ஜனாதிபதி தேர்தல் 2019 – கஃபே அமைப்பு இறுதி அறிக்கை
இலங்கை சோஷலிச குடியரசின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான எட்டாவது தேர்தல் வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் சுமுகமாக இடம்பெற்றது.
இந்நிலையில் இந்த தேர்தல் கால பணி தொடர்பாக தேர்தலை கண்காணிக்கும் கஃபே அமைப்பு இன்று (சனிக்கிழமை) இறுதி அறிக்கையை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கை வருமாறு: