத்தினால் பிரித்தானியா முடக்கப்பட்டுள்ளநிலையில் பல புதிய நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுகின்றன. அடுத்த சில நாட்களில் லண்டனின் எக்ஸெல் மண்டபம் 500 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட உள்ளது. ஏனைய பெரிய கட்டிடங்கள் மற்றும் அரங்குகளை தற்காலிக மருத்துவமனையாக மாற்றுவதற்குமேலும் படிக்க...
கொரோனா வைரஸை இல்லாதொழிக்க ஒன்றிணையுமாறு கட்சித் தலைவர்களுக்கு பிரதமர் அழைப்பு
கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான நடவடிக்கைகளில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் இணைத்து ஒன்றுபட்டு சவால்களை வெற்றிக்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அலரிமாளிகையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலின்போது நாட்டுக்குள் பரவிவரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 455
- 456
- 457
- 458
- 459
- 460
- 461
- …
- 827
- மேலும் படிக்க