Author: trttamilolli
பர்மிங்காம் நகர மையத்தில் கத்திக்குத்துத் தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு, ஏழு பேர் காயம்!
இங்கிலாந்தின் பர்மிங்காம் (Birmingham) நகர மையத்தில் இடம்பெற்ற கத்திக் குத்துத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததோடு மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில்இ குறித்த தாக்குதலை மேற்கொண்ட தாக்குதல்தாரியை பொலிஸார் தேடிவருகின்றனர். பர்மிங்காம் நகர மையத்தில் மிகப்பெரிய தாக்குதல் சம்பவம்: பலர் காயம்மேலும் படிக்க...
மும்பையில் நிலநடுக்கம் : கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்!
மும்பையில் இன்று (திங்கட்கிழமை) லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதுடன், இதன்காரணமாக கட்டடங்கள் குலுங்கியதாகவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பை நகரின் வடக்குப் பகுதியில் 102 கிமீ தொலைவில் 5 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம்மேலும் படிக்க...
இனவாதத்தை எதிர்கொள்ள தமிழ் கட்சிகளை ஒன்றிணையுமாறு ரெலோ அழைப்பு
தமிழ்த்தேசிய சக்திகள் ஒன்றிணைத்து, இனவாதத்தை எதிர்கொள்ள வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளதென தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ்.மாவட்டப் பொறுப்பாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை), யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்தமேலும் படிக்க...
சீனாவுக்கான புதிய தூதுவராக பாலித கோஹன நியமனம்
சீனாவுக்கான புதிய தூதுவராக முன்னாள் வெளிவிவகார செயலாளர் பேராசிரியர் பாலித கொஹேன நியமிக்கப்பட்டுள்ளார். வெளிவிவகார அமைச்சு அவரது நியமனம் தொடர்பான விபரங்களை உயர் பதவிகள் குறித்த குழுவின் அங்கீகாரத்துக்காக அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளதுடன், ஐக்கியமேலும் படிக்க...
செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 24ஆவது ஆண்டு நினைவேந்தல்!
யாழ்.செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 24ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று (திங்கட்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டது. இதன்போது, செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஏனையவர்களையும் நினைவு கூர்ந்து, அஞ்சலி செலுத்தப்பட்டது. 1996ஆம் புரட்டாதி மாதம் 7ஆம் திகதி,மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – அமரர்.சுகிர்தமலர் செபமாலை (சமூக செயற்பாட்டாளர்) 07/09/2020
தாயகத்தில் மட்டக்களப்பை பிறப்பிடமாகவும் செங்கலடி எல்லை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சுகிர்தமலர் செபமாலை அவர்கள் 06.09.2020 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம் சென்ற செபமாலை அரியமலர் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும் காலம் சென்ற பொன்னையா காளியம்மா தம்பதிகளின் பாசமிகுமேலும் படிக்க...
பங்களாதேஷில் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவம்: உயிரி ழந்தவர்களின் எண்ணிக்கை 24ஆக உயர்வு
பங்களாதேஷில் மசூதிக்கு அருகே இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தினால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது. எரிவாயு குழாயில் இருந்து கசிவு ஏற்பட்டதாக தீயணைப்பு சேவை அதிகாரிகள் சந்தேகிக்கும் இந்த வெடிப்பு, நேற்று முன் தினம் (வெள்ளிக்கிழமை) இரவு தலைநகர் டாக்காவிற்கு வெளியே நாராயங்கஞ்ச்மேலும் படிக்க...
சட்டமன்றத் தேர்தல் ஒத்திவைப்பை எதிர்த்து ஹொங்கொங்கில் போராட்டம்- 300 பேர் கைது!
ஜனநாயக சார்பு ஆர்ப்பாட்டக்காரர்கள், உள்ளூர் சட்டமன்றத் தேர்தலை ஒத்திவைப்பதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் 300பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளனர் என நகர காவல்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், இவர்களில் பெரும்பான்மையானவர்கள் சட்டசபைச் சட்டங்களை மீறியதாக கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தப் போராட்டம் ஆசிய நிதி மையத்தில்மேலும் படிக்க...
மாநில தரப் பட்டியலில் தமிழகம் கடும் பின்னடைவு: தம்பட்டம் அடிப்பதை நிறுத்துங்கள்!- அழகிரி
இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்று தம்பட்டம் அடிப்பதை இனியாவது தமிழக ஆட்சியாளர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். அத்துடன், அனைத்துத் துறைகளிலும் தமிழகம் வளர்ச்சி குன்றி, தாழ்ந்த நிலைக்குச் சென்றுகொண்டிருப்பதை மத்திய அரசின்மேலும் படிக்க...
பாசிசவாத ஆட்சியை நிரந்தரமாக நிறுவும் முனைப்பில் ராஜபக்ஷ அரசாங்கம்- கஜேந்திரகுமார்
20ஆவது திருத்தச் சட்டத்தினை அமுலாக்குவதன் மூலமாக பாசிசவாத ஆட்சியை நிரந்தரமாக நிறுவும் முனைப்பில் ராஜபக்ஷ அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தமிழ் மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். 20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு கருத்துத்மேலும் படிக்க...
தியாகி திலீபனின் நினைவு: முள்ளிவாய்க்காலில் இருந்து யாழ். வரை நடைபவனி!
தியாகி திலீபனின் 33ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு முள்ளிவாய்க்காலில் இருந்து நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபி வரை நடைபயணம் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த நடைபயணம் தமிழர் தாயக பொது அமைப்புக்கள் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது. இந்நிலையில்,மேலும் படிக்க...
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 269 (06/09/2020)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
மிக மோசமான சூழ்நிலையில் கூட நம் நாட்டில் கல்வி மூடப் படாது: ஈரானில் பாடசாலைகள் மீண்டும் திறப்பு
ஈரானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலுக்கு மத்தியில், ஏழு மாதங்கள் மூடப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானியின் உத்தரவின் பேரில் நேற்று (சனிக்கிழமை) மாணவர்கள் புதிய கல்வியாண்டை தொடங்கினர். பாடசாலைகள் திறக்கப்பட்டமை குறித்து கணொளி மாநாட்டில்மேலும் படிக்க...
வைத்திய சாலையில் கேக் வெட்டி திருமண நாளை கொண்டாடினார் எஸ்.பி.பி.
இந்தியப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மயக்க நிலையிலிருந்து மீண்டதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில், தனது திருமணநாளை மனைவியுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த நிகழ்வு வைத்தியசாலையிலுள்ள நிர்வாகத்தினருக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.பி.பாலசுப்ரமணியம், சாவித்திரிக்கு இன்று திருமண நாளாகும். இதனைமேலும் படிக்க...
கொவிட்-19: பிரான்ஸில் தொடர்ந்து இரண்டாவது நாளாக எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
பிரான்ஸில் அசுர வேகத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பரவி வருகின்ற நிலையில், அங்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் பிரான்ஸில் எட்டாயிரத்து 555பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரான்ஸில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்துமேலும் படிக்க...
ஜனநாயகத்துக்கு எதிரான மத்திய அரசின் செயற்பாடுகளை தடுக்க மக்களுக்கு முத்தரசன் அழைப்பு
ஜனநாயகத்தின் மீதும் நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டின் மீதும் மத்திய அரசு தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதை தடுக்க அனைவரும் முன்வர வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர்மேலும் படிக்க...
யாழில் வீடமைப்புக்கான உதவித் திட்ட நிதி வழங்கல் ஆரம்பம்!
அனைவருக்கும் வீடு என்ற செயற்றிட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடமைப்புக்கான உதவிகளை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 113 குடும்பங்களுக்கு 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீடுளை நிர்மாணிப்பதற்கான முதலாம் தவணைக் கொடுப்பனவு பயனாளிகளுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டது. நாடாளுமன்றக்மேலும் படிக்க...
உலக அளவில் ஒரேநாளில் அதிகபட்ச கொரோனா பாதிப்பு இந்தியாவில் பதிவானது!
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 90 ஆயிரத்து 600 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது ஒரேநாளில் உலக நாடுகளில் முதன்முறையாக பதிவான அதிகபட்ச கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கையாகும். இந்த வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் நேற்றுமேலும் படிக்க...
13ஆவது திருத்தத்தை மாற்றத் தீர்மானித்தால் மிகப்பெரிய தவறாக அமையும்- சுமந்திரன்
13ஆவது திருத்தத்தை அரசமைப்பிலிருந்து நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்தால் அது மிகப்பெரிய தவறாக அமையும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகமொன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர், 13வது திருத்தம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இரு தரப்பு உடன்படிக்கையைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 372
- 373
- 374
- 375
- 376
- 377
- 378
- …
- 827
- மேலும் படிக்க