பிரான்ஸ்
தீவிர இஸ்லாமிய வாத குழுக்களை கட்டுப்படுத்தும் சட்ட மூலத்துக்கு பிரான்ஸ் அமைச்சரவை ஒப்புதல்!
தொடர் தீவிரவாத தாக்குதல்களையடுத்து தீவிர இஸ்லாமியவாத குழுக்களை எதிர்கொள்ளும் வகையில் கொண்டுவரப்படும் சட்டமூலத்துக்கு பிரான்ஸ் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்டத்தினை ‘பாதுகாக்கும் சட்டம்’ என்று கூறும் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ், இது தீவிர முஸ்லிம் குழுக்களின் பிடியில் இருந்து முஸ்லிம்களைமேலும் படிக்க...
வளர்ப்பு நாயை குளிப்பாட்டிக் கொண்டிருந்தவர் கைது!
வளர்ப்பு நாயை குளிப்பாட்டிக்கொண்டிருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை மாலை இச்சம்பவம் Sevran (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்றுள்ளது. மகிழுந்துக்கள் கழுவும் நிலையம் ஒன்றில், தனது வளர்ப்பு நாய் ஒன்றை ஒருவர் குளிப்பாட்டிக்கொண்டிருந்துள்ளார். மகிழுந்துகள் கழுவ பயன்படுத்தும் இயந்திரமான karcher இனை பயன்படுத்தி அவர்மேலும் படிக்க...
மூன்று வயது முதல் பிள்ளைகள் கட்டாயமாகப் பாடசாலை செல்ல வேண்டும்: பிரான்ஸில் புதிய சட்டம்!
மூன்று வயது முதல் பிள்ளைகள் கட்டாயமாகப் பாடசாலை செல்ல வேண்டும் என்ற சட்டத்தினை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார். பாடசாலைகளில் இஸ்லாமியப் பிரிவினைகளைத் தடுப்பதற்கான சட்டச் சீர்திருத்தத்தினை (Séparatisme islamiste) உருவாக்கியிருக்கும் இமானுவல் மக்ரோன், அதன் பகுதியாக இந்த சட்டத்தினைமேலும் படிக்க...
மீனவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு ஒப்பந்தத்தையும் பிரான்ஸ் ஏற்காது – அமைச்சர்
பிரெக்ஸிற்க்கு பிந்தைய வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பிரித்தானியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் சிக்கல் காணப்படுவதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் எட்டப்படும் ஒப்பந்தத்தினை பிரான்ஸ் நிராகரிக்கும் என பிரான்சிற்கான ஐரோப்பிய விவகார அமைச்சர் கிளெமென்ட் பியூன்மேலும் படிக்க...
லெபனானுக்கான மனிதாபிமான நிதியை அறிவித்தார் மக்ரோன்!
உலக வங்கியால் வழங்கப்பட்ட லெபனானுக்கான மனிதாபிமான நிதியை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார். ஒகஸ்ட் மாதம் பாரிய பெய்ரூட் துறைமுக வெடிப்பை அடுத்து சர்வதேச சமூகம் உறுதியளித்த மில்லியன் கணக்கான டொலர்கள் உதவித்தொகையை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்ட பிரான்ஸ் மற்றும்மேலும் படிக்க...
பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி வலேரி கிஸ்கார்ட் டி எஸ்டேயிங் காலமானார்!
பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதியான வலேரி கிஸ்கார்ட் டி எஸ்டேயிங் (Valéry Giscard d’Estaing) தனது 94 வயதில் காலமானார். 1974ஆம் ஆண்டு முதல் 1981ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக இருந்த வலேரி, மத்திய பிரான்ஸில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்ததாக அவரதுமேலும் படிக்க...
பிரான்ஸில் புதிய சட்டமூலத்துக்கு எதிரான போராட்டம்: 60க்கும் மேற்பட்ட பொலிஸார் படுகாயம்!
பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்டமூலத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம், வன்முறையாக மாறியதால் 60க்கும் மேற்பட்ட பொலிஸார் படுகாயம் அடைந்தனர். பிரான்ஸில் மோசமான நோக்கத்துடன் பொலிஸாரை புகைப்படம் அல்லது காணொளி எடுப்பது தண்டனைக்குரிய குற்றம் என அறிவிக்கும் வகையில் புதிய பாதுகாப்புமேலும் படிக்க...
காவல்துறையினர் பலர் காயம்! – ஆர்ப்பாட்டத்தில் வன்முறை
நேற்றைய தினம் பரிசில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பலத்த வன்முறை வெடித்தது. Place de la Bastille பகுதியில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கிட்டத்தட்ட 46,000 வரையானவர்கள் கலந்துகொண்டனர். காவல்துறையினருக்கு மேலும் அதிகாரங்கள் வழங்கப்படுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள Global security எனும் புதிய சட்டத்தை கண்டித்துமேலும் படிக்க...
கறுப்பின இசைத் தயாரிப்பாளரை தாக்கிய மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்!
பிரான்ஸ் தலைநகர் பரிஸின் மத்தியப் பகுதியில் கறுப்பின இசைத் தயாரிப்பாளர் ஒருவரை பொலிஸ் அதிகாரிகள் அடிப்பதாக காட்டும் காணொளி வெளியானதை அடுத்து மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சனிக்கிழமை நடந்த இந்த சம்பவம், பிரான்ஸ் பாதுகாப்புப் படைகளின் நடத்தைமேலும் படிக்க...
கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்த தீர்மானம் – பிரான்ஸ் அரசாங்கம்
பிரான்ஸில் இவ்வார இறுதி முதல் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தி ஜனாதிபதி, அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை திறக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டுமேலும் படிக்க...
பிரான்ஸில் திடீரென தன்னார்வலர்களால் அமைக்கப்பட்ட அகதி முகாம்கள்!
பிரான்ஸில் திடீரென பல்வேறு தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள் பலர் இணைந்து, அகதி முகாம்களை அமைத்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Place de la République என்ற பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) மாலை மாலை 7 மணி அளவில் இங்கு வந்துமேலும் படிக்க...
பாகிஸ்தானின் அமைச்சர் வெளியிட்ட கருத்துக்கள் வெறுப்புணர்வை கொண்டது: பிரான்ஸ் கண்டனம்!
பாகிஸ்தானின் அமைச்சர் வெளியிட்ட கருத்துக்கள் வெறுப்புணர்வை கொண்டது என பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் மனித உரிமைகள் அமைச்சரான ஷிரீன் மசாரி, ‘ஜேர்மனியின் நாஜிக்கள் யூதர்களை எவ்வாறு நடத்தினார்களோ அது போல இமானுவேல் மக்ரோன் முஸ்லீம்களை நடத்துவதாக சாடியிருந்தார். இந்தநிலையில்மேலும் படிக்க...
பிரான்ஸில் கொரோனா தொற்று 21 இலட்சத்து 27 ஆயிரத்தை கடந்தது
பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 21 இலட்சத்து 27 ஆயிரத்து 51 அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 24 மணி நேரத்திற்குள் வைத்தியசாலைகளில் 253 புதிய இறப்புகள் பதிவானதாகவும், எனினும் இது வெள்ளிக்கிழமை பதிவானதை விட குறைவுமேலும் படிக்க...
2022 பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல்: முன்னாள் இராணுவ தலைமை அதிகாரிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு!
2022ஆம் ஆண்டில் பிரான்ஸில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், முன்னாள் இராணுவ தலைமை அதிகாரி ஜெனரல் டிவில்லியர்ஸ்க்கு (General de Villiers) மக்கள் மத்தியில் பலத்த ஆதரவு எழுந்துள்ளது. 2022ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பரபரப்புக்கள் இதுவரை ஆரம்பிக்கப்படாத நிலையில், இந்த செய்திமேலும் படிக்க...
பிரான்ஸில் முதியோர் இல்லங்களில் நாளாந்தம் சராசரியாக 163பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழப்பு!
மற்றவர்களின் உதவியுடன் தங்கிவாழும் முதியவர்களின் இல்லங்களான EHPADகளில் நாளாந்தம் சராசரியாக 163பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பதாக சுகாதாரப் பொதுத் தலைமையகத்தின் இயக்குநர் ஜெரோம் சொலமன் தெரிவித்துள்ளார். பிரான்ஸில் உள்ள முதியோர் இல்லங்களில் 1600 முதியோர் இல்லங்கள் கொரோனாத் தொற்றிற்கு இலக்காகிமேலும் படிக்க...
Versailles : 40,000 யூரோக்களுக்கு ஏலத்தில் விற்பனையான காலணி
Versailles நகரில் இடம்பெற்ற ஏலம் ஒன்றில் காலணி ஒன்று 40,000 யூரோக்களுக்கு விற்பனையாகியுள்ளது. 22.5 செ.மீ நீளம் கொண்ட இந்த காலணி இராணி Marie-Antoinette ( la reine Marie-Antoinette) இன் உடையது. 4.7 செ.மீ உயரம் கொண்டது இந்த காலணி. Versailles மேலும் படிக்க...
பிரான்ஸின் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கினால் ஒன்பது பேர் உயிரிழப்பு!
பிரான்ஸின் தென் கிழக்கு பிராந்தியங்களில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கினால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது. வீடுகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டதுடன், பலர் காணாமலும் போயிருந்த நிலையில், தற்போது அவர்களை மீட்கும் பணிகள் தொடர்கின்றன. இந்தநிலையில் இதுவரை மொத்தமாக ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாகமேலும் படிக்க...
ஐரோப்பிய ஒன்றிய எல்லை பாதுகாப்பில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் – பிரான்ஸ்
பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து ஐரோப்பிய ஒன்றிய எல்லை பாதுகாப்பில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் பிரான்சில் இரண்டு மற்றும் வியன்னாவில் ஒன்று என மூன்று பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் அவர்மேலும் படிக்க...
சட்டவிரோத குடிவரவு – எல்லைகளில் பாதுகாப்பு
பிரான்சில் பயங்கரவாதம் அதிகரித்துள்ளதை அடுத்து, எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை, ஸ்பெயின் எல்லைப்புற நகரமான Perthus (Pyrénées-Orientales) நகருக்கு பயணித்த மக்ரோன் அங்கு அதிகாரிகளை சந்தித்து உரையாற்றினார். அதன் போது உள்துறை அமைச்சர் Gérald Darmanin உம் உடனிருந்தார். பயங்கரவாத்துக்குமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- …
- 37
- மேலும் படிக்க
