Author: trttamilolli
நான் பூரண நலம் பெற்றுள்ளேன் – சோஃபி ட்ரூடோ
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருந்த, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபி ஜோர்ஜ் ட்ரூடோ பூரண குணமடைந்துள்ளார். கடந்த 12ம் திகதி அவர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டமையினை தொடர்ந்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சைகளுக்கு பின்னர் சோஃபி பூரணமேலும் படிக்க...
அதிகரித்துக்கொண்டே செல்லும் மனிதப் பேரழிவு: இத்தாலியில் உயிரிழப்பு 10 ஆயிரத்தைத் தாண்டியது!
உலகம் மொத்தமாக கொரோனா வைரஸின் பெரும் பிடிக்குள் அகப்பட்டு மனிதப் பேரழிவு நடந்து வருகின்றது. இவ்வாறு வைரஸ் தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. உலக நாடுகளில் மொத்தமாக 6 இலட்சத்து 63 ஆயிரத்து 926 பேர் வைரஸ் தொற்றுக்குமேலும் படிக்க...
இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை ஆயிரத்து 29ஆக அதிகரிப்பு!
இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை ஆயிரத்து 29ஆக அதிகரித்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா நோய்த் தொற்றால் வெளிநாட்டினா் உள்ளிட்ட ஆயிரத்து 29 போ் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளன. அவா்களில் 84 போ் மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பி விட்டனா்.மேலும் படிக்க...
கொரோனா நோய்த்தொற்று தடுப்புக்கு நிதியளியுங்கள் – மோடி
கொரோனா நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள நிதிக்கு மக்கள் அனைவரும் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளாா். நாட்டில் கொரோனா நோய்த்தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையிலேயே தனது டுவிட்டர் பக்கம் ஊடாகமேலும் படிக்க...
வௌிநாடுகளில் உள்ள 700 இலங்கையர் மீண்டும் வர கோரிக்கை
வெளிவிவகார அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட ´கொன்டேக் ஸ்ரீலங்கா´ அதாவது இலங்கையை தொடர்பு கொள்ளுங்கள் என்ற இணையதளத்தின் மூலம் இதுவரை 17000 இலங்கையர்கள் தம்மை பதிவு செய்துக்கொண்டுள்ளனர். இந்த இணையத்தின் ஊடாக நேற்றைய தினம் நண்பகல் வரையில் சுமார் 17,457 பேர் பதிவு செய்துக்கொண்டுள்ளதாகவும்மேலும் படிக்க...
யாழ் சிறைச் சாலையிலிருந்து 110 கைதிகள் பிணையில் விடுதலை!
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து கடந்த சில தினங்களில் மட்டும் 110 கைதிகள் பிணையில் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடளாவிய ரீதியில் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை விடுதலை செய்து சிறையில் உள்ள நெருக்கடியைமேலும் படிக்க...
கொழும்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட சில பகுதிகளுக்கான ஊரடங்கு மறு அறிவித்தல் வரை நீடிப்பு!
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
இந்தியா உள்ளிட்ட 64 நாடுகளுக்கு அமெரிக்கா 174 மில்லியன் டொலர் நிதியுதவி
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக இந்தியா உள்ளிட்ட 64 நாடுகளுக்கு 174 மில்லியன் டொலர் நிதியுதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது. சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு கடந்த பெப்ரவரியில் அமெரிக்கா 100 மில்லியன் டொலர் கொரோனா நிதியுதவியை அறிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, பாதிக்கப்பட்டுள்ள 64 நாடுகளுக்குமேலும் படிக்க...
கொரோனா வரைஸ் – டோக்கியோவில் வீட்டுக்குள்ளேயே மக்கள் முடக்கம்
நாட்டில் நிலவும் அவசரகால நிலையைத் தடுக்க பொதுமக்கள் வீட்டுக்குள் இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியதை அடுத்து டோக்கியோ மற்றும் மேற்கு ஜப்பானில் உள்ள ஒசாகா பகுதியில் உள்ள மக்கள் இன்று (சனிக்கிழமை) வீட்டுக்குள்ளேயே முடங்கியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த வாரம்மேலும் படிக்க...
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40ஆக அதிகரிப்பு!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று சென்னையை சேர்ந்த 2 பேர் உள்ளிட்ட 3 பேருக்கு கொரோனா தொற்று நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய் பாதித்தோரின் எண்ணிக்கை 38-ஆக அதிகரித்தது.மேலும் படிக்க...
வடக்கு கொரோனா வலயமாக பிரகடனம் என்ற செய்தியினை மறுத்தது ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு!
வட மாகாணம் கொரோனா அபாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவலினை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு மறுத்துள்ளது. வட மாகாணம் கொரோனா அபாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட தகவல் வைரலானது. இந்தநிலையிலேயே குறித்த தகவலினை ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பணிப்பாளர் மொஹான் சமரநாயக்கமேலும் படிக்க...
ஊரடங்கு சட்டம் கடுமை ஆக்கப்பட்டுள்ள நிலையில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து மஹிந்த விளக்கம்!
ஊரடங்கு சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பதில் பொலிஸ் மா அதிபருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார். விசேட அறிக்கை ஒன்றினை வெளியிட்டு பதில் பொலிஸ் மா அதிபருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு ஆலோசனைமேலும் படிக்க...
பொய்களை பரப்புவோர் தலைகளில் “கோடை இடி” தான் விழக்கூடும் – மனோ கணேசன்
பொய்களை பரப்புவோர் தலைகளில் “கோடை இடி” தான் விழக்கூடும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது முகப்புத்தகம் ஊடாக அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். ‘நாட்டின் சில இந்து சைவ ஆலயங்களின் கோபுர கலசங்கள் இடிந்து விட்டதாகமேலும் படிக்க...
உள்ளிருப்புக் கட்டுப்பாடு ஏப்ரல் 15 வரையில் நீடிப்பு – பிரதமர்
பிரான்சில் தற்சமயம் நடைமுறையில் இருக்கும் உள்ளிருப்புக் கட்டுப்பாட்டுச் சட்டம் (CONFINEMENT) முதற்கட்டமாக, எதிர்வரும் ஏப்ரல் 15ம் திகிதி வரை நீட்டிக்கப்படும் எனப் பிரதமர் எதுவார் பிலிப் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசின் நிலைமையின் தீவிரத்தைப் பொறுத்து இது மேலும் நீட்டடிக்கப்படலாம் எனவும் பிரதமர்மேலும் படிக்க...
8 தமிழர்களை கொன்றவருக்கு பொதுமன்னிப்பு – ஜனாதிபதியின் முடிவுக்கு கூட்டமைப்பு கடும் கண்டனம்!
யாழ்ப்பாணம் மிருசுவிலில் 08 தமிர்களை கொன்றதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றையதினம் பொது மன்னிப்பு வழங்கியிருந்தார். 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 வயது குழந்தை இரு இளைஞர்கள் உட்பட 8 பேர்மேலும் படிக்க...
தொழிநுட்ப முறைகளின் ஊடாக மருந்துப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும்
பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில் மருந்தகங்களில் இருந்து மருந்துகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கும் நோயாளர்கள் தமக்கு தேவையான மருந்துகளை நவீன தொழிநுட்ப முறைகளை பயன்படுத்தி மருந்தகங்களுக்கு தெரிவிக்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதற்கமைய whatsapp/ viber/ Imo முறைமையின் ஊடாகமேலும் படிக்க...
வௌிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை
கொரோனா வைரஸை நாட்டினுள் கட்டுப்படுத்தும் வரை தாங்கள் வசிக்கும் இடத்திலேயே பாதுகாப்பாக இருக்குமாறு வௌிநாட்டில் வாழும் இலங்கையர்களிடம் அரசாங்கம் கோரியுள்ளது. கொரோனா வைரஸை தடுப்பதற்கு அரசினால் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நாட்டினுள் வைரஸை பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக வௌிநாட்டவர்கள் வருகை முற்றாகமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 452
- 453
- 454
- 455
- 456
- 457
- 458
- …
- 827
- மேலும் படிக்க