பிரான்ஸ்
மூத்த குடிமக்களுக்கு பாதி விலையில் நவிகோ அட்டை
இல்-து-பிரான்சுக்குள் வசிக்கும் மூத்த குடிமக்களுக்கு பாதி விலையில் நவிகோ அட்டை வழங்கும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. 62 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்காக இந்த வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. பணி புரிபவர், வேலையில்லாதோர், ஓவ்யூதியம் பெறுபவர் என எந்த பாகுபாடும் இல்லாமல் 62 வயது எல்லைமேலும் படிக்க...
கனரக வாகனத்துக்குள் மறைத்து அழைத்துச் செல்லப்பட்ட பாகிஸ்தான் அகதிகள்!
கனரக வாகனம் ஒன்றில் இருந்து 31 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். வாகனம் A8 நெடுஞ்சாலையில் பயணித்திருந்தது. Nice நகர அரச வழக்கறிஞர் அலுவலகம் இத்தகவலை நேற்று சனிக்கிழமை வெளியிட்டுள்ளது. இத்தாலி எல்லைக்கு அருகே La Turbie (Alpes-Maritimes) சுங்கச்சாலைக்கு அருகே வைத்து இவர்கள்மேலும் படிக்க...
பரிஸில் வீடற்றவர்களுக்காக தற்காலிக தங்குமிடங்கள்
வீடற்றவர்களுக்காக பரிஸில் தற்காலிக தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல்வேறு தொண்டு நிறுவனங்கள் இணைந்து இந்த ஏற்பாட்டினை செய்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தகவலை வீடு நல அமைச்சர் Julien Denormandie உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கமைய குளிர் காலத்தில் இல்-து-பிரான்சிற்குள் 7,000மேலும் படிக்க...
மின்சார ஸ்கூட்டர்களைப் பயன்படுத்துவதற்கு புதிய சட்டம்!
நூற்றுக்கணக்கான விபத்துக்கள் மற்றும் பல உயிரிழப்புக்களை அடுத்து மின்சார ஸ்கூட்டர்களைப் பயன்படுத்துவதற்கான புதிய விதிகளை பிரான்ஸ் கொண்டுவந்துள்ளது. அந்தவகையில் இன்று (சனிக்கிழமை) அமுலுக்கு வரும் இந்த நடைமுறையில், வாகனத்தை பயன்படுத்துவார்கள் குறைந்தது 12 வயதுடையவராக இருக்க வேண்டும், நடைபாதையில் தங்கள் ஸ்கூட்டரைமேலும் படிக்க...
பிரான்ஸில் கனமழை – சில பகுதிகளுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!
பிரான்ஸில் பெய்து வரும் கனமழை காரணமாக சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. தென் ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில நாட்களாக புயல் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. பிரான்சின் தென்பகுதி பிராந்தியங்களில் கனமழை பெய்துமேலும் படிக்க...
நான்கு வயது சிறுவன் பத்தாவது தளத்தில் இருந்து விழுந்து பலி
நான்கு வயது சிறுவன் ஒருவன் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளான். இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை Creil, (Oise) இல் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின் போது குறித்த நான்கு வயது சிறுவன் மாத்திரம் தனியே இருந்ததாக அறிய முடிகிறது. சிறுவன் வசிக்கும் கட்டிடத்தின் பத்தாவதுமேலும் படிக்க...
பலத்த பாதுகாப்பை தாண்டி – இராணுவ அமைச்சகத்தில் வாகனம் தீயிடப்பட்டதால் பரபரப்பு!
நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பரிசில் உள்ள இராணுவ அமைச்சகத்தில் நின்றுகொண்டிருந்த வாகனம் ஒன்று எரியூட்டப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்பின் கீழ் இருக்கும் ஒரு பகுதியில், கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டிருக்கும் இடத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு வாகனத்தை மர்ம நபர்கள் தீயிட்டு கொழுத்தியுள்ளனர். பெற்றோல் எரிகுண்டு வீசப்பட்டுமேலும் படிக்க...
பிரான்சில் மாபெரும் தாக்குதல் முன்னெடுக்கப் படலாம்: ஐ.எஸ் தொடர்பில் வெளியான எச்சரிக்கை
சிரியா உள்ளிட்ட வெளிநாடுகளில் சிறை வைக்கப்பட்டுள்ள பிரான்ஸ் நாட்டு ஐ.எஸ் ஆதரவாளர்களை மேலும் ஒடுக்க நினைப்பது ஆபத்தை ஏற்படுத்தும் செயல் என பயங்கரவாத எதிர்ப்பு நீதிபதி டேவிட் டி பாஸ் எச்சரித்துள்ளார். பொதுமக்களின் நலன் கருதி குறித்த நபர்களை சாதாரணமாக இயங்கமேலும் படிக்க...
60 பயங்கரவாத தாக்குதல்கள் முறியடிக்கப் பட்டதாக அறிவிப்பு!
பிரான்ஸில் இதுவரையில் 60 பயங்கரவாத தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உள்துறை அமைச்சர் Christophe Castaner இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 60 பயங்கரவாத தாக்குதலை முறியடித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பொலிஸ் தலைமைச் செயலகத்தில் தாக்குதல் இடம்பெறுவதற்குமேலும் படிக்க...
விமானம் ஒன்றை கடத்தி தாக்குதல் நடத்த திட்டிமிட்டிருந்த நபர் கைது – உள்துறை அமைச்சர்
நேற்று வியாழக்கிழமை உள்துறை அமைச்சர் Christophe Castaner தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்தார். அதன்போது பல்வேறு தகவல்கள் அவர் வெளியிட்டார். காவல்துறை தலைமைச் செயலகத்தில் தாக்குதல் இடம்பெறுவதற்கு சில நாட்கள் முன்பாக, நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த நபர் பரிசில் மிகப்பெரும்மேலும் படிக்க...
பரிசில் தீயணைப்பு படையினர் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம்
இன்று செவ்வாய்க்கிழமை பரிஸ் தீயணைப்பு படையினர் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இவர்களது ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ளது. பல ஆயிரக்கணக்கான வீரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என அறிய முடிகிறது. சம்பள உயர்வு முக்கிய காரணமாகவும், தீயணைப்புமேலும் படிக்க...
La Défense இருந்து Roissy விமானநிலையம் வரை சாரதி இல்லா பேருந்து..!
பரிசின் வியாபார நகரமான La Défense இல் இருந்து Roissy விமான நிலையத்துக்குச் செல்ல சாரதி இல்லா பேருந்து கொண்டுவரப்பட உள்ளது. இந்த திட்டம் 2024 ஆம் ஆண்டை இலக்கு வைத்து கொண்டுவரப்பட உள்ளது. இந்த திட்டம் இதுவரை முழுமையாக வடிவமைக்கப்படவில்லை என்றமேலும் படிக்க...
தாக்குதல் நடத்திய அதிகாரிக்கு ஆதரவாக பேரணி! – ஏற்பாட்டாளர் கைது..!
பரிஸ் காவல்துறை தலைமைச் செயலகத்தில் தாக்குதல் நடத்திய அதிகாரிக்கு ஆதரவாக பேரணி ஒன்று நடத்த ஏற்பாடாகியிருந்த நிலையில், ஏற்பாட்டாளர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மூன்று அதிகாரிகள் உயிரிழக்க காரணமாக இருந்த இந்த தாக்குதலை நடத்திய Mickaël Harpon இற்கு ஆதரவாக இன்று வியாழக்கிழமைமேலும் படிக்க...
ஒரே குடும்பத்தில் மூவர் துப்பாக்கிச்சூட்டில் பலி..
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று நபர்கள் துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளனர். இவர்களில் 8 வயது சிறுமியும் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை Bouches-du-Rhône நகரில் இடம்பெற்றுள்ளது. காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்குச் சென்றிருந்த போது மூவரின் சடலங்களை மாத்திரமே அவர்களுக்குமேலும் படிக்க...
பரிஸில் இடம்பெற்ற தாக்குதல் பயங்கரவாத தாக்குதலா? – புதிய கோணத்தில் விசாரணை!
பரிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற தாக்குதல் பயங்கரவாத தாக்குதலாக இருக்கக்கூடும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த விடயம் குறித்து தேசிய பயங்கரவாத தடுப்பு பிரிவினர் புதிய கோணத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பரிஸ் தலைமையகச் செயலகத்தில் நேற்று முன்தினம் எந்த காரணங்களும் இன்றிமேலும் படிக்க...
பரிஸ் காவல்துறை தலைமையகத்தில் தாக்குதல் – ஐவர் பலி
பரிஸ் காவல்துறை தலைமையகத்துக்குள் பணி புரிந்த நபர் ஒருவர் உள்ளிருந்த பெண் அதிகாரி ஒருவரையும் 3 காவல் துறையினரையும் தாக்கியுள்ளார். இதில் நால்வரும் உயிரிழந்துள்ளனர். ஒருவர் மேலும் காயமடைந்துள்ளார். இன்று வியாழக்கிழமை 13:00 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர்மேலும் படிக்க...
12 ஆவது தளத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த பெண்
செவ்வாய்க்கிழமை இரவு பெண் ஒருவர் 12 ஆவது தளத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். Ivry-sur-Seine (Val-de-Marne) இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 20:30 மணிக்கு காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 21 வயதுடைய குறித்தமேலும் படிக்க...
கணவனுக்கு பயந்து குழந்தையுடன் மாடியிலிருந்து குதித்த பெண்
தனது கணவரிடம் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக பெண் ஒருவர் தனது இரண்டு வயது குழந்தையை தூக்கிக்கொண்டு ஜன்னலுக்கால் பாய்ந்துள்ளார். சனிக்கிழமை இரவு இச்சம்பவம் Nantes (Loire-Atlantique) நகரில் இடம்பெற்றுள்ளது. விசாரணைகளின் படி, 30 வயதுடைய பெண் ஒருவர் தனது 2 வயது மகள் மற்றும்மேலும் படிக்க...
முன்னாள் ஜனாதிபதி Jacques Chirac அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வு இன்று
முன்னாள் ஜனாதிபதி Jacques Chirac சாவடைந்ததை அடுத்து, அவரின் இறுதி அஞ்சலி நிகழ்வு இன்று இடம்பெற உள்ளது. பொதுமக்கள் பார்வைக்காகவும், அஞ்சலிக்காகவும் Invalides இல் உடலம் வைக்கப்பட்டிருந்ததை அடுத்து, இரவு முழுவதும் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை 7 மணியுடன் Invalidesமேலும் படிக்க...
இலவசமாக்கப்பட்ட Quai Branly அருங்காட்சியகம்.
முன்னாள் ஜனாதிபதி Jacques Chirac மறைந்ததை அடுத்து, Quai Branly அருங்காட்சியகம் பொதுமக்களுக்காக இலவசமாக திறக்கப்பட்டுள்ளது. பரிசில் உள்ள Quai Branly அருங்காட்சியகம் வரும் ஒக்டோபர் 11 ஆம் திகதி வரை பொதுமக்களுக்காக இலவசமாக திறக்கப்படும் என அவர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. <<இந்தமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- மேலும் படிக்க
