அமெரிக்கா
அமெரிக்கத் தேர்தல்: ஜோர்ஜியா மாநிலத்தில் வாக்குகளை மீள எண்ணுமாறு உத்தரவு!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் இழுபறி தொடர்கின்ற நிலையில், ஜோர்ஜியா மாநிலத்தில் வாக்குகளை மீள எண்ணுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 16 இடங்களைத் தீர்மானிக்கும் ஜோர்ஜியாவில், ட்ரம்பை விட ஆயிரக்கணக்கான வாக்குகள் பின்தங்கியிருந்த பைடன், தற்போது அவரைவிட ஆயிரத்து 96 வாக்குகள் அதிகம்மேலும் படிக்க...
அமெரிக்காவின் இதயத்துடிப்பு ஜனநாயகம் என்பது மீண்டும் நிரூபணமாகி உள்ளது – ஜோ பிடன் பெருமிதம்
கொரோனா பெருந்தொற்று காலத்தில் கூட அதிக அளவிலான மக்கள் தேர்தலில் வாக்களித்துள்ளனர் என அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார். ஜோ பிடன்வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் தேர்தல் நிறைவு பெற்று தற்பொது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வெற்றி பெற 270 வாக்குகள்மேலும் படிக்க...
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் – ஜோ பிடன் முன்னிலை; ட்ரம்ப் சர்ச்சைக் கருத்துக்கள்
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதுவரை வெளியிடப்பட்டுள்ள முடிவுகளின் அடிப்படையில், ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பிடன் முன்னிலையில் உள்ளார். இதேவேளை மிகுந்த எதிர்பார்ப்புடன் இரண்டாவது பதவிக் காலத்துக்காக போட்டியிட்ட அமெரிக்க ஜனாதிபதிமேலும் படிக்க...
2020 US election results: ஜோ பிடன் 236 இடங்களில் வெற்றிபெற்று தொடர்ந்தும் முன்னிலை !
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் முடிவுகள் தொடர்பான அறிவிப்பு 13.32 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இதுவரை வெளியான முடிவுகளின் படி ஜோ பிடன் 236 இடங்களையும் டொனால்ட் ட்ரம்ப் 213 இடங்களையும் கைப்பற்றியுள்ளனர். அதன்படி இதுவரை 66,786,710 வாக்குகளை (49.8%)மேலும் படிக்க...
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் – இறுதி நாள் வாக்குப்பதிவு இன்று

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் இறுதி நாள் வாக்குப்பதிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ளன. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஏற்கனவே 9.5 கோடி பேர் வாக்களித்துள்ள நிலையில், இறுதி நாள் வாக்குப்பதிவுகள் இன்று இடம்பெறவுள்ளன. இம“முறை தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் ஜனாதிபதி டொனால்ட்மேலும் படிக்க...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: ஜோ பிடன் வாக்களித்தார்!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் மற்றும் அவரது மனைவி ஜில் ஆகியோர், தங்களின் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். தேர்தல் தினத்திற்கு முன்னதாகவே அவர்கள் தங்களது வாக்குகளை வில்மிங்டனில் உள்ள வாக்குச் சாவடியில் பதிவுசெய்தனர். இதன்போதுமேலும் படிக்க...
உலகநாடுகள் அதிர்ச்சி: அமெரிக்காவில் கொவிட்-19 தொற்றினால் ஒரேநாளில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
அமெரிக்காவில் அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஒரு இலட்சத்து ஆயிரத்து 461பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 988பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும். உலகளவில்மேலும் படிக்க...
உலக வரலாற்றிலேயே மிக அதிக செலவில் நடத்தப்படும் அமெரிக்க அதிபர் தேர்தல்
அமெரிக்காவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தல், உலக வரலாற்றிலேயே மிக அதிக செலவில் நடைபெறும் தேர்தலாக அமைந்துள்ளது. 103 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் புதிய அதிபரை தேர்வு செய்ய வரும் 3-ம் தேதிமேலும் படிக்க...
மாலைத்தீவில் அமெரிக்க தூதரகத்தை அமைக்க அமெரிக்கா தீர்மானம்!
இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் விதமாக மாலைத்தீவில் அமெரிக்க தூதரகம் திறக்கப்படவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோ இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான சுற்றுப்பயணங்களை தொடர்ந்து மாலைத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஷகீத்தை சந்தித்து பேச்சுவார்த்தைமேலும் படிக்க...
அமெரிக்காவில் கொவிட்-19 தொற்று: ஒரேநாளில் 91ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு
அமெரிக்காவில் கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 91ஆயிரத்து 530பேர் பாதிக்கப்பட்டதோடு, ஆயிரத்து 47பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிகபாதிப்புமேலும் படிக்க...
தேர்தலில் தோற்று விட்டால் நாட்டை விட்டு வெளியேறுவேன் – ட்ரம்ப்
அமெரிக்காவில் எதிர்வரும் 3 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அதில் தோல்வியடைந்தால் நாட்டை விட்டு வெளியேறுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வரலாற்றிலேயே மிகவும் மோசமான வேட்பாளருடன் போட்டியிடுவதகவும் ஒருவேளை அவரிடம் தோற்றுவிட்டால், தனது வாழ்க்கைமேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசி விநியோகம் ஜனவரியில் ஆரம்பம்? – அமெரிக்கா அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி மருந்து விநியோகம், 2021ஆம் ஆண்டு ஜனவரியில் ஆரம்பிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறை, உதவி செயலாளர் ரொபர்ட் கேட்லெக், கொரோனா தடுப்பூசி மருந்தைமேலும் படிக்க...
ட்ரம்ப் கொரோனா வைரஸ் தொடர்பான சிகிச்சைகளை பூர்த்தி செய்துள்ளார்: மருத்துவர் ஸீன் கொன்லே!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொரோனா வைரஸ் தொடர்பான சிகிச்சைகளை பூர்த்தி செய்துள்ளதாக அவரது பிரத்தியேக மருத்துவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்ரம்பின் பிரத்தியேக மருத்துவர் ஸீன் கொன்லே கூறுகையில், ‘டொனால்ட் ட்ரம்ப் கொரோனா தொற்றுக்கான சிகிச்சைகளை பூர்த்தி செய்துள்ளார். இவ்வார இறுதியளவில்மேலும் படிக்க...
ட்ரம்புக்கு கொரோனா இருந்தால் அவருடன் விவாதம் நடத்த மாட்டேன் – ஜோ பிடன்
அமெரிக்க ஜனாதிபதியும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்புக்கு கொரோனா இருந்தால் அவருடன் விவாதம் நடத்தமாட்டேன் என ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் கூறியுள்ளார். அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் குடியரசுக் கட்சி வேட்பாளர்மேலும் படிக்க...
கொவிட்-19 நோய்த் தொற்றை கையாண்டதில் ட்ரம்ப் நிர்வாகத்துக்கு மிகப் பெருந்தோல்வி: கமலா ஹாரிஸ்
கொரோனா வைரஸ் (கொவிட்-19) நோய்த் தொற்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் கையாண்ட விதம் மிகப் பெருந்தோல்வியை சந்தித்துள்ளதாக, ஜனநாயகக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளரான கமலா ஹாரிஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். உடா மாகாணத்தில் சால்ட் லேக் சிடியில் நேற்று (புதன்கிழமை)மேலும் படிக்க...
Disney ஊழியர்கள் பணிநீக்கம் – புளோரிடாவில் கால்வாசிப் பேருக்குப் பாதிப்பு
Disney நிறுவனத்தின் பூங்கா பிரிவு தனது ஊழியர்களில் 28,000 பேரைப் பணியிலிருந்து நீக்கத் திட்டமிடுகிறது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் வேலை செய்யும் கால்வாசிப்பேர் அதனால் பாதிக்கப்படலாம் என்று தெரியவந்துள்ளது. சென்ற வாரம், அம்மாநில, உள்ளூர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் நிறுவனம் அதுமேலும் படிக்க...
ராணுவ ஆஸ்பத்திரியில் இருந்தவாறு வீடியோ வெளியிட்டார், டிரம்ப் – விரைவில் திரும்ப வருவேன் என தகவல்
உலக நாடுகளையெல்லாம் உலுக்கி எடுத்துவரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் தாக்குதலுக்கு அமெரிக்க வல்லரசின் ஜனாதிபதி டிரம்பும் ஆளாகி உள்ளார். 74 வயதான அவருக்கும், 50 வயதான அவருடைய மனைவி மெலனியாவுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு, கடந்த 1-ந் தேதி உறுதியானது, உலகமெங்கும்மேலும் படிக்க...
அமெரிக்காவில் கொரோனாவை கண்டுபிடிக்க புதிய பரிசோதனை
கொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடிக்க உலகமெங்கும் பரவலாக ஆர்.டி.பி.சி.ஆர். முறை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதில் கருவிகள் கிடைப்பதில் தட்டுப்பாடு இருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து புதிய பரிசோதனை முறை ஒன்றைமேலும் படிக்க...
நான் இப்போது மிகவும் நன்றாக உணர்கிறேன் – அதிபர் டிரம்ப் டுவிட்
கொரோனா வைரசால் 75 லட்சம் பாதிப்புகள், 2 லட்சத்தை கடந்த மரணங்கள் என அமெரிக்கா முதலிடத்தில் நீடிக்கிறது. இந்த பாதிப்புக்கு மத்தியில் அங்கு அடுத்த மாதம் 3-ம் தேதி ஜனாதிபதி தேர்தலும் நடக்கிறது. எனவே தொற்றையும் கட்டுப்படுத்தி, தேர்தலில் வெற்றி பெற்றுமேலும் படிக்க...
டொனால்ட் டிரம்ப் வைத்திய சாலையில் அனுமதி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்சுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர் கடந்த புதன்கிழமை (30.9.2020) நடந்த பிரசார நிகழ்ச்சியின் போது ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உடன் சென்றிருந்தார். இதனால், டொனால்டு டிரம்பும் (74 வயது)மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- …
- 21
- மேலும் படிக்க
