Day: March 8, 2020
வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி – 255 (08/03/2020)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
அவுஸ்ரேலிய ஜாம்பவான்களை வீழ்த்தி இலங்கை அணியின் ஜாம்பவான்கள் அணி திரில் வெற்றி!
இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான்களுக்கும் அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான்களுக்கும் இடையில் இடம்பெற்ற இருபதுக்கு-20 போட்டியில் இலங்கை அணி 7 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. வீதிப்போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இடம்பெறும் இந்த இருபதுக்கு-20 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்மேலும் படிக்க...
இந்தியாவை வீழ்த்தி 5 ஆவது முறையாகவும் உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது அவுஸ்ரேலியா!
பெண்கள் உலகக்கிண்ண இருபதுக்கு இருப்பது தொடரில் இந்தியா அணிக்கு எதிரான இறுதி போட்டியில் அவுஸ்ரேலியா அணி 85 ஓட்டங்களினால் வெற்றிபெற்று உலகக்கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. அவுஸ்ரேலியாவும் உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தாக்கம் – இத்தாலியில் 233 பேர் உயிரிழப்பு!
உலகத்தை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸுக்கு சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் அதிகமான உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. இதுவரை இத்தாலியில் 233 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர் என்றும் 5,833 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சீனா, தென் கொரியாவுக்கு அடுத்தபடியாக அதிகமான பாதிப்பும், உயிரிழப்பும்மேலும் படிக்க...
சர்வதேச மகளிர் தின விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி!
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருது வழங்கி சிறப்பித்துள்ளார். டெல்லி ரெய்சினா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த விருது வழங்கும் விழா இடம்பெற்றது. இந்தியாவில்மேலும் படிக்க...
கொரோனா குறித்து சமூக ஊடகங்களில் பரவும் தகவல்களை நம்ப வேண்டாம்- தமிழக சுகாதாரத்துறை
கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்- விஜயபாஸ்கர் பேட்டி கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சென்னை, தேனாம்பேட்டையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை)மேலும் படிக்க...
வடக்கு கிழக்கு உட்பட பல்வேறு பகுதிகளிலும் மகளிர் தின நிகழ்வுகள்!
உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இலங்கையில் வடக்கு கிழக்கு உட்பட பல்வேறு பகுதிகளிலும் மகளிர் தினம் இன்று பல்வேறு அமைப்புக்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளன. அந்தவகையில், ‘வியர்வைத் துளிகள்’ கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் மகளிர் தினமேலும் படிக்க...
போதைப் பொருளில் இருந்து சமூகத்தை மீட்டெடுக்காவிட்டால் அழிவுதான்- மைத்திரி
போதைப் பொருளில் இருந்து சமூகத்தை மீட்டெடுப்பதன் ஊடாகவே பொருளாதார ஸ்திரத்தன்மைகொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தெரிவிக்கையில், “இன்று வறுமைக் கோட்டுக்குக்மேலும் படிக்க...
இராணுவப் பிரசன்னத்துக்கு மத்தியில் முள்ளி வாய்க்காலில் ஆத்மசாந்திப் பிரார்த்தனை!
முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் பிதிர்க்கடன் தீர்க்கும் நிகழ்வும் இடம்பெற்றது. மட்டக்களப்பைச் சேர்ந்த இந்து மத குருக்களும் தனவந்தர் ஒருவரும் இணைந்து இந்த ஆத்ம சாந்திப் பிரார்த்தனையுடன் பிதிர்க்கடன் தீர்க்கும் நிகழ்வை இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பாடு செய்திருந்தனர். முள்ளிவாய்க்கால் நினைவுகூரலின் பதினோராவதுமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் அச்சத்தால் இத்தாலி அரசாங்கம் மேற் கொண்ட நடவடிக்கை!
இத்தாலியின் லோம்பர்டு பிராந்தியம் மற்றும் 14 மாகாணங்களில் வசிக்கும் சுமார் 16 மில்லியன் மக்களை தனிமைப்படுத்த இத்தாலி அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த தனிமைப்படுத்தல் நடவடிக்கை ஏப்ரல் மாதம் வரை நீடிக்கும் என்றும் இத்தாலி அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐரோப்பாவின் மிக மோசமான பாதிப்புக்குள்ளானமேலும் படிக்க...
ஸ்ட்ராஸ்பேர்க் நகரில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ – ஒருவர் உயிரிழப்பு!
பிரான்ஸ் நாட்டின் ஸ்ட்ராஸ்பேர்க் நகரில் அடுக்குமாடி கட்டிடமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு 5 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உயர் கட்டிடமொன்றில் 8 ஆவது மாடியிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது என்றும் அத்தோடு குறித்த பகுதிக்கு விரைந்தமேலும் படிக்க...
கொரோனாவினால் தனிமைப் படுத்தப்பட்ட மையமாகப் பயன் படுத்தப்பட்ட கட்டடம் இடிந்து வீழ்ந்தது – 4 பேர் உயிரிழப்பு!
தென்கிழக்கு சீன துறைமுக நகரமான குவான்ஜோவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட ஹோட்டல் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தின்போது சுமார் 70 பேர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும் அதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.மேலும் படிக்க...
வீரப் பெண்மணிகளுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் – கமல்ஹாசன்
பெண்களுக்கு பாதுகாப்பும் சம உரிமையும் என்ற முழக்கத்தோடு ஆண்களுக்கு பெண்களை மதிக்க கற்றுக்கொடுத்தாலே சம நீதி, சம உரிமை என்பது சாத்தியப்படும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகின்றது.மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் எதிரொலி : தாஜ்மஹாலை மூட வலியுறுத்தல்!
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஆக்ரா மேயர் நவீன் ஜெயின் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார். குறித்த கடித்தில் மேலும் தெரிவித்துள்ள அவர், “கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் இருக்க தாஜ்மஹால் மற்றும்மேலும் படிக்க...
முல்லைத்தீவில் பூரண கடையடைப்பு
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று (08) முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர் சர்வதேச மகளிர் தினமான இன்று சர்வதேச மகளிர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து சர்வதேச விசாரணையை கோரி இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளதுமேலும் படிக்க...
சர்வதேச மகளிர் தினம் இன்று
சர்வதேச மகளிர் தினம் இன்று (08) கொண்டாடப்படுகின்றது. 1908 ஆம் ஆண்டு பெண்கள் தொழில் செய்யும் நேரத்தை குறைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் முன்னெடுக்கப்பட்ட பேரணியை தொடர்ந்து தேசிய மகளிர் தினம் பிரகடனம் செய்யப்பட்டது. அதன்பின்னர் அந்தமேலும் படிக்க...