இலங்கை
புலிகளை, போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபடுத்தி கேவலப்படுத்த முனைவது, முட்டாள் தனமானது – பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா
தமிழ் மக்களின் உரிமைக்காகவே வே.பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் ஆயுதமேந்தி போராடினார்கள். இறுதிவரை கொள்கைக்காக போராடி மரணித்தார்கள் அப்படிப்பட்ட விடுதலைப் புலிகளை போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபடுத்தி கேவலப்படுத்த முனைவது படு முட்டாள் தனமானது என ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ,மேலும் படிக்க...
அதிபரின் உத்தரவுக்கு எதிரான மனுவை விசாரிக்க அதிகாரமில்லை – சட்டமா அதிபர்
சிறிலங்கா அதிபரின் உத்தரவை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்று சட்டமா அதிபர் நேற்று அடிப்படை எதிர்ப்பை தெரிவித்துள்ளார். மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்தும் உத்தரவை தடை செய்து உத்தரவிடக் கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்மேலும் படிக்க...
எனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாக புலனாய்வுப் பிரிவு தகவல் – மைத்திரிபால
போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதால் தன்னைக் கொல்வதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவவில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், “போதைப்பொருட்களுக்கு எதிரான போராட்டத்தைத் தடுக்க பலர் முயற்சிக்கின்றனர். மனித உரிமைகளைப் பாதுகாப்பதாகக்மேலும் படிக்க...
ஹேமசிறியும், பூஜிதவும் மருத்துவ மனைகளிலேயே விளக்கமறியல்
கொழும்பு மருத்துவனைகளில் வைத்து நேற்று மாலை கைது செய்யப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவையும், காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தரவையும், இன்று வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை தடுத்தத் தவறினார்கள் என்றமேலும் படிக்க...
விடுதலைப் புலிகள் எவரும் எம்மிடம் சரணடையவில்லை! இராணுவம் அறிவிப்பு
இறுதி யுத்தக் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் எவரும் தங்களிடம் சரணடையவில்லை என இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது. தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ் பத்திரிகை ஒன்றினால் அனுப்பி வைக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு வழங்கப்பட்டுள்ள பதிலிலேயே குறித்த விடயம் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. தகவல் அதிகாரியானமேலும் படிக்க...
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு Common ground award
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்கவுக்கு 2019 ஆம் ஆண்டுக்கான Common ground award என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க முன்னெடுத்த பணிகளுக்காக இந்த விருதுமேலும் படிக்க...
ஹேமசிறி பெர்னான்டோவும், பூஜித ஜயசுந்தரவும் சிஐடியினரால் கைது!
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவும், கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ள காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தரவும் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டனர். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை தடுக்கத் தவறிய குற்றச்சாட்டு தொடர்பாக இவர்கள் இருவரும் குற்ற விசாரணைப் பிரிவினரால்மேலும் படிக்க...
சிறிலங்காவில் அமெரிக்க தளத்தை நிறுவும் நோக்கம் இல்லை – அலய்னா
சிறிலங்காவில் அமெரிக்கப் படைத்தளத்தை நிறுவுகின்ற நோக்கமோ, திட்டமோ கிடையாது என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள சோபா உடன்பாட்டு வரைவை, கொழும்பு ஊடகங்கள் பலவும், வெளியிட்டுள்ள நிலையிலேயே, அவர் தமது கீச்சகப் பதிவு ஒன்றில்மேலும் படிக்க...
ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்றையதினம் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதன்போது, சீனாவில் இருந்து சிகரட் இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளமை தொடர்பாக முக்கிய அவதானம் செலுத்தப்படவுள்ளதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். அவ்வாறு இலங்கைக்கு சீனாவில் இருந்து சிகரட் இறக்குமதி செய்யப்படுமாகமேலும் படிக்க...
விடுதலைப்புலிகளின் வரலாறு தெரியாது விட்டால் நாங்கள் ஜனாதிபதிக்கு கூறமுடியும் ; எம்.கே.சிவாஜிலிங்கம்
ஜனாதிபதிக்கு விடுதலைப்புலிகளின் வரலாறு தெரியாது விட்டால் அந்த வரலாற்றை நாங்கள் கூறமுடியும் இதனை விடுத்து தேவையற்ற கதைகளை கதைக்காது மீதமாகவுள்ள காலத்தில் வாக்களித்த மக்களுக்கு பயனுள்ளதாக எதையாவது செய்யவேண்டும் என எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியைத் தவிர்த்து வேறுமேலும் படிக்க...
போராட்டத்தை எடுத்துச்செல்லக் கூடிய ஒரு தலைவராக சம்மந்தனே இருக்கின்றார்; சித்தார்த்தன்
சாத்வீக வழியாகப் பேச்சுவார்த்தைகளின் மூலம் தமிழ் மக்கள் போராட்டத்தை எடுத்துச் செல்லக் கூடிய தலைவராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இரா சம்பந்தனேயுள்ளார். அவர் காலத்தில் தமிழ் மக்களுடைய விடுதலையைக் காணவேண்டும் என புளட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்மேலும் படிக்க...
தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களை இணைப்பதற்கான நேர்முகத்தேர்வு
வட – கிழக்கு மாகாணத்தில் தமிழ் இளைஞர் யுவதிகளை பொலிஸ் திணைக்களத்தில் இணைத்துக் கொள்வதற்கான ஆரம்ப நேர்முகத் தேர்வு இடம்பெற்றுள்ளது. வவுனியா – கண்டி வீதியிலுள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்கர் காரியாலயத்தில் இன்று(திங்கட்கிழமை) நேர்முகத் தேர்வு இடம்பெற்றுள்ளது. பொலிஸ் திணைக்களத்தில் நிலவும்மேலும் படிக்க...
அலுகோசு பதவிக்கு இருவர் தெரிவு
அலுகோசு பதவிக்கு இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள இருவருக்கும் 2 வாரங்கள் அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டுள்ளதுடன் மருத்துவ பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும், தூக்கிலுடும் பணியை நிறைவேற்றுவதற்கு அவர்கள் எந்நேரத்திலும் தயாராகமேலும் படிக்க...
நம்பகத்தன்மையும் அர்த்தமுள்ளதுமான நடவடிக்கைகளையும் அரசு உறுதிப்படுத்த வேண்டும் – மாவை சேனாதிராஜா
எதிர்வரும் மூன்று மாதகாலத்திற்குள் அரசு நம்பகத்தன்மையும் அர்த்தமுள்ளதுமான நடவடிக்கைகளையும் உறுதிப்படுத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தமிழரசு கட்சியின் 16வது தேசிய மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறுமேலும் படிக்க...
‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ – மொனராகலையில் இன்று ஆரம்பம்
ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவான ‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ எனும் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்று மொனராகலையில் ஆரம்பமாகிறது. மொனராகலையிலுள்ள பல்வேறு கிராமப் புறங்களை ஒன்றிணைத்து முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் ஆறாம் திகதி வரையில் இடம்பெறும். ‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ எனும் இந்த தேசியமேலும் படிக்க...
அரச கரும மொழிகள் வாரம் நாளை திங்கட்கிழமை ஆரம்பம்
அரச கரும மொழிகள் வாரம் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாக உள்ளது. இது எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரையில் ஐந்து நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. அரச கரும மொழிகள் வாரத்தின் முதல் நாள் அங்குரார்ப்பண நிகழ்வு மொழியுடன் வளர்வோம் – மனங்களை வெல்வோம் என்ற தொனிப்பொருளில்மேலும் படிக்க...
காணாமல் ஆக்கப் பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கண்டுகொள்ளாத தமிழரசு
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்திக்காது தமிழரசு கட்சி பாராமன்ற உறுப்பினர்கள் சென்றனர். தமிழரசு கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. குறித்த மாநாடு நடைபெற்றுக்கொண்டு இருந்த வேளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சிலர் வவுனியாவில்மேலும் படிக்க...
போதைப் பொருள் தொடர்பான தகவல்களை வழங்க பொதுமக்கள் முன்வரவேண்டும்
போதைப் பொருள் தொடர்பாக எத்தகைய தகவல்களையும் தொலைபேசி இலக்கங்களின் ஊடாக வழங்க முடியும் என்று அபாயகர மருந்து கட்டுப்பாட்டு தேசிய சபையின் பணிப்பாளர் திருமதி குமுதினி ஜயதிலக்க தெரிவித்துள்ளார். இவற்றை பயன்படுத்தி பொதுமக்கள் தகவல்களை வழங்க முன்வருமாறும் அவர் கேட்டுக் கொண்டார். மேலும் படிக்க...
டெப் கணினி வழங்குவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும்
6 ஆம் ஆண்டு முதல் மேல் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு டெப் கணினி வழங்குவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கல்கமுவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். உயர்தரமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 221
- 222
- 223
- 224
- 225
- 226
- 227
- …
- 257
- மேலும் படிக்க