இலங்கை
ஜனாதிபதி தேர்தலில் அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் நிபந்தனையற்ற ஆதரவை தமிழ் பிரதிநிதிகள் வழங்குவது, தமிழ் மக்களுக்கு எந்தவிதமான அனுகூலங்களையும் வழங்காதென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதேமேலும் படிக்க...
தாக்குதலின் பின்னணியில் ஐஎஸ் பயங்கவாத அமைப்பு இருப்பதற்கான அறிக்கைகள் இல்லை
சஹ்ரான் எனும் பயங்கரவாதி மற்றும் அவரின் செயற்பாடுகளின் பின்னால் வெளிநாட்டுச் சக்திகள் செயற்படுவதாக தான் நம்புவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் ஐஎஸ் பயங்கவாதமேலும் படிக்க...
தீவிரவாதத்தை கட்டுப்படுத்த மஹிந்தவினால் மாத்திரமே முடியும்
தீவிரவாதத்தை கட்டுப்படுத்த எதிர்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷவினால் மாத்திரமே முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். நேற்று எதிர்கட்சி தலைவருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை முடித்த பின்னர் நாட்டில் குண்டு தாக்குதல்மேலும் படிக்க...
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று (11) இடம்பெற உள்ளது. குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை நேற்று பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. அதனடிப்படையில் இன்று மாலை 6 மணிக்கு குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெறமேலும் படிக்க...
இறுதி போர் காலத்தில் புதைக்கப்பட்ட தங்கத்தை தேடி புதுக்குடியிருப்பில் தேடுதல்
தமிழீழ விடுதலை புலிகளால் இறுதி போர் நடைபெற்ற காலத்தில் புதைக்கப்பட்ட தங்கத்தை தேடி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சிவநகர் பகுதியில் அகழ்வு நடவடிக்கை ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த மாதம் 27 ஆம் திகதி அதிகாலை இதே பகுதியில் தங்கத்தை தேடிமேலும் படிக்க...
பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவில் சாட்சியம் வழங்க நானும் அழைக்கப் பட்டுள்ளேன்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்கும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவில் சாட்சியம் வழங்க நானும் அழைக்கப்பட்டுள்ளேன், என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் படிக்க...
சஹ்ரானின் சகாக்கள் மூன்று பேர் சி.ரி.ஐ.டி.யினரால் பொறுப்பேற்பு
21/4 உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தககுதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் மொஹம்மட் சஹ்ரானுடன் மிக நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்ததாக கூறப்படும் மூன்று பேரை மேலதிக விசாரணைகளுக்காக இன்று பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் பொறுப்பேற்றுள்ளனர். நிக்கவரட்டிய, வெலிமடை மற்றும் பேராதெனியமேலும் படிக்க...
அரசங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதம் இன்று ஆரம்பம்: நாளை வாக்கெடுப்பு
அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டு நாட்கள் விவாதம் இன்றும் நாளையும் இடம்பெற்று, நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு நாளை நடத்தப்படும். பிரேரணைக்கு ஆதரவாக ஜே.வி.பி.யுடன் பிரதான எதிர்க்கட்சியான மஹிந்த தரப்பும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒருமேலும் படிக்க...
ஜனாதிபதிக்கு தமிழ் மக்கள் ஒருபோதும் ஆதரவு வழங்க மாட்டார்கள்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேட்பாளராக போட்டியிடுவாராயின் தமிழ் மக்கள் அவருக்கு ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டார்களென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும்மேலும் படிக்க...
சிறைச்சாலையில் புலனாய்வுப் பிரிவை அமைக்க அனுமதி
சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தின் கீழ் சட்ட கட்டமைப்பு உடனான சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஆணையாளர் நாயகத்தின் அதிகார மற்றும்மேலும் படிக்க...
ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தரவுக்கு பிணை
விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இருவரையும் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார். இருவரையும் 05 இலட்சம் ரூபா ரொக்கமேலும் படிக்க...
தாக்குதலுடன் சம்பந்தம் இல்லாதவர்களை அசௌகரியப்படுத்த வேண்டாம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பு உடையவர்களுக்கு தண்டனை வழங்கும் அதேவேளை சம்பந்தமில்லாத நபர்களை அசௌகரியப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கூறியுள்ளார். நாட்டின் பாதுகாப்பு அனைத்து இன மக்களுக்கும் முக்கியமான காரணியாகும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் படிக்க...
மக்களின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் இல்லை: மஹிந்த
நாட்டில் வாழ்கின்ற அனைத்து இன மக்களின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் இல்லாத நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளதென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குருநாகலில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மஹிந்த ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர்மேலும் படிக்க...
கண்டி மாநாட்டில் ஒன்பது தீர்மானங்களை நிறைவேற்றியது பொதுபலசேனா
பௌத்த மதத்தை பாதுகாத்து அதற்கு முன்னுரிமை வழங்கக் கூடிய அரசியலமைப்பு அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தி தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள இஸ்லாமிய தனிச் சட்டங்களை உடனடியாக நீக்க வேண்டும். அடிப்படைவாத கல்வியை போதிக்கும் அனைத்து கல்வி நிலையங்களையும் காலதாமதமின்றி அரசு தடைமேலும் படிக்க...
ஊடகங்களே..! இனவாதக் கருத்துக்களை பரப்புவதை தவிருங்கள்: அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம்
இந்நாட்டில் ஊடக சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்பதற்காக குறிப்பிட்ட சில ஊடகங்கள் இனவாதக் கருத்துக்களை பரப்பி மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி வருகின்றன. இவர்களது பொய்ப்பிரசாரங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் சட்டத் துறையினர் ஆராய்ந்து அவை உண்மைக்குப் புறம்பான செய்திகள் என தெட்டத்மேலும் படிக்க...
தேசிய அடையாள அட்டை ஒருநாள் சேவை இன்று முதல் ஆரம்பம்
தேசிய அடையாள அட்டை ஒருநாள் சேவை இன்று முதல் ஆரம்பமாகிறது. இவ் விடயம் தொடர்பான கணனி தொகுதி புது பதிப்புக்கு உள்ளாக்கப்பட்டு மீள பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் கடந்த இரண்டு தினங்களில் தமது விண்ணப்பங்களை கையளித்தமேலும் படிக்க...
மகாராஷ்டிரா – அணை உடைந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்வு
மகாராஷ்டிர மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை அதி தீவிரமடைந்து பெய்து வருகிறது. மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. கனமழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. ரத்னகிரியில் உள்ள திவாரே அணை வேகமாகமேலும் படிக்க...
கண்டியில் இன்று பாரிய பிக்குகள் மாநாடு – பலத்த பாதுகாப்பு
கண்டியில் இன்று பொது பலசேனா அமைப்பின் ஏற்பாட்டில் 10 ஆயிரம் பௌத்த பிக்குகள் பங்கேற்கும் பேரணி நடத்தப்படவுள்ளதால், அங்கு பெருமளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிராக பொது பலசேனா அமைப்பு இந்த மாநாட்டை ஒழுங்கு செய்துள்ளது. இன்றுமேலும் படிக்க...
அமெரிக்க பயிற்சி நெறியில் பங்கேற்க சிறிலங்கா இராஜதந்திரிக்கு தடை
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் பணியாற்றும், சிறிலங்கா இராஜதந்திரி ஒருவர், அமெரிக்காவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா இராஜதந்திரி ஒருவர், அனைத்துலக வருகை தலைமைத்துவ திட்டத்தின் கீழ், ஒரு மாத காலம் நிபுணத்துவ பரிமாற்ற பயிற்சிகளுக்காக, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தினால் அமெரிக்காவுக்குமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 219
- 220
- 221
- 222
- 223
- 224
- 225
- …
- 257
- மேலும் படிக்க