Main Menu

குடியுரிமை திருத்தச் சட்டம் – அமெரிக்க வாழ் இந்தியர்கள் நடத்திய ஆதரவுப் பேரணி

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக அமெரிக்கவாழ் இந்தியர்கள் பல்வேறு இடங்களில் பேரணி நடத்தினர்.

நியூ யார்க் டைம்ஸ் சதுக்கத்தில் நடந்த  பேரணியில் பங்கேற்றவர்கள், பிரதமர் மோடி மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவான முழக்கங்களை எழுப்பினர்.

லாங் ஐலன்டில் நடந்த பேரணியில், போலி மதச்சார்பின்மை மற்றும் வாக்கு வங்கி அரசியலுக்காக மோடி அரசின் துணிச்சலான முடிவை எடுக்க முந்தைய ஆட்சியாளர்கள் தயங்கியதாக, அவர்கள் தெரிவித்தனர்.

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றி அமெரிக்க எம்.பி.க்கள் மற்றும் செனட்டர்களிடம் தாங்கள் விளக்கமாக எடுத்துரைக்கவும் இந்த பேரணியில் முடிவு செய்யப்பட்டது

பகிரவும்...