இந்தியா
தமிழகத்தில் தளர்வுகளுடன் மீண்டும் ஊரடங்கு நீடிப்பு – தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் தளர்வுகளுடன் ஜூலை 31ஆம் திகதி வரையில் ஊரடங்கு நீடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேநேரம், சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள முழு ஊரடங்கு, ஜூலை 5ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்தமேலும் படிக்க...
கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் தடுப்பு மருந்து – மனிதர்களிடம் பரிசோதிக்க அனுமதி
இந்தியாவின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தான கோவாக்சினை (COVAXINE) மனிதர்களுக்கு வழங்கி பரிசோதிக்க இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் என்ற நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், தேசிய வைராலஜி நிறுவனம்மேலும் படிக்க...
சாத்தான் குளம் கொலைச் சம்பவம் குறித்து 16 மணிநேரம் விசாரணை!
சாத்தான் குளம் சம்பவம் குறித்து பொலிஸ் நிலைய காவலர்களிடம் 16 மணிநேர விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தது. நேற்றைய தினம் நண்பகல் 12 மணிக்கு ஆரம்பமாகியமேலும் படிக்க...
நிதியுதவியை விட இரண்டு உயிர்களுக்கு நீதியே தேவை – கமல்ஹாசன்
சாத்தான்குளம் சம்பவத்தில் நிதியுதவியை விட இரண்டு உயிர்களுக்கு நீதி தேவை என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். சாதான் குளம் சம்பவம் குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், “சாத்தான்குளத்தில் நிகழ்ந்திருக்கும் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரின்மேலும் படிக்க...
ஊரடங்கு உத்தரவை மீறிய 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு!
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு முழுநேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 56 ஆயிரத்து 583 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். இவர்களில் முககவசம்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்குமாறு இந்தியா வலியுறுத்து!
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான காரணம் மற்றும் அது பரவியமை குறித்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பிடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பிலான விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என உலக நாடுகள்மேலும் படிக்க...
தேசிய வறுமை ஒழிப்பு கூட்டமைப்பின் உறுப்பினராக இணைந்தது இந்தியா!
ஐ.நா பொதுச் சபையால் தோற்றுவிக்கப்படவுள்ள வறுமை ஒழிப்பு கூட்டமைப்பின் நிறுவன உறுப்பினராக இந்தியா இணைந்துள்ளது. இது குறித்து ஐ.நாவுக்கான இந்தியத் தூதரின் நிரந்தரப் பிரதிநிதி நாகராஸ் நாயுடு தெரிவிக்கையில், “சா்வதேச அளவில் பொருளாதார ரீதியிலான ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருகிறது. உலக அளவில்மேலும் படிக்க...
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிதீவிரம்: ஒரேநாளில் உச்ச பாதிப்பு!
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 645 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் மொத்த பாதிப்பு 69 ஆயிரத்து 822ஆக அதிகரித்துள்ளது. இதில், அதிகபட்சமாக சென்னையில் ஆயிரத்து 956 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் அங்குமேலும் படிக்க...
உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்!
இந்தியாவில் இறக்குமதியை குறைத்து உள்நாட்டு உற்பத்தியை ஊக்கிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அத்துடன் நிலம் கையகப்படுத்தல், அந்நியச் செலாவணி கட்டுப்பாடுகள், அரசு நிர்வாகம் போன்ற பல்வேறு காரணங்கள்மேலும் படிக்க...
தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு என அறிவிப்பு
தமிழகம் முழுவதும் நாளை (வெள்ளிக்கிழமை) கடையடைப்புப் போராட்டம் இடம்பெறும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு அறிவித்துள்ளது. கோவில்பட்டி சிறையில் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகன் ஆகியோர் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்தே இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின்மேலும் படிக்க...
ஒரே நாளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று – ஆசிய நாடுகளில் முதலிடத்தில் இந்தியா
ஆசியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளின் தரவரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ், ஆசிய நாடுகளிலும் பெரும் மனித அழிவுகளை ஏற்படுத்தி வருகிறது. ஆசிய நாடுகளைப் பொறுத்தமட்டில் இந்த வைரஸினால்மேலும் படிக்க...
தமிழகத்தில் இன்று முதல் இலத்திரனியல் அனுமதி கட்டாயம்
தமிழகத்தில் ஒரு மாட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்குச் செல்ல இலத்திரனியல் அனுமதி (இ-பாஸ்) கட்டாயம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்நிலையில் வைரஸ் பரவலைத் தடுக்கும் முகமாக இன்று (வியாழக்கிழமை) முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாமேலும் படிக்க...
கொரோனாவால் உயிர் இழந்தவர்களில் 75 சதவீதம்பேர் போபால் விஷவாயு கசிவில் பாதிக்கப் பட்டவர்கள்?
மத்தியப்பிரதேசம் தலைநகர் போபால் நகரில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களில் 75 சதவீதம் பேர் 1984-ம் ஆண்டு நிகழ்ந்த போபால் விஷவாயு கசிவில் பாதி்க்கப்பட்டு உயிர்தப்பியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. ஜூன் 11ஆம் திகதி வரை நடத்தப்பட்ட ஆய்வில் போபால் நகரில் 60 பேர்மேலும் படிக்க...
டெல்லியில் ஒரு இலட்சம் சதுர மீட்டரில் பிரம்மாண்ட மருத்துவமனை – 10 ஆயிரம் படுக்கைகள்!
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக டெல்லியில் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் சதுர மீட்டரில் பிரம்மாண்ட மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழகத்துக்கு அடுத்தபடியாக டெல்லியில்தான் கொரோனா தொற்று அதிகளவில் காணப்படுகிறது. அங்கு நாள்தோறும் சுமார் 3,000 பேர் இந்தமேலும் படிக்க...
தமிழகத்தில் புதிதாக 2,516 பேருக்கு கொரோனா – உயிரிழப்பு 800 ஐ தாண்டியது
தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 2,516 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், உயிரிழந்தோர் பற்றிய சமீபத்திய தகவல்களை மாநில சுகாதாரத் துறை அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாகமேலும் படிக்க...
சிறையில் தந்தை, மகன் மரணம்: தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு நோட்டீஸ்
கோவில்பட்டி கிளைச் சிறையில் தந்தை, மகன் மரணமடைந்தது தொடர்பாக தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணைக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த தந்தை – மகன் விசாரணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் இருவரும் உயிரிழந்தமேலும் படிக்க...
வீரமரணம் அடைந்தவர்களுக்கு நீதி கிடைக்கா விட்டால் அது மிகப் பெரிய வரலாற்று பிழையாகி விடும் – மன்மோகன் சிங்
லடாக்கில் சீன வீரர்கள் தாக்கியதில் இந்தியவீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தமைக்கு நீதி கிடைக்காவிட்டால் மிகப் பெரிய வரலாற்று பிழை ஆகிவிடும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கடந்த 15ம்மேலும் படிக்க...
உடுமலை ஆணவப் படுகொலை வழக்கின் திருப்புமுனையாக மூவரை விடுதலை செய்தது நீதிமன்றம்!
உடுமலை ஆணவப்படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து பேரின் தூக்கு தண்டனையினை ஆயுள் தண்டனையாக குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த கெளசல்யாவின் தந்தை உட்பட மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் விடுதலையைமேலும் படிக்க...
இந்திய-சீன எல்லைப் பதற்றத்தைத் தடுக்க என்ன செய்யப் போகிறீர்கள்? – கமல்ஹாசன் கேள்வி
இந்திய-சீன எல்லைப் பதற்றத்தை தடுக்க என்ன செய்யப் போகிறீர்கள் என மத்திய அரசிடம் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதன்போது, தெளிவான சிந்தனை தேவைப்படும் போதெல்லாம், உணர்வுகளைத் தூண்டிவிட்டுத் தப்பிக்க முயல்வதைப் பிரதமரும் அவரது சகாக்களும்மேலும் படிக்க...
சர்வதேச யோகா தினத்தில் நாட்டு மக்களுக்கு மோடி உரை
சர்வதேச யோகா தினம் நாளை கடைப்பிடிக்கப்படுவதையடுத்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். நாடு முழுவதும் ஜூன் 21ஆம் திகதியான நாளை யோகா தினம் கடைப்பிடிக்கப்படவுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமுலில் உள்ளதால் இந்த ஆண்டு யோகாமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- …
- 137
- மேலும் படிக்க