அமெரிக்கா
டிக்டாக் செயலியை தடை செய்வதற்கான மசோதா அமெரிக்க பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்
உலக அளவில் பொழுது போக்கிற்கான செயலில்களில் பெரும்பாலானவை சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனங்களின் செயலிகள் ஆகும். அதில் ஒன்றுதான் டிக்டிக் செயலி. இந்த செயலின் தலைமை நிறுவனம் பைட்டான்ஸ் (ByteDance). இந்த நிறுவனம் சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.மேலும் படிக்க...
காஸாவில் தற்காலிக துறைமுகம் ஒன்றை அமெரிக்கா நிர்மாணிக்கும்: பைடன்
மனிதாபிமான உதவிப் பொருட்களை விநியோகிப்பற்காக காஸா கடற்கரையோரத்தில் துறைமுகம் ஒன்றை அமெரிக்கா நிர்மாணிக்கும் என ஜனாதிபதி ஜோ பைடன் தெரவித்துள்ளார். அமெரிக்க காங்கிரஸில் வியாழக்கிழமை (07) நிகழ்த்திய வருடாந்த உரையின்போது ஜனாதிபதி ஜோ பைடன் இவ்வாறு கூறினார். இத்தற்காலிக துறைமுகமானது, பலஸ்தீனர்களுக்கானமேலும் படிக்க...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் – பைடனிற்கு பதில் மிசெல் ஒபாமா போட்டியிட வேண்டும் என ஜனநாயக கட்சியினர் விருப்பம்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் ஜோபைடனிற்கு பதில் மிசெல் ஒபாமா போட்டியிடவேண்டும் என ஜனநாயககட்சியை சேர்ந்த அதிகளவான வாக்காளர்கள் விரும்புவது கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்பிற்கு எதிராக ஜோ பைடன் போட்டியிடகூடாது என பெரும்பான்மையானமேலும் படிக்க...
ரஷ்ய மற்றும் சீன நிறுவனங்கள் மீது தடையை அறிவித்தது அமெரிக்கா !
ரஷ்யாவின் படையெடுப்பில் பயன்படுத்தப்பட்ட ட்ரோன் பாகங்களை விநியோகித்ததற்காக ஐந்து ரஷ்ய மற்றும் 11 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்க அரசாங்கம் புதிய தடைகளை விதித்துள்ளது. இந்த நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்குவது மற்றும் ஏற்றுமதி செய்வதை கடினமாக்கும் வகையில் இந்த தடைகள்மேலும் படிக்க...
அமெரிக்காவில் யூத பள்ளிக்குள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்
அமெரிக்காவின் மெம்பிசில் நகரில் யூதப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இப்பள்ளிக்குள் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைய முயன்றனர். அவர் துப்பாக்கியால் பல முறை சுட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மர்மமேலும் படிக்க...
குற்றங்களை தடுக்க நவீன வழிமுறை- ரோபோ நாயை பணியில் ஈடுபடுத்திய நியூயார்க் காவல்துறை
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 26 ஆயிரம் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. 433 கொலை குற்றங்கள் நடந்துள்ளன. நியூயார்க் நகர காவல்துறையில் 36 ஆயிரம் காவலர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், குற்றங்களை தடுக்க நவீன வழிமுறைகளை அந்நகரமேலும் படிக்க...
பரம்பரையில் 138 ஆண்டுகளில் முதன் முறையாக பெண் குழந்தை: அமெரிக்க தம்பதியின் நெகிழ்ச்சி
அமெரிக்காவின் மிக்சிகன் பகுதியை சேர்ந்த கரோலின்-ஆன்ட்ரு கிளார்க் தம்பதிக்கு சமீபத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த தம்பதிக்கு 4 வயதில் கேமரூன் என்ற ஒரு மகன் உள்ளான். தற்போது 2-வதாக பிறந்த பெண் குழந்தைக்கு ஆட்ரி என்று பெயரிட்டுள்ளனர். இதில்மேலும் படிக்க...
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி? முக்கிய அறிவிப்பை வெளியிடும் டிரம்ப்
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ஓகியோ மாகாணத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், ‘வருகிற 15-ம் தேதி புளோரிடாவில் உள்ள மார்-ஏ-லகோ பண்ணை வீட்டில் வைத்து மிகப்பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப் போகிறேன்’ என்றார். 2024ம் ஆண்டுமேலும் படிக்க...
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மீண்டும் கொரோனா தொற்று
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த வாரம் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். ஜோ பைடனை டாக்டர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வந்தது. இதற்கிடையே, அதிபர் ஜோ பைடன் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துவிட்டார்.மேலும் படிக்க...
டிரம்பின் முன்னாள் மனைவி இவானா காலமானார்
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் முதல் மனைவி இவானா (73). இவர் நியூயார்க்கின் மன்ஹாட்டனில் உள்ள தனது இல்லத்தில் வசித்து வந்தார். டிரம்பின் முதல் மனைவியான இவானா 1992 ஆம் ஆண்டு டிரம்பிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து சென்றார்.மேலும் படிக்க...
அமெரிக்க சுதந்திர தின அணிவகுப்பில் துப்பாக்கி சூடு: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு- வாலிபர் கைது
அமெரிக்காவின் சுதந்திர தினவிழா ஆண்டுதோறும் ஜூலை 4-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அந்நாட்டின் 246-வது சுதந்திர தின விழா இந்திய நேரப்படி நேற்று இரவு கொண்டாடப்பட்டது. இல்லினாய்ஸ் மாகாணம் சிகாகோ புறநகரில் உள்ள ஐலேண்ட் பூங்கா பகுதியிலும் சுதந்திர தின அணி வகுப்பு தொடங்கியது.மேலும் படிக்க...
அமெரிக்காவில் லொறி ஒன்றிலிருந்து 46 சடலங்கள் கண்டெடுப்பு!
அமெரிக்காவின் சான் ஆன்டோனியா பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லொறியிலிலுந்து 46 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க நேரப்படி, திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு, வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் லொறிரியிலிருந்து அழுகுரல்மேலும் படிக்க...
வாஷிங்டனில் இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிசூடு- ஏராளமானோர் படுகாயம்
அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதில் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று மாலை வாஷிங்டனில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வாஷிங்டனில் உள்ள ஒரு மைதானத்தில் இசை நிகழ்ச்சிமேலும் படிக்க...
அமெரிக்காவில் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு- 12 பேர் காயம்
துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டதாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொலம்பியா காவல்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார். கரோலினா மாகாணத்தில் துப்பாக்கிச் சூடுகொலம்பியா:அமெரிக்காவில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் துப்பாக்கியால் சுடும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் துப்பாக்கி விநியோகத்தில் கடும் கட்டுப்பாடுகள்மேலும் படிக்க...
புதின் ஒரு கசாப்புக் கடைக்காரர்- அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆவேசம்
புதின் ஆட்சியில் நீடிக்க கூடாது என்ற ஜோ பைடன் கருத்துக்கு ரஷியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது போரை தொடங்கியுள்ள ரஷிய அதிபர் புதினை கடுமையாக விமர்சித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்து வருகிறார். உக்ரைனின் அண்டை நாடானமேலும் படிக்க...
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டார்- அமெரிக்க அதிபர் அறிவிப்பு
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல்-ஹாசிமி அல்-குரேஷி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். சிரியாவில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக அமெரிக்க ராணுவம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில்மேலும் படிக்க...
அமெரிக்காவில் இசை நிகழ்ச்சியில் திடீர் துப்பாக்கி சூடு- 6 பேர் படுகாயம்
இசை நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கின் பின்புற வாசல் அருகே ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தபோது துப்பாக்கி சூடு நடைபெற்றது. அமெரிக்காவின் ஓரேகான் மாநிலம் யூஜின் நகரில் வெள்ளிக்கிழமை இரவு பிரபல இசைக்கலைஞர் லின் பீன் அண்ட் ஜே பாங் மற்றும் பிற கலைஞர்கள்மேலும் படிக்க...
அமெரிக்க வரலாற்றில் முதல் முறை கருப்பின பெண் உருவம் பொறித்த நாணயம் வெளியீடு
மாயா ஏஞ்சலோ நினைவாக அவரது உருவம் பொறித்த ¼ டாலர் நாணயத்தை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அமெரிக்க வரலாற்றில் கருப்பின பெண் ஒருவரின் உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்படுவது இதுவே முதல் முறையாகும். அமெரிக்காவை சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளர் மாயா ஏஞ்சலோ.மேலும் படிக்க...
நியூயோர்க் அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து: 19பேர் உயிரிழப்;பு- 60க்கும் மேற்பட்டோர் காயம்
நியூயோர்க் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 19பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த தீவிபத்து நகர வரலாற்றில் மிகவும் பேரழிவு தரும் தீவிபத்துகளில் ஒன்றாகும். பிரான்க்ஸில் உள்ள 19 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட இந்த தீவிபத்தில்,மேலும் படிக்க...
அமெரிக்க பாடசாலை ஒன்றில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 மாணவர்கள் உயிரிழப்பு
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள உயர்நிலைப் பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு ஒரு ஆசிரியர் உட்பட எட்டு பேர் காயமடைந்துள்ளனர். 16 வயது சிறுவனும் 14 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுமிகளும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகளை மேற்கோளிட்டுமேலும் படிக்க...
- 1
- 2
- 3
- 4
- …
- 14
- மேலும் படிக்க