பிரான்ஸ்
பிரான்ஸிலிருந்து பிரிந்து செல்வதை நியூ கலிடோனியா மக்கள் நிராகரித்தனர்!
தென் பசிபிக் தீவுக்கூட்டங்களான நியூ கலிடோனியாவில் இன்று (4) ஞாயிற்றுக்கிழமை நடந்த வாக்கெடுப்பில் பிரான்சிலிருந்து பிரிந்து செல்வதற்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். பிரிந்த செல்ல விருப்பம் இல்லையென 53.26% வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளது என்று தீவுக்கூட்டத்தின் உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. பிரான்ஸிலிருந்த பிரிந்தமேலும் படிக்க...
இத்தாலி, பிரான்ஸ் நாடுகளில் புயல் காரணமாக மழை மற்றும் வெள்ளத்தால் கடும் சேதம்
புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. பிரான்சின் தென்கிழக்கு மற்றும் இத்தாலியின் வடக்குப் பகுதியைத் தாக்கிய புயலால் இரு பகுதிகளிலும் கனமழை பெய்து கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால்மேலும் படிக்க...
கல்வியிலிருந்து மதம் வெளியேற்றம்: தீவிரவாத சிந்தனையைத் துடைத்தெறிய வேண்டும் – மக்ரோன்
கல்வியிலிருந்தும் பொதுத் துறையிலிருந்தும் மதத்தை வெளியேற்றுவதற்கான செயற்பாட்டில் எவ்வித சலுகைகளும் வழங்கப்படாது என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார். தீவிர இஸ்லாத்திற்கு எதிரான பிரான்சின் மதச் சார்பற்ற விழுமியங்களைக் காக்கும் திட்டத்தை ஜனாதிபதி மக்ரோன் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டார். இதன்போது,மேலும் படிக்க...
Noisy Le Sec – இலங்கையர்கள் ஐவர் உயிரிழப்பு- ஐவர் படுகாயம்!
இன்று காலை Noisy Le Sec நகரில் குடும்ப பிரச்சனை காரணமாக ஒரு பெண் உட்பட 5 பேர் படு கொலை செய்யப்பட்டுள்ளனர் பிரான்சின் கிழக்கு பரிஸ் புறநகர்ப் பகுதியான Noisy-le-Sec நகரில் இடம்பெற்ற குடும்ப வன்முறை காரணமாக ஐவர் உயிரிழந்துள்ளதுடன்மேலும் படிக்க...
பரிஸ் கத்திக்குத்து: முக்கிய குற்றவாளிக்கு எதிராக பயங்கரவாதக் குற்றச்சாட்டு பதிவு
பிரான்ஸ் தலைநகர் பரிஸில் சார்லி ஹெப்டோ பத்திரிகையில் வெளியான கேலிச் சித்திரத்துக்கு எதிரப்பு தெரிவித்து, இரு சகோதரர்கள் கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது. பத்திரிகையின் முன்னாள் அலுவலகம் அமைந்துள்ள வீதியில்மேலும் படிக்க...
பிரான்ஸில் மூன்று வாரங்களுக்கு பிறகு நாளொன்றுக்கான கொவிட்-19 பாதிப்பு குறைந்தது!
பிரான்ஸில் மூன்று வாரங்களுக்கு பிறகு நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) பாதிப்பு குறைந்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் பிரான்ஸில் நான்காயிரத்து 70பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 81பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 7ஆம் திகதிக்கு பிறகு (4,203பேர்) தற்போது நாளொன்றுக்கான கொவிட்-19 பாதிப்பு குறைந்துள்ளது.மேலும் படிக்க...
கொரோனா : பிரான்சில் தொடர்ந்தும் உச்சக்கட்ட பரவலில் தொற்று!
கொரோனா வைரஸ் பிரான்சில் தொடர்ந்தும் வீரியமாக பரவி வருகின்றது. நேற்று செப்.25 ஆம் திகதி பதிவான தொற்று விபரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 15,797 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்று வீதம் 6.5% ஆக இருந்தமேலும் படிக்க...
பரிஸில் ‘சார்லி ஹெப்டோ’ பத்திரிகை அலுவலகம் முன்பாக கத்திக்குத்து: இரண்டு பேர் காயம்
பிரான்ஸ் தலைநகர் பரிஸில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில், இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் தாக்குதலுக்கு உள்ளான ஆணும் பெண்ணும் பிரீமியர்ஸ் லிக்னெஸ் என்ற ஊடக தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து சம்பவ இடத்திலிருந்துமேலும் படிக்க...
பிரான்ஸில் நாளொன்றுக்கான அதிகப்பட்ச கொவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை பதிவானது!
பிரான்ஸில் இரண்டாவது கொவிட்-19 தொற்று அலை ஆரம்பித்துள்ள நிலையில், நாளொன்றுக்கான பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் பிரான்ஸில் 16ஆயிரத்து 96பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 52பேர் உயிரிழந்துள்ளனர். கொவிட்-19 தொற்றினால் அதிகபாதிப்பை எதிர்கொண்ட 11ஆவது நாடாக விளங்கும்மேலும் படிக்க...
பா து கலே : சட்டவிரோத பயணம் மேற்கொண்ட 88 பேர் கைது
பா து கலே கடற்பிராந்தியத்தில் சட்டவிரோத பயணம் மேற்கொண்ட 88 அகதிகள் நேற்றைய நாளில் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு படகுகளில் நேற்று செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 88 அகதிகள் பா து கலே கடற்பிராந்தியத்தில் வைத்து மீட்கப்பட்டுள்ளனர். அதேவேளை நேற்றைய நாளில் 393மேலும் படிக்க...
16 வயது சிறுவன் காவல் துறையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கு
16 வயதுடைய சிறுவன் ஒருவனை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். Rambouillet நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Rambouillet (Yvelines) நகரில் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சந்தேகத்துக்கு இடமான மகிழுந்து ஒன்றை தடுத்து நிறுத்த முற்பட்டனர். ஆனால் குறித்த மகிழுந்து நிற்காமல் காவல்துறை அதிகாரிகளைமேலும் படிக்க...
உள்ளிருப்பு காலத்தில் பதிவான அதிகூடிய குடும்ப வன்முறை
கொரோனா வைரஸ் காரணமாக உள்ளிருபு சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட போது இதுவரை இல்லாத அளவு குடும்ப வன்முறை பதிவகியுள்ளது. Hubertine Auclert association எனும் நிறுவனம் கடந்த பல வாரங்களாக இல் து பிரான்சுக்குள் இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டிருந்தது. அதன் பின்னர்,மேலும் படிக்க...
பிரான்ஸில் கொவிட்-19 தொற்று பரவல் அதிகமுள்ள நகரங்களில் புதிய கட்டுப்பாடுகள்!
பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், சில பகுதிகளில் கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி கொவிட்-19 தொற்று பரவல் அதிகம் உள்ள லியோன் மற்றும் நீஸ் நகரங்களில் புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும் என சுகாதாரமேலும் படிக்க...
பிரான்ஸில் நாளொன்றுக்கான அதிகபட்ச கொவிட்-19 பாதிப்பு பதிவானது!
பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் பிரான்ஸில், பத்தாயிரத்து 593பேர் வைரஸ் தொற்றினால் பாதிப்பட்டுள்ளனர். 50பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கைமேலும் படிக்க...
பார்வையாளர்களின் வருகை இன்றி ஈஃபிள் கோபுரம்!
பார்வையாளர்களின் வருகை இன்றி ஈஃபிள் கோபுரம் வெறிசோடி காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சராசரியாக நாள் ஒன்றுக்கு 13,000 இல் இருந்து 14,000 வரையான பார்வையாளர்களை சந்திக்கும் ஈஃபிள் கோபுரம் தற்போது, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை வீழ்ச்சி அடைந்துள்ளமை காரணமாக சராசரியாக 2,000மேலும் படிக்க...
கொரோனா தொற்று அதிகரிப்பு – 81 பாடசாலைகளை மூடுகிறது பிரான்ஸ்
கடந்த வார ஆரம்பத்தில் 28 பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து பிரான்சில் மொத்தம் 81 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் 2 ஆயிரத்து 100 தனிப்பட்ட வகுப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீன்-மைக்கல் பிளாங்கர் தெரிவித்தார். கடந்த வாரத்துடன்மேலும் படிக்க...
42 மாவட்டங்களில் தீவிரமடைந்த கொரோனா! – சிவப்பு எச்சரிக்கை
கொரோனா வைரஸ் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுருந்த மாவட்டங்கள் தற்போது அதிகரித்துள்ளது. இவ்வார ஆரம்பத்தில் 28 மாவட்டங்கள் சிவப்பு எச்சரிக்கை வலையமாக இருந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை இந்த எண்ணிக்கை 42 மாவட்டங்களாக அதிகரித்துள்ளது. சற்று முன்னர் பிரதமர் Jean Castex, தனது பிரதமர்மேலும் படிக்க...
கொரோனா : ஒரே நாளில் பத்தாயிரத்தை நெருங்கிய தொற்று!
ஒரே நாளில் கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட பத்தாயிரம் பேருக்கு தொற்றியுள்ளது. பிரான்சின் பொது சுகாதார நிறுவனம் (générale de la Santé) வெளியிட்டுள்ள தகவல்களின் படி, கடந்த 24 மணிநேரத்தில் 9843 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது எனவும், ஒரே நாளில்மேலும் படிக்க...
கொரோனா : பிரான்சில் 32 பாடசாலைகள் மூடப்பட்டது
பிரான்சில் தற்போது 32 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அரச பேச்சாளர் Gabriel Attal இன்று வியாழக்கிழமை காலை இதனை அறிவித்துள்ளார். பிரான்சில் புதிய கல்வி ஆண்டு ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 32 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், 524 வகுப்பறைகள் இதுவரை மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தமேலும் படிக்க...
தரிப்பிடத்தில் நின்ற 13 மகிழுந்துகளை மோதி சேதப்படுத்திய சாரதி
சாரதி ஒருவர் தரிப்பிடத்தில் நின்ற 13 மகிழுந்துகளை மோதி தள்ளியுள்ளார். Nanterre (Hauts-de-Seine) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை Audi R8 வகை மகிழுந்து ஒன்றில் பயணித்த நபர் ஒருவரே இச்செயலில் ஈடுபட்டுள்ளார். வீதி அருகே உள்ள தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- …
- 37
- மேலும் படிக்க
