Main Menu

போலி முடிவுகளை நம்ப வேண்டாம் – மஹிந்த தேசப்பிரிய

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான வாக்கொண்ணும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளதாகவும், சமூக ஊடகங்களில் வெளிவரும் தேர்தல் முடிவுகள் தொடர்பான தகவல்கள் அதிகாரபூர்வமானதல்ல எனவும் தேர்தல் ஆணையகத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பகிரவும்...