இந்தியா
அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்தார் தினகரன்!
பெங்களூர் அக்ரஹாரா சிறையில் உள்ள அ.தி.மு.கவின் முன்னாள் பொதுச்செயலாளர் சசிக்கலாவை அ.ம.மு.கவின் பொதுச்செயலாளர் தினகரன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. இதன்போது நன்னடத்தையின் அடிப்படையில் சசிக்கலாவை முன்கூட்டியே விடுதலை செய்ய சிறை நிர்வாகம் மறுத்துவிட்ட நிலையில், அவரைமேலும் படிக்க...
தமிழகத்தின் உள்ளூராட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு!
தமிழகத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில், மக்களின் நம்பிக்கையை பெற்று அ.தி.மு.க. இரு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. எங்களின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைமேலும் படிக்க...
ஜனநாயகம் காப்பாற்றப் பட்டிருக்கிறது: டி.ஜெயக்குமார்
இடைத்தேர்தல் முடிவுகள் மூலம் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டிருக்கிறது என்று மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி மற்றும் நான்குநேரி தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (வியாழக்கிழமை) நடைபெற்று வருகிறது. இரண்டு தொகுதிகளிலும் அ.தி.மு.க வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனார்.மேலும் படிக்க...
இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை – தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்
சென்னையில் கடந்த 2015-17-ம் ஆண்டுகளுக்கான குற்றச்சம்பவங்கள் தொடர்பான புள்ளி விவரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டு உள்ளது. அதில் உள்ள தகவல்கள் வருமாறு:- * இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரமாக சென்னை விளங்குகிறது. * அதேபோலமேலும் படிக்க...
தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல்- நாங்குநேரி, விக்கிரவாண்டியில் அதிமுக முன்னிலை
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலையில் உள்ளனர். அதிமுக சின்னம்சென்னை:தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இதில், நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன்,மேலும் படிக்க...
தீபாவளி நாளில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி
தமிழகத்தில் இந்த வருடமும் தீபாவளி நாளில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. பட்டாசு ஒளிவெள்ளத்தில் பிரகாசிக்கும் வானம்சென்னை:சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் வகையில் தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும் எனமேலும் படிக்க...
தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மந்திரிசபை ஒப்புதல்
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்துமத்திய மந்திரி பிரகாஷ்மேலும் படிக்க...
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் நாளை வாக்கு எண்ணிக்கை
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. இதையொட்டி வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாங்குநேரியில் வாக்கு எண்ணிக்கை மையமான என்ஜினீயரிங் கல்லூரி முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள காட்சி.சென்னை:மேலும் படிக்க...
தமிழகத்தில் 3,900 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு – சுகாதாரத்துறை அமைச்சர்
தமிழகத்தில் 3,900 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் காய்ச்சல் சிறப்பு வார்டில் சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வுசென்னை: சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள்மேலும் படிக்க...
நான் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை – கல்கி ஆசிரம தலைவர் விளக்கம்
நான் எந்த நாட்டுக்கும் தப்பி ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை, இங்கேதான் இருக்கிறேன் என்று கல்கி ஆசிரம தலைவர் விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார். கல்கி ஆசிரம தலைவர் விஜயகுமார்சென்னை: கல்கி பகவான் என்று சொல்லிக்கொள்ளும் விஜயகுமார் பெயரிலும், அவரது மனைவி பத்மாவதிமேலும் படிக்க...
தென்னிந்திய நடிகர்களை புறக்கணிப்பதா?- மோடி மீது குஷ்பு அதிருப்தி
மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பாலிவுட் நடிகர், நடிகைகளுடன் மட்டும் பிரதமர் மோடி கலந்துரையாடியது குறித்து நடிகை குஷ்பு அதிருப்தி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்தி நடிகர்கள் மற்றும் திரைப்பட இயக்குனர்கள் இணைந்துமேலும் படிக்க...
கஜா புயலால் வீடுகளை இழந்த 10 பேருக்கு வீடு வழங்கினார் ரஜினிகாந்த்
நாகை மாவட்டத்தில் கஜா புயலால் வீடுகளை இழந்த 10 பேருக்கு நடிகர் ரஜினிகாந்த் வீடுகளை வழங்கினார். கஜா புயலால் பாதிக்கப்பட்டவருக்கு புதிய வீட்டின் சாவியை ரஜினிகாந்த் வழங்கினார்சென்னை:கஜா புயலால் நாகை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஏராளமானமேலும் படிக்க...
வாக்குப்பதிவு மையத்திற்கு சைக்கிளில் சென்று ஓட்டு போட்ட அரியானா முதல்வர்
அரியானா மாநிலத்தில் இன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவுமேலும் படிக்க...
கிரண்பேடியும் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக புகார்
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி மீதான புகாருக்கு பதிலடியாக கவர்னர் கிரண்பேடியும் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக டி.ஜி.பி.யுடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. கவர்னர் கிரண்பேடி ஹெல்மெட் அணியாமல் புதுவையில் ஆய்வு செய்ய அலுவலக ஊழியருடன் ஸ்கூட்டரில் சென்ற காட்சி.புதுச்சேரி: புதுவை கவர்னர் கிரண்பேடிக்கும்,மேலும் படிக்க...
500 கோடி வரி ஏய்ப்பு செய்த கல்கி பகவான் மனைவியுடன் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்!
வருமான வரி சோதனை நடத்தப்பட்டதையடுத்து கல்கி பகவான் விஜயகுமார் தனது மனைவி பத்மாவதியுடன் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் கல்கி ஆசிரமத்தில் சாமியாராக விஜயகுமாரும், அம்மா பகவானாக விஜயகுமாரின் மனைவி பத்மாவதியும் இருந்துமேலும் படிக்க...
வருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்?
கல்கி ஆசிரமங்களில் வருமான வரி சோதனை நடத்தியதை அடுத்து கல்கி பகவான் விஜயகுமார் தனது மனைவி பத்மாவதியுடன் வெளி நாட்டுக்கு தப்பி சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திராவை தலைமையிடமாக கொண்டு கல்கி பகவான் ஆசிரமம் செயல் பட்டு வருகிறது. விஜயகுமார்மேலும் படிக்க...
இந்தியாவின் பதில் தாக்குதலில் 3 முகாம்கள் நிர்மூலம் – இந்திய இராணுவத் தளபதி
பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய இராணுவத்தினர் தீவிரவாத முகாம்களை இலக்கு வைத்து மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 6 தொடக்கம் 10 பாகிஸ்தான் இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாக இந்திய இராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். ஜம்முகாஷ்மீரின்மேலும் படிக்க...
தேர்வில் காப்பி அடிப்பதைத் தடுக்க மாணவர்கள் தலையில் அட்டைப் பெட்டி: சமூக வலைதளங்களில் கல்லூரிக்கு குவியும் கண்டனம்
காப்பி அடிப்பதைத் தடுக்க மாணவர்கள் தலையில் அட்டைப் பெட்டியை கவிழ்த்து தேர்வு எழுத வைத்த சம்பவம் கர்நாடகா மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் நடந்துள்ளது. இதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின் றன. ஹாவேரி மாவட்டத்தில் அமைந் துள்ள பகத்மேலும் படிக்க...
சோதனை குழாய் முறையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த 40 வயது பெண்
கர்நாடக மாநிலம் விஜயாப்புரா இண்டி ரோட்டில் உள்ள ராஜ்ரத்தன் காலனியில் வசித்து வருபவர் சகன்லால். இவருடைய மனைவி தாலிபாய் (வயது 40). இந்த தம்பதிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருந்தனர். இதனால் தாலிபாய் குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்துமேலும் படிக்க...
மகாத்மா காந்தி 150வது பிறந்தநாள் – பாலிவுட் நட்சத்திரங்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்
தலைநகர் டெல்லியில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் கலந்துரையாடினார். மேலும் மகாத்மா காந்தியை பற்றிய குறும்படம் ஒன்றையும் வெளியிட்டார் இதில்,மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- …
- 137
- மேலும் படிக்க