Day: November 16, 2019
முடிவுகளை அறிவிக்க நேரம் எடுக்கும் – தேசப்பிரிய
371 தபால்மூல வாக்கு எண்ணும் நிலையங்களில் 103 நிலையங்களின் மாத்திரம் தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவை மாவட்ட தெரிவத்தாட்சி நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒரு மாவட்டம் ஒன்றுக்கான தபால்மூல வாக்களிப்பு முடிவுகள் இறுதி செய்யமுடியாதுள்ளமையாலும்மேலும் படிக்க...
ஜனாதிபதி தேர்தல் 2019 – கஃபே அமைப்பு இறுதி அறிக்கை
இலங்கை சோஷலிச குடியரசின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான எட்டாவது தேர்தல் வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் சுமுகமாக இடம்பெற்றது. இந்நிலையில் இந்த தேர்தல் கால பணி தொடர்பாக தேர்தலை கண்காணிக்கும் கஃபே அமைப்பு இன்று (சனிக்கிழமை) இறுதிமேலும் படிக்க...
2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பிற்கான முடிவுகள்
காலி மாவட்டம் தபால் வாக்களிப்பு முடிவுகள் கோத்தபாய – 25099சஜித் பிரேமதாச – 9093அனுரகுமார திசாநாயக்க – 2450 ஏனையவை – 550 யாழ்ப்பாணம் மாவட்டம் நல்லூர் தொகுதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் சஜித் பிரேமதாச – 27,605 (86 சதவீதம்)மேலும் படிக்க...
தேர்தல் முடிவு, சத்தியப் பிரமாணம், அடுத்த கட்டங்கள் குறித்து மஹிந்த தேசப்பிரிய
ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் மிக துரிதகரமான முறையில் வெளியிடப்பட்டு நாளை மாலை ஜனாதிபதி சத்தியப்பிரமாணம் செய்யும் வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுக்க உத்தேசித்துள்ளோம். அவ்வாறு இயலாவிடின் ஏற்கெனவே குறிப்பிட்டதை போன்று ஜனாதிபதி நாளைமறு தினமே சத்தியபிரமாணம் செய்துக் கொள்ளலாம் என தெரிவித்த தேர்தல்மேலும் படிக்க...
மஞ்சள் மேலங்கி போராட்டம்! – பரிசில் பலத்த வன்முறை
மஞ்சள் மேலங்கி போராட்டத்தின் முதலாவது ஆண்டு நிறைவு நாள் பலத்த வன்முறையின் கீழ் இடம்பெற்றது. பரிசுக்குள் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. குறிப்பாக பரிஸ் 17 ஆம் வட்டாரத்தில் உள்ள Porte de Champerret பகுதியில் பலத்த வன்முறை வெடித்தது. Place d’Italieமேலும் படிக்க...
ஸ்பெய்னில் கடும் குளிர் – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
ஸ்பெய்னில் நிலவும் கடும் குளிருடனான காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்பெய்னின் ஹலிசியா மற்றும் அஸ்துரியாஸ் நகரங்களில், கடந்த இரண்டு நாட்களாகப் பனிமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக அங்குள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மணிக்கு 75 மைலுக்கும்மேலும் படிக்க...
நேட்டோ மாநாடு தொடர்பான உலக நாடுகளின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நேட்டோ மாநாட்டில் கலந்துக் கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ள நிலையில், இந்த மாநாடு தொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நேட்டோ உருவாக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு லண்டனில் இந்த மாநாடு அடுத்த மாதம் 3ஆம் மற்றும் 4ஆம் திகதிகளில்மேலும் படிக்க...
ஈரானில் பெட்ரோல் விலை மூன்று மடங்கு அதிகரிப்பு: பொதுமக்கள் நாடு முழுவதும் போராட்டம்!
ஈரானில் பெட்ரோல் விலை மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதை எதிர்த்து, பொதுமக்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது ஒருவர் உயிரிழந்துள்ளார். தலைநகர் தெஹ்ரான் உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் பொதுமக்கள் நள்ளிரவில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தமேலும் படிக்க...
உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம்: பொலிஸார் தடியடி
உத்தரப்பிரதேசத்தில் மாநில அரசால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்காததைக் கண்டித்து விவசாயிகள் இன்று (சனிக்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை, தடியடி நடத்தி பொலிஸார் கலைத்துள்ளனர். உன்னாவோ மாவட்டத்தில் மாநில தொழில் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், ட்ரான்ஸ்மேலும் படிக்க...
ஈழத்தமிழர்களுக்காக திருச்சியில் போராட்டம் : நூற்றுக் கணக்கானோர் கைது!
ஈழத் தமிழர் சிறப்பு முகாம்களை மூடுமாறு வலியுறுத்தி திருச்சியில் முற்றுகைப் போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர் 166 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த போராட்டம் இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயேமேலும் படிக்க...
2019 ஜனாதிபதி தேர்தல் – வாக்குப்பதிவுகள் நிறைவு: தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பம்
இலங்கை சோஷலிச குடியரசின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்யும் 8ஆவது தேர்தலுக்கான வாக்களிக்கும் நடவடிக்கைகள் நிறைவுபெற்றுள்ளன. நாடளாவிய ரீதியில் இன்று (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் வாக்களிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் மாலை 5 மணியுடன்மேலும் படிக்க...
வாக்களிக்கச் செல்லக் கூடாது – தமிழர்களுக்கு அச்சுறுத்தல்
காலி – நாகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடுகம. காபில் தோட்ட தமிழர்கள் வாக்களிக்கச் செல்லக் கூடாது என அச்சுறுத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நாகொட பிரதேச சபை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவர் இவ்வாறு குறித்த தமிழ் மக்களை அச்சுறுத்தியுள்ளதாகமேலும் படிக்க...
வவுனியாவில் வாக்கு எண்ணும் பணி தீவிரம் – அரச அதிபர்
ஜனாதிபதி தேர்தலில் வவுனியாவில் 75.12 வீதம் வாக்குகளும் வன்னி தேர்தல் தொகுதியில் 74.34 வீதமான வாக்குகளும் பதிவாகியுள்ளதாக மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலரும் அரச அதிபருமான எம்.கனீபா தெரிவித்தார். வாக்களிப்பு தொடர்பாக அவரது அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்மேலும் படிக்க...
வாக்களிப்பின் போது 158 சட்ட மீறல் சம்பவங்கள்
ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பின் போது 158 சட்ட மீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. முன்னையஜனாதிபதி தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இத்தடவை ஜனாதிபதி தேர்தலை மிகவும் குறைந்தளவு வன்முறை சம்பவங்களும் சட்டமீறல்களும் இடம்பெற்ற தேர்தல் என குறிப்பிட முடியும் என்று சுதந்திரத்திற்கும் நியாயமானதுமான தேர்தலுக்கானமேலும் படிக்க...
விடை பெறும் தருணத்தில் ஜனாதிபதி மைத்திரி நாட்டு மக்களுக்கு ஆற்றிய பிரியாவிடை உரை
நாட்டின் வரலாற்றில் இதற்கு முன்னர் பதிவியிலிருந்த தலைவர்கள் அனைவரும் தமது நிறைவேற்றதிகாரத்தை மேலும் பலப்படுத்திக் கொள்வதற்கான சம்பிரதாயமாகவே அரசியலமைப்பைப் பயன்படுத்திக் கொண்டனர். எனினும் அந்த அரசியலமைப்பின் ஊடாகவே எனது அதிகாரங்களை நீக்கியதுடன் அவற்றை பாராளுமன்றம், அமைச்சரவை, நீதிமன்றம் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களுக்குமேலும் படிக்க...
கேரளாவில் ஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்
கேரளாவில் ஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் ஒரு பெண்ணை வளர்த்து படிக்க வைத்து மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைப்பது எவ்வளவு சிரமமானது என்பது அனைவருக்கும்மேலும் படிக்க...
கல்லூரி மாணவியை ராகிங் செய்த 16 மருத்துவர்கள் மீது போலீசார் வழக்கு
மராட்டியத்தின் பால்கர் மாவட்டத்தில் டாக்டர் எம்.எல். தவாலே நினைவு ஓமியோபதி மருத்துவ கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவர் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றிற்கு தயார் செய்து கொண்டு இருந்துள்ளார். 23 வயதுடைய மாணவியான அவரை 16 மருத்துவர்கள் சேர்ந்து ராகிங் செய்துள்ளனர். மேலும் படிக்க...
மிக விரைவில் அரசியலுக்கு வருகிறேன் ;தமிழகத்திற்கு சேவை செய்ய காத்திருக்கிறேன் – நடிகை ஸ்ரீரெட்டி
நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து மீடூ புகார்களை தனது சமூகவலைதள பக்கத்திலும் பதிவிட்டு வந்தார். தெலுங்கு திரையுலகம் மட்டுமின்றி தமிழில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸ், நடிகர் ஸ்ரீகாந்த், விஷால் உள்ளிட்டோர் மீது புகார்களைத் தெரிவித்தார் நடிகை ஸ்ரீரெட்டி. ஆனால் நடிகை ஸ்ரீரெட்டிமேலும் படிக்க...
சபரிமலைக்கு வரும் பெண்களை திருப்பி அனுப்ப கேரளா போலீஸ் முடிவு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுடைய பெண்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கும்படி சுப்ரீம் கோர்ட் கடந்த ஆண்டு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை மறுசீராய்வு செய்யக் கோரி 66 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த தலைமைமேலும் படிக்க...