Author: trttamilolli
மருத்துவ ஊழியர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் 1 கோடி முகமூடிகள் நன்கொடை
அமெரிக்காவில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ ஊழியர்களுக்கு 1 கோடி முகமூடிகளை நன்கொடையாக ஆப்பிள் நிறுவனம் அளித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவுக்கு இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதுடன், சுமார் 69 ஆயிரம் பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஆதலால் கொரோனா பரவாமல் தடுப்புமேலும் படிக்க...
கொரோனா பீதியில் உறைந்து கிடக்கும் மக்களுக்கு உளவியல் ரீதியான அணுகுமுறை
கொரோனா அச்சுறுத்தலால் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ள மக்களை உற்சாகப்படுத்தும் வகையில், வியட்நாமில் விற்பனை செய்யப்படும் கொரோனா வைரஸ் வடிவிலான பர்கர் வரவேற்பை பெற்றுள்ளது. ஹனோய் (Hanoi) நகரில் செயல்படும் பீட்சா கடையில், கொரோனா போன்று வடிவமைக்கப்பட்ட பன்களுக்கு இடையே சீஸ், தக்காளி,மேலும் படிக்க...
யாழ் மாவட்டத்தில் மீள அறிவிக்கும் வரையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்
யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது அமுலில் இருக்கும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மீள அறிவிக்கும் வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. புத்தளம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குமேலும் படிக்க...
சென்னையில் ட்ரோன்கள் மூலமாக கிருமிநாசினி தெளிக்க திட்டம்!
சென்னையில் முக்கிய இடங்களில் இன்று முதல் ட்ரோன்கள் மூலமாக கிருமிநாசினி தெளிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது ஸ்பிரேயர்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு அதிக ஆட்களும், அதிக நேரமும் தேவைப்படுவதால் ட்ரோன்கள் மூலம் மேலே இருந்து கிருமிநாசினிமேலும் படிக்க...
நியூஸிலாந்தில் ஊரடங்கு உத்தரவு அமுல்!
உலகின் 180இற்கும் மேற்பட்ட நாடுகளை கொரோனா வைரஸ் ஆட்கொண்டுள்ள நிலையில் அதனைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்காக பல நாடுகள் ஊரடங்கு உத்தரவுகளைப் பிறப்பித்து மக்களை முடக்கியுள்ளன. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கைகயை முன்னெடுத்துள்ள நியூசிலாந்து அரசாங்கம், நாடு முழுவதும்மேலும் படிக்க...
கடந்த 48 மணித்தியாலங்களில் எந்தவொரு கொரோனா வைரஸ் நோயாளியும் பதிவாகவில்லை – சுகாதார அமைச்சு!
கடந்த 48 மணித்தியாலங்களில் நாட்டில் எந்வொரு கொரோனா வைரஸ் நோயாளியும் பதிவாகவில்லை என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நாட்டில் 102 கொரோனா வைரஸ் நோயாளர்கள் பதிவான நிலையில் 6 பேர் சிகிச்சைகளுக்கு பின்னர் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 96 கொரோனா வைரஸ் நோயாளர்கள்மேலும் படிக்க...
வடக்கில் பலசரக்குக் கடைகளைத் தொடர்ந்து திறக்க அனுமதி: பல தீர்மானங்கள் ஆளுநரால் அறிவிப்பு!
வடக்கு மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வடமாகாண ஆளுநர் செயலகத்தில் யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதி, யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் ஏனைய அரச உயர் அதிகாரிகள் ஆகியோர் பங்குபற்றிய விசேட கலந்துரைாயடல்மேலும் படிக்க...
அத்தியாவசிய பொருட்களுக்கு ஏப்ரல் வரை தட்டுப்பாடு ஏற்படாது – அரசாங்கம்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இறக்குமதிகள் நிறுத்தப்பட்டுள்ள போதிலும் நாட்டில் ஏப்ரல் மாதம் வரையில் அத்தியாவசிய பொருட்களுக்கு எந்த தட்டுப்பாடும் வரப்போவதில்லை என அரசாங்கம் கூறியுள்ளது. வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை இணை ஊடகப்பேச்சாளர் பந்துல குணவர்தனமேலும் படிக்க...
அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ்; – மூன்று நாட்களில் 35000 பேர் வேலையை இழந்தனர்!
அவுஸ்திரேலியாவில் கடந்த மூன்று நாட்களில் 35000 பேர் வேலைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கசினோக்கள் விமானசேவைகள் வர்த்தக நிலையங்கள் போன்றன பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளன. புதன்கிழமை வெர்ஜின் அவுஸ்திரேலியா விமானசேவை 8000பேரை வேலையிலிருந்து நீக்கியுள்ளது. கசினோ நிறுவனமான ஸ்டார் என்டர்டெய்மன்ட் 8100 பேரைமேலும் படிக்க...
தமிழகத்தில் COVID-19 கிருமித்தொற்றுக்கு முதல் நபர் பலி!
COVID-19 கிருமித்தொற்று காரணமாக தமிழகத்தில் முதல் மரணம் நேர்ந்திருக்கிறது. மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயது ஆடவர் உயிரிழந்ததைத் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிப்படுத்தினார். மாண்டவருக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற உடல்நலக்மேலும் படிக்க...
நியூஸிலந்து பள்ளிவாசல் துப்பாக்கிச் சூட்டுக்காரர் அனைத்து குற்றச் சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார்
நியூஸிலந்திலுள்ள இரண்டு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச்சூடு நடத்தி 51 பேரைக் கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஆஸ்திரேலிய ஆடவர் அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டுள்ளார். 29 வயது பிரெண்டன் டெரண்ட் முன்னர், 51 கொலைக் குற்றச்சாட்டுகள், 40 கொலை முயற்சி குற்றச்சாட்டுகள், பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்ட ஒருமேலும் படிக்க...
அமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்ப 20,000 டாலர் செலுத்தும் சீன மாணவர்கள்
OVID-19 கிருமித்தொற்று அமெரிக்காவில் வெகுவாகப் பரவி வருவதால், சீனாவைச் சேர்ந்த மாணவர்கள், தனியார் விமானங்கள் மூலம் தாயகம் திரும்பத் திட்டமிடுகின்றனர். அதற்கான கட்டணமாகச் சுமார் 20,000 டாலர் செலுத்த அவர்கள் முன்வருகின்றனர். பல நாடுகள் தங்கள் எல்லைகளை மூடியுள்ளதால், விமானச் சேவைகள்மேலும் படிக்க...
கொரோனா வைரசை தாங்கள் உருவாக்க வில்லை – சீனா மறுப்பு
கொரோனா வைரசை தாங்கள் உருவாக்கவில்லை என்று சீனா மறுப்புத் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜி ரோங் (Ji Rong), கொரோனா வைரசை சீன வைரஸ் என்றோ வூகான் வைரஸ் என்றோ கூறுவது தவறு என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.மேலும் படிக்க...
கொரோனா பாதிக்கப் பட்டவர்களுக்கு ரோஜர் பெடரர், கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸி நிதியுதவி
சுவிட்சர்லாந்தில் கொரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும்பொருட்டு நன்கொடையாக தானும் தனது மனைவியும் நிதியுதவி வழங்குவதாக பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார். கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் தங்களின் பங்களிப்பு ஆரம்பித்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள பெடரர்,மேலும் படிக்க...
மருத்துவ ஊழியர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் 1 கோடி முகமூடிகள் நன்கொடை
அமெரிக்காவில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ ஊழியர்களுக்கு 1 கோடி முகமூடிகளை நன்கொடையாக ஆப்பிள் நிறுவனம் அளித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவுக்கு இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதுடன், சுமார் 69 ஆயிரம் பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஆதலால் கொரோனா பரவாமல் தடுப்புமேலும் படிக்க...
அத்தியாவசியப் பொருள் கிடைக்க நடவடிக்கை
ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளன. நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், இரண்டாவது நாளான இன்று மத்திய மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தில்மேலும் படிக்க...
கொரோனாவை கட்டுப் படுத்த ஊட்டச்சத்து உணவுகள்?
வைட்டமின் ஏ,பி,சி,டி மற்றும் புரோட்டின்,இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை பெற முடியும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வைட்டமின் ஏ சத்து அளிக்கும் கேரட்டுகள், மாம்பழங்கள், கிழங்குகள் , புதினா போன்றவையை மருத்துவர்கள்மேலும் படிக்க...
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு எண்ணிக்கை 26ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியாவில் இருந்து சேலத்துக்கு வந்த இஸ்லாமிய மதபோதகர்கள் 11 பேர், அவர்களுக்கு வழிகாட்டியாக வந்த சென்னையைச் சேர்ந்த ஒருவர், சேலத்தைச் சேர்ந்த 4 பேர் என மொத்தம் 16 பேர்மேலும் படிக்க...
தானியங்கி இயந்திரம் ஒன்றை நாக்கினால் நக்கி கொரோனாவை பரப்ப முயன்ற நபர் கைது !
ஜேர்மனியில் ரயில் நிலையம் ஒன்றில் ரயில் டிக்கெட் வழங்கும் இயந்திரம் ஒன்றை நக்கி கொரோனாவை பரப்ப முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். முனிச் நகரில், ரயில் டிக்கெட் வழங்கும் இயந்திரம் ஒன்றையும், அதன் கைப்பிடியையும், எஸ்கலேட்டர் ஒன்றின் கைப்பிடியையும் ஒருவர் நக்கும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 454
- 455
- 456
- 457
- 458
- 459
- 460
- …
- 827
- மேலும் படிக்க