Author: trttamilolli
கொரோனா அச்சுறுத்தல் – அகதி அந்தஸ்தை இடைநிறுத்திய மெக்சிகோ
வட அமெரிக்காவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டமையினை தொடர்ந்து, அகதி அந்தஸ்து கோரிக்கைகளை பரிசீலிக்கும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக மெக்சிக்கோ அறிவித்துள்ளது. குறித்த இடைநிறுத்தம் நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக மெக்சிக்கோவின் அகதி அந்தஸ்து தொடர்பான முகவரகம் தெரிவித்துள்ளது. பல்வேறுமேலும் படிக்க...
கொரோனா வைரஸ்: தமிழகத்தில் முதல் நபர் உயிரிழப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் முதல் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மதுரையை சேர்ந்த 54 வயது மதிக்கத்தக்கவரே குறித்த வைரஸ் பாதிப்பு காரணமாக நேற்று (செவ்வாய்க்கிழமை) உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸ் (கொவைட்-19) நோய் தொற்று பாதிப்பு காரணமாக ராஜாஜி அரசுமேலும் படிக்க...
வீட்டுக்குள் இருங்கள் இல்லாவிட்டால் சுட்டுத் தள்ளுவோம்- தெலுங்கானா முதலமைச்சர்
ஊரடங்கு உத்தரவை மதித்து அனைவரும் வீட்டில் இருங்கள். இல்லாவிடின் சுட்டுத் தள்ளுவோம் என தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பெரும்பாலானோர் இதன் தீவிரம் புரியாமல் வழக்கமானமேலும் படிக்க...
கொரோனா வைரஸில் இருந்து தடுக்க ஊரடங்கை நீடிக்க வேண்டும் – ஜே.வி.பி.!
கொரோனா வைரஸ் பரவலில் இருந்து முற்றாக விடுபட ஊரடங்கு சட்டத்தை இன்னும் சிறிது காலத்துக்கேனும் நீடிக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் கொரோனவிக்கு எதிரான செயற்பாடுகளில் வெறுமனே அரசாங்கத்திடம் மாத்திரம் பொறுப்பை கொடுக்காது அரசியல் கட்சிகள்,மேலும் படிக்க...
உலகம் முழுவதும் 422,915 பேரை தாக்கிய கொரோனா!
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 195 நாடுகளுக்கு பரவி உள்ளது. இந்த வைரசுக்கு தினமும் உயிரிழப்புகள் மற்றும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸூக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 422,915 ஆகும். நேற்று ஒரேமேலும் படிக்க...
கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் பூரண குணமடைந்தார்
கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் பூரண குணமடைந்த நிலையில் ஐடிஎச் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக சீன பெண் உட்பட இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது மூன்றாவதுமேலும் படிக்க...
மட்டக்களப்பில் 1037 குடும்பங்கள் தனிமைப் படுத்தப்பட்டு கண்காணிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் 1037 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தொற்று தடுப்பு செயலணியின் விசேட கூட்டம் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபரும்மேலும் படிக்க...
“ மருத்துவ சேவைக்கு நன்றி “ (24.03.2020)
உயிர்கொல்லியின் தாக்கம் ஒட்டு மொத்த உலகத்தையும் உறைய வைத்துள்ளது பீதியில் மக்களெல்லாம் வீட்டிற்குள் முடக்கம் பிள்ளைகள் எல்லாம் கணணிக்குள் அடக்கம் மாய்கிறது மருத்துவ உலகம் ! எல்லையைத் தாண்டுகிறது மரணம் கிருமியோடு போராடுது மருத்துவம் ஓய்வு ஒழிச்சலின்றி பணிகளில் கவனம் உயிர்களைக்மேலும் படிக்க...
இந்தியா முழுவதும் இன்று நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு
நாடு முழுவதும் இன்று நள்ளிரவு 12 மணி முதல் அடுத்த 21 நாள்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து நாட்டு மக்களிடையே இன்று உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். ‘ஒவ்வொருமேலும் படிக்க...
கொரோனா – இத்தாலியில் பாதிப்பு எண்ணிக்கை அறிவிக்கப்பட்ட தொகைக்கும் 10 மடங்கு அதிகம்?
இத்தாலியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட தொகையில் இருந்து 10 மடங்கு அதிகமாக இருக்கலாம் என அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி பதிவாகியுள்ளது. அந்நாட்டில் இதுவரை ஏறக்குறைய 64மேலும் படிக்க...
பிரித்தானியாவில் மேற் கொள்ளப்படும் புதிய நடவடிக்கைள்
கொரோனா வைரஸின் தாக்கத்தினால் பிரித்தானியா முடக்கப்பட்டுள்ளநிலையில் பல புதிய நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுகின்றன. அடுத்த சில நாட்களில் லண்டனின் எக்ஸெல் மண்டபம் 500 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட உள்ளது. ஏனைய பெரிய கட்டிடங்கள் மற்றும் அரங்குகளை தற்காலிக மருத்துவமனையாக மாற்றுவதற்குமேலும் படிக்க...
கொரோனா வைரஸை இல்லாதொழிக்க ஒன்றிணையுமாறு கட்சித் தலைவர்களுக்கு பிரதமர் அழைப்பு
கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான நடவடிக்கைகளில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் இணைத்து ஒன்றுபட்டு சவால்களை வெற்றிக்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அலரிமாளிகையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலின்போது நாட்டுக்குள் பரவிவரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும்மேலும் படிக்க...
கொரோனா தொற்று – அதிக அவதானம் நிறைந்த 3 மாவட்டங்கள் அறிவிப்பு!
COVID-19 வைரஸ் பரவுவதற்கான அதிக அவதானம் நிறைந்த மாவட்டங்களாக கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதன்படி, குறித்த மாவட்டங்களுக்கு மீள் அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. குறித்த மாவட்டங்களுக்கு அமுல்படுத்தப்பட்டமேலும் படிக்க...
கொரோனா – பிரான்சில் சாவடைந்தோர் 1100: தொற்றுக்கு உள்ளானவர்கள் 2,448
இன்று பிரான்சில் கொரோனா வைரசினால் சாவடைந்தோர் தொகையானது 240 பேரினால் அதிகரித்து, 1100 பேராக அதிகரித்துள்ளது. இந்தத் தகவலைத் சுகாதாரத்துறை தலைமை அதிகாரி ஜெரோம் சாலமொன் தெரிவித்துள்ளார். தொற்றுநோய்க்கு உள்ளானவர்கள் 2,448 பேரினால் அதிகரித்து 22,304 ஆக அதிகரித்துள்ளது. அவசரசிகிச்சைப் பிரிவில்மேலும் படிக்க...
உள்ளிருப்புக் காலம் ஆறு வாரங்கள் நீட்டிக்க கோரிக்கை
உள்ளிருப்புக் காலமானது (CONFINEMENT) ஆகக்குறைந்தது ஆறுவாரங்களிற்குத் தொடரவேண்டும் எனப் பிரான்சின் Covid-19 விஞ்ஞான ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக, ஜனதிபதியும் பிரதமரும், உள்ளிருப்புக் காலம் தொடர்பாக இவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. உள்ளிருப்புக்காலம் ஆரம்பித்த 17 மார்ச் இலிருந்துமேலும் படிக்க...
கொரோனாவைப் பரப்பியதற்காக 20 லட்சம் கோடி டாலர்கள் அபராதம்: சீனா மீது அமெரிக்க வழக்கறிஞர் வழக்கு
கொரோனாவைப் பரப்பியதற்காக 20 லட்சம் கோடி டாலர்கள் அபராதம் அளிக்க வேண்டும் சீனா மீது அமெரிக்க வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடுத்துள்ளார். டெக்சாஸைச் சேர்ந்த வழக்கறிஞர் லாரி க்ளேமேன். இவர், அமெரிக்க மாவட்ட நீதிமன்றமான மேற்கு டெக்சாஸ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில், ”கொரோனா வைரஸ் சீனாவால்மேலும் படிக்க...
ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலாவுக்கு கொரோனா வைரஸ் இல்லை
ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று முதற்கட்டப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்ட கொரோனா, உலக நாடுகள் முழுவதிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஜெர்மனியில் இதுவரை கொரோனாவால் 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 24 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பின்மேலும் படிக்க...
மாஸ்கோவில் கரோனாவைக் கட்டுப்படுத்தும் பணியில் 1 லட்சம் கேமராக்கள்
மாஸ்கோவில் சுமார் 1 லட்சம் கேமராக்கள் கரோனாவைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்ட கரோனா வைரஸ், உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ்,மேலும் படிக்க...
அமெரிக்காவில் கொரோனா பலி 400-ஐ கடந்தது: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34,000 நெருங்கியது
சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ், வல்லரசு நாடான அமெரிக்காவையும் விட்டுவைக்கவில்லை. அங்கும் இந்த கொடிய வைரசிடம் சிக்குவோரின் எண்ணிக்கையும், பலியாவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் நேற்றைய நிலவரப்படி கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 457
- 458
- 459
- 460
- 461
- 462
- 463
- …
- 829
- மேலும் படிக்க