அமெரிக்கா
ஈரான் மீதான ஐ.நா. பொருளாதார தடைகள் அனைத்தும் மீண்டும் அமுல்: அமெரிக்கா அறிவிப்பு!
ஈரான் மீதான ஐ.நா. பொருளாதார தடைகள் அனைத்தும் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மைக் பொம்பியோ, ‘ஈரான் மீது முன்னர் நிறுத்தப்பட்ட அனைத்து ஐ.நா. பொருளாதாரத் தடைகளையும் மீண்டும் அமல்படுத்துவதை அமெரிக்காமேலும் படிக்க...
டிக்டொக் மற்றும் வீ சட் செயலிகளை பதிவிறக்க அமெரிக்காவில் தடை
சீன நிறுவனத்திற்கு சொந்தமான, டிக்டொக் மற்றும் வீ சட் செயலிகளை பதிவிறக்குவதற்கான தடையை நாளை முதல் தடைவிதிக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது. அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள முறுகல் நிலையை அடுத்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் சீனாவிற்கு சொந்தமானமேலும் படிக்க...
அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 18 இலங்கையர்கள்!
அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 18 இலங்கையர்கள் நாடு திரும்பவுள்ளனர். விசா விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் அமெரிக்க பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு கொரோனா தொற்றை கண்டறியும் பி.சி.ஆர் சோதனைகள் செய்யப்பட்டு பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்டமேலும் படிக்க...
செப்டம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதல் – 19ஆவது ஆண்டு நிறைவு!
உலகையே உலுக்கிய ‘செப்டம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதலில்’ உயிரிழந்தவர்களுக்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அஞ்சலி செலுத்தியுள்ளார். அத்துடன், அரசியல் தலைவர்கள் மற்றும் உலக தலைவர்கள் என பலரும் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.இந்த அஞ்சலி நிகழ்வின் போது உயிரிழந்தவர்களின் சொந்தங்கள்,மேலும் படிக்க...
ட்ரம்பினால் மாத்திரமே தீவிரவாதிகளிடம் இருந்து அமெரிக்காவை காப்பாற்ற முடியும் – நூர் பின்லேடின்
ட்ரம்பினால் மாத்திரமே தீவிரவாதிகளிடம் இருந்து அமெரிக்காவை காப்பாற்ற முடியும் என ஒசாமா பின்லேடனுக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார். ஒசாமா பின்லேடனின் மூத்த சகோதரர் யெஸ்லாம் பின்லேடினின் மகள் நூர் பின்லேடின் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயேமேலும் படிக்க...
கமலா ஹாரிஸினால் ஒருபோதும் அமெரிக்க ஜனாதிபதியாக முடியாது – ட்ரம்ப்!
கமலா ஹாரிஸினால் ஒருபோதும் அமெரிக்க ஜனாதிபதியாக முடியாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘மெரிக்காவில் கொரோனா தடுப்பூசி உருவாக்கப்படுவது குறித்து கமலாமேலும் படிக்க...
உலக சுகாதார அமைப்புக்குச் செலுத்த வேண்டிய நிதி நிலுவையை இரத்து செய்தது அமெரிக்கா!
ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்புக்குச் செலுத்த வேண்டிய நிதி நிலுவைத் தொகையை இரத்து செய்வதாக, அமெரிக்கா அறிவித்துள்ளது. 2020ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்க செலுத்த வேண்டிய 12 கோடி டொலரில் 5.2 கோடி டொலர் ஏற்கெனவே செலுத்தப்பட்டுவிட்டது. இந்தமேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு – தனித்து இயங்கப் போவதாக அமெரிக்கா அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்படாமல் தனித்து இயங்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் உலக நாடுகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரஸ் காரணமாகமேலும் படிக்க...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு பின் ஜி-7 மாநாடு: டிரம்ப் பரிசீலனை
உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பாக ஜி-7 நாடுகள் அமைப்பு உள்ளது. இதில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா இடம் பெற்றுள்ளன. இந்த ஆண்டு நடக்க உள்ள ஜி-7 மாநாட்டை அமெரிக்கா நடத்த உள்ளது.மேலும் படிக்க...
அமெரிக்காவிலும் டிக்டொக் செயலிக்குத் தடை
டிக்டொக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு தடை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்காவில் இந்த இரு செயலிகளுக்குமான தடை 45 நாட்களில் அமுலுக்கு வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கும் பொருளாதாரத்திற்கும் இரண்டு சீன செயலிகளும்மேலும் படிக்க...
கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ – சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள அப்பில் தீ என அழைக்கப்படும் காட்டுத் தீ காரணமாக சுமார் 7 ஆயிரத்து 800 குடியிருப்பாளர்களை குறித்த பகுதியலிருந்து வெளியேறியுள்ளனர். கலிபோர்னியாவின் பியூமண்ட் நகருக்கு அருகிலுள்ள செர்ரி பள்ளத்தாக்கில் கடந்த வெள்ளிக்கிழமை பரவிய காட்டுத் தீ தற்போதுமேலும் படிக்க...
டிக் டொக் செயலியை விலைக்கு வாங்க அமெரிக்கா திட்டம்!
அமெரிக்காவில் சீனாவின் டிக் டொக் (Tik Tok) செயலியைத் தடைசெய்ய ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் பரிசீலித்துவரும் நிலையில் அதனை விலைக்கு வாங்குவதற்கு மைக்ரோசொப்ற் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் சீனாவின் பைட் டான்ஸ் (ByteDance) நிறுவனம், மைக்ரோசொப்ற், வெள்ளை மாளிகைமேலும் படிக்க...
ஜேர்மனியிலிருந்து பெல்ஜியத்திற்கு மாறுகிறது அமெரிக்க இராணுவத் தலைமையகம்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவுக்கு அமைய 12 ஆயிரம் அமெரிக்கத் துருப்புக்கள் ஜேர்மனியில் இருந்து வெளியேறவுள்ளதால், அதன் தலைமையகத்தை ஜேர்மனியிலிருந்து பெல்ஜியத்திற்கு மாற்ற எதிர்பார்ப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஜேர்மனியிலுள்ள 34,500 அமெரிக்க வீரர்களில், ஆறாயிரத்து 400பேர் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்பதுடன்மேலும் படிக்க...
டெக்சாஸில் நிறவெறிக்கு எதிரான போராட்டத்தின் மத்தியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு
டெக்சாஸ் நகரத்தில் நேற்று நடைபெற்ற நிறவெறிக்கு எதிரான போராட்டத்தின் மத்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெக்சாஸ் தலைநகரில் சுமார் 100 பேர் கலந்துகொண்ட போராட்டத்தில் தாக்குதல் இடம்பெற்ற காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.மேலும் படிக்க...
என்னைவிட அதிக தேசப்பற்று மிக்கவர் யாரும் இல்லை – ட்ரம்ப்
தன்னைவிட அதிக தேசப்பற்று மிக்கவர் யாரும் இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், ‘ நாம் அனைவரும் இணைந்து கண்ணுக்குத் தெரியாத சீன வைரஸை தோற்கடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். சமூகமேலும் படிக்க...
கொவிட்-19: நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பை பதிவு செய்தது அமெரிக்கா!
அமெரிக்காவில் அசுரவேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 73,388பேர் பாதிப்படைந்ததோடு 963பேர் உயிரிழந்துள்ளனர். இதற்மைய அமெரிக்காவில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும். உலகிலேயே கொவிட்-19 பெருந் தொற்றினால் அதிகமேலும் படிக்க...
அமெரிக்காவில் 17 ஆண்டுகளின் பின்னர் மரண தண்டனை நிறைவேற்றத்திற்கு அனுமதி
17 ஆண்டுகளின் பின்னர் அமெரிக்க உச்ச நீதிமன்றம் கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற அனுமதி வழங்கியுள்ளது. நான்கு கூட்டாட்சி கைதிகளுக்கான மரண தண்டனைகளை திங்கட்கிழமை நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்தன. எனினும் நீதித்துறைக்கு எதிராக தீர்க்கப்படாத சட்ட சவால்கள் தொடர்ந்தும் இருப்பதாக தெரிவித்து அமெரிக்காவின்மேலும் படிக்க...
அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக கடற்படையில் முதல் கறுப்பின பெண் விமானி
அமெரிக்க கடற்படை விமான பயிற்சிப் பாடசாலையில் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த கறுப்பினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அமெரிக்க கடற்படையில் போர் விமானத்தை இயக்கும் விமானியாக வரலாற்றில் முதல் முறையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேட்லைன் ஸ்வெகிள் என்ற அந்தபெண் இந்தமாத இறுதியில் “தங்கத்தின்மேலும் படிக்க...
8,000இற்கும் அதிகமான கைதிகளை விடுவிக்க உள்ளதாக கலிபோர்னியா அறிவிப்பு
கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து 8,000இற்கும் அதிகமான கைதிகளை விடுவிக்கவுள்ளதாக கலிபோர்னியா அரசு அறவித்துள்ளது. இதுகுறித்து தெரிவித்துள்ள கலிபோர்னியா சிறைத்துறை அதிகாரிகள், கலிபோர்னியாவில் 8,000இற்கும் அதிகமான சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்படுவதற்கான தகுதியுடன் உள்ளனர் என தெரிவித்துள்ளனர். மேலும் கொரோனாமேலும் படிக்க...
அமெரிக்க சிறு வர்த்தகர்களுக்குப் பயனளிக்கும் சட்ட வரைபில் ட்ரம்ப் கையெழுத்து
அமெரிக்க சிறு வர்த்தகர்கள் தமக்கான நிவாரண கடன் தொகைக்காக விண்ணப்பிக்கும் இறுதி திகதியை நீடிப்பது தொடர்பான சட்ட வரைபில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று (சனிக்கிழமை) கையெழுத்திட்டுள்ளார். அதனடிப்படையில், குறித்த கடனுக்காக விண்ணப்பிக்கும் கால எல்லையானது எதிர்வரும் ஓகஸ்ட் மாதம்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- …
- 14
- மேலும் படிக்க