அமெரிக்கா
அமெரிக்காவில் முப்பது இலட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்புகள்
கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் பாதிப்புகள் அமெரிக்காவில் தொடர்கதையாக நீண்டுகொண்டே செல்கிறது. நாளாந்தம் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்படும் அமெரிக்காவில் தினமும் பலர் குறித்த வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்து வருகின்றனர். இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்காவில் கொரோனாமேலும் படிக்க...
அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – சீனாவைக் கடுமையாக சாடும் ட்ரம்ப்
கொரோனா வைரஸ் அமெரிக்காவுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்நியைலில், இதனை காணும் போது சீனா மீதான தனது கோபம் மேலும் அதிகரிக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்டுள்ளமேலும் படிக்க...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக் கணிப்பில் ஜோ பிடன் முன்னிலை
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணிப்பில் 6 மாகாணங்களிலும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன், டிரம்பை பின்னுக்கு தள்ளி முன்னிலையில் உள்ளார். அமெரிக்காவில் வருகிற நவம்பர் 3ந் தேதி அங்கு ஜனாதிபதித் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சிமேலும் படிக்க...
அமெரிக்காவில் 2 கோடி பேருக்கு கொரோனா: அந்நாட்டு சுகாதாரத் துறையினர் அச்சம்!
அமெரிக்காவில் கொரொனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2 கோடிவரை இருக்கும் என அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அந்தவகையில், பெரும்பான்மையான மக்கள் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் கொரோனா பிரசோதனைகளில் இடைவெளி ஏற்படும் போது தொற்றுக்குள்ளானவர்க்ள விடுபடுவதாகவும் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ்மேலும் படிக்க...
அமெரிக்கா மினியாபோலிஸில் ஒரே இரவில் 12 பேர் மீது துப்பாக்கிசூடு
அமெரிக்காவின் மினியாபோலிஸில் ஒரே இரவில் நடந்த கைகலப்பில், 12 பேர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை ஹென்னெபின் அவென்யூ தெற்கின் 2900 தொகுதிகளில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக மினியாபோலிஸ் பொலிஸ் துறை தெரிவித்துள்ளது.மேலும் படிக்க...
இனி எந்தப் போராக இருந்தாலும் வெற்றி நமக்கு மட்டுமே: ட்ரம்ப்
இனி எந்தப் போராக இருந்தாலும் அதில் வெற்றி நமக்கு மட்டுமே என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஓக்லஹாமாவில் உள்ள அமெரிக்க இராணுவ பயிற்சி நிலையத்தில், அதிகாரிகளுக்கான பயிற்சி நிறைவு நிகழ்ச்சி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில் பயிற்சி நிறைவுமேலும் படிக்க...
அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த இன்னொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: மீண்டும் போராட்டம் வெடித்தது!
அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த இன்னொருவர் அற்லான்டா பொலிஸாரின் (Atlanta police) துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நிலையில், அற்லான்டா பொலிஸ் தலைமைப் பதவியில் உள்ள அதிகாரி எரிகா ஷீல்ட்ஸ் (Erika Shields) பதவியை இராஜினாமா செய்துள்ளார். அந்நாட்டில் கறுப்பினத்தவரான ஜோர்ஜ் ப்ளொய்ட் பொலிஸ்மேலும் படிக்க...
தாயின் கல்லறை அருகே ஜோர்ஜ் புளொயிட்டின் உடல் அடக்கம்..!
அமெரிக்காவில் கொல்லப்பட்ட கறுப்பினத்தை சேர்ந்த ஜோர்ஜ் புளொயிட்டின் உடல் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. உலகின் சிறுபான்மை இனங்கள் யாவுமே எதோ ஓர் வகையில் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு வந்திருக்கும் நிலையில் அமெரிக்காவின் மின்னசொட்டா மாகாணத்தில் ஜோர்ஜ் புளொயிட் உயிரிழந்தமை தற்போதுமேலும் படிக்க...
ஜோர்ஜ் ஃபிலாய்டின் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த காவல்துறையை முற்றிலும் கலைப்பதாக அறிவிப்பு
அமெரிக்காவில் கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த மினியாபொலிஸ் காவல்துறையை முற்றிலும் கலைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மினியாபொலிஸ் நகரில் செயற்பட்டு வரும் குறித்த காவல்துறையை முற்றிலும் கலைத்துவிட்டு புதிதாகக் கட்டமைக்க முடிவு செய்துள்ளோம் என மினியாபொலிஸ் நகரின் சபை தலைவர்மேலும் படிக்க...
ஈரானில் சிறையில் அடைக்கப்பட்ட அமெரிக்க கடற்படை வீரர் விடுதலை: ட்ரம்ப் ஈரானுக்கு நன்றி!
ஈரானில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட அமெரிக்க கடற்படை வீரரான மைக்கேல் வைட், விடுவிக்கப்பட்டமைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 48 வயதான மைக்கேல் வைட் விடுவிக்கப்பட்டமை குறித்து ட்ரம்ப் கூறுகையில், ‘நான் பதவியேற்றதிலிருந்து நாங்கள்மேலும் படிக்க...
பணியிடைநீக்கம் எதிரொலி: 50இற்க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் இராஜினாமா!
அமெரிக்காவில் முதியவரை தாக்கி தள்ளிவிட்ட இரு பொலிஸ் அதிகாரிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, 50இற்க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் தங்களது பதவியை இராஜினாமா செய்துள்ளனர். படைகளின் அவசரகால பதிலளிப்பு குழுவில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்களே தவிர, படையில் இருந்து அல்ல எனமேலும் படிக்க...
ஜோர்ஜ் ஃபிலாய்டின் உயிரிழப்பு கொலை என உறுதி
அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் ஃபிலாய்டின் உயிரிழப்பு கொலை என அதிகாரப்பூர்வ பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹென்னெபின் கவுண்டி மருத்துவ ஆய்வாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இறந்தவரின் உடலில் இதய நோய் மற்றும் சமீபத்திய போதைப்பொருள் பயன்பாடு ஆகியவைமேலும் படிக்க...
போராட்டகாரர்களுக்கு அஞ்சி இரகசிய பதுங்கு குழியில் பதுங்கிய ட்ரம்ப்!
ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நீதிக்கோரி போராடிவரும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குறித்த போராட்டக்காரர்களிலிருந்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், துணைவியார் மெலனியா ட்ரம்ப் மற்றும் அவர்களது மகன் பரோன் ஆகியோரை பாதுகாக்க, நிலத்தடி பதுங்குமேலும் படிக்க...
ஜீ 7 மாநாட்டை ஒத்திவைப்பதாக ஜனாதிபதி ட்ரம்ப் அறிவிப்பு
எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதி நடைபெற இருந்த ஜீ 7 நாடுகளின் மாநாட்டை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளார். அவர் மேலும் பல நாடுகளுக்கும் இந்த காணொளி மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்க உள்ளதாகமேலும் படிக்க...
கருப்பின இளைஞர் படுகொலை – அமெரிக்கா முழுவதும் ஊரடங்கு உத்தரவு!
கருப்பின இளைஞர் படுகொலை தொடர்பாக எதிர்ப்பாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையிலான இடம்பெற்றுவரும் வன்முறை மோதல்களைத் தடுக்கும் முயற்சியாக அமெரிக்கா முழுவதும் உள்ள நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா, கொலராடோ, புளோரிடா, இலினொய், மினிசொட்டா, டெனசீ, வொஷிங்டன், யுட்டா, பென்சில்வேனியா உள்ளிட்ட 16மேலும் படிக்க...
உலக சுகாதார நிறுவனத்துடனான உறவை முடித்துக் கொள்வதாக அமெரிக்கா அறிவிப்பு!
உலக சுகாதார நிறுவனத்துடனான உறவை முடித்துக் கொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பெருந்தொற்று விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனம், சீனாவின் கைப்பாவையாக செயற்பட்டுவதாக ட்ரம்ப் அண்மையில் கூறியிருந்ததன் பின்னணியில், அவர் இந்த முடிவினை எடுத்துள்ளார். வெள்ளைமேலும் படிக்க...
பாதியாகக் குறைந்த அமெரிக்காவின் கொரோனா உயிரிழப்பு விகிதம்
அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த நோய்த்தொற்று மரணங்கள் நேற்று சரிபாதியாகக் குறைந்து காணப்பட்டது. கொரோனா பரவியதில் இருந்து அமெரிக்காவில் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் காணப்பட்டன. அதேபோல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் கடுமையாக உயர்ந்திருந்தது. இந்நிலையில் கடந்த 24 மணிமேலும் படிக்க...
ஆளில்லா விமானத்தை அழிக்கக்கூடிய லேசர் ஆயுதத்தை வெற்றிகரமாக சோதித்தது அமெரிக்கா!
விமானத்தின் நடுப்பகுதியை அழிக்கக்கூடிய லேசர் ஆயுதத்தை அமெரிக்கா வெற்றிகரமாக சோதித்துள்ளதாக, அமெரிக்காவின் பசிபிக் கடற்படை தெரிவித்துள்ளது. உலகிலேயே முதல்முறையாக இதுபோன்றதொரு அதிநவீன லேசர் ஆயுதத்தை உருவாக்கியுள்ளதனை எண்ணி அமெரிக்கா பெருமிதம் கொள்கின்றது. இதுதொடர்பாக அமெரிக்காவின் பசிபிக் கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அமெரிக்கமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்காவில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால், அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும், கொரோனா வைரஸ் தொற்றால், ஒரு இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 23,488பேர்மேலும் படிக்க...
தடுப்பூசி கண்டு பிடிக்கப்படா விட்டாலும் இயல்பு நிலைக்கு திரும்புவோம்: ட்ரம்ப் பேச்சு!
தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாவிட்டாலும் அமெரிக்கர்கள் இயல்பு நிலைக்கு திரும்புவார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகை தோட்டத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘கொரோனாமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- …
- 14
- மேலும் படிக்க