இலங்கை
சிறிலங்காவில் ஆசிய கரையோர காவல்படை தலைவர்களின் கூட்டம்
ஆசிய கரையோர காவல் அமைப்புகளின் தலைவர்களின் 15 ஆவது, கூட்டம் கொழும்பில் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. நாளை ஆரம்பமாகும் இந்தக் கூட்டம், 11ஆம் நாள் வரை தொடர்ந்து இடம்பெறும். சிறிலங்காவில் முதல்முறையாக இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக சிறிலங்கா கரையோரக் காவல் படைமேலும் படிக்க...
இளைஞர்கள் கடத்தப்பட்டமை தெரியும் வசந்த கரன்னகொட…
தெஹிவளையில் 5 இளைஞர்கள் கடத்தப்பட்டு, கிழக்கு கடற்படை தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை தனக்கு தெரியுமென முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட ஒப்புக்கொண்டுள்ளார் என குற்றப்புலனாய்வுப் பிரிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது. கொழும்பில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட 11 இளைஞர்கள் குறித்து விசாரணைகளைமேலும் படிக்க...
ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் இலங்கையில் போதைப்பொருளுக்கு அடிமை…
இலங்கை முழுவதும் 18 வயதுக்குட்பட்ட சுமார் 115,000 பேர் ஹெரோயின், கஞ்சா, சிகரெட் மற்றும் மதுபானம் உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ளமை ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணி, அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் காவற்துறையினர் இணைந்து இந்த ஆய்வினைமேலும் படிக்க...
சஜித் பிரேமதாச கட்சியின் தலைமைக்கு பொருத்தமானவர்
ஐக்கிய தேசிய கட்சி என்பது தந்தையிடமிருந்து மகனுக்கு அதிகாரத்தை வழங்கும் கட்சியல்ல என்று சமூக நலன் மற்றும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே கூறுகிறார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வௌியிடும் போதே அவர் இவ்வாறுமேலும் படிக்க...
இலங்கையில் அமெரிக்க முகாம்களை ஏற்படுத்தும் எந்த எதிர்பார்ப்பும் கிடையாது
இலங்கைக்கும் – அமெரிக்காவுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் மூலம் இலங்கையின் இறைமைக்கு எந்தவிதத்திலும் பாதிப்புக்கள் ஏற்படமாட்டாதென இலங்கைக்கான அமெரிக்க தூவர் அலேனா டெப்பிளிஸ் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் அமெரிக்க முகாம்களை ஏற்படுத்துவதற்கான எந்த எதிர்பார்ப்பும் கிடையாதென அவர் வலியுறுத்தியுள்ளார். தேசிய தொலைக்காட்சியுடன் இடம்பெற்ற விசேடமேலும் படிக்க...
மரண தண்டனையை முற்றாக நீக்குங்கள்- சர்வதேச மன்னிப்புச் சபை
இலங்கையில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் தற்காலிகமாக மரணதண்;டனையிலிருந்து தப்பியுள்ளனர் அவர்கள் நிரந்தரமாக மரணதண்டனையிலிருந்து விடுவிக்கப்படவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான இயக்குநர் பிராஜ்பட்நாயக் தெரிவித்துள்ளார். மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு இலங்கை நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது குறித்து வெளியிட்டுள்ள கருத்திலேயேமேலும் படிக்க...
“நாட்டுக்காக ஒன்றிணைவோம்”.
“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” மொனராகலை மாவட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் இறுதி நாள் நிகழ்வு இன்று (06) முற்பகல் பிபிலை பொது விளையாட்டரங்கில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறும். பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றைமேலும் படிக்க...
அனைத்து முஸ்லிம்களும் இந்த வகாப்வாதத்தை ஏற்றுக் கொள்கிறார்கள் என்று நினைத்து விட வேண்டாம்
கடந்த 2015 ஆம் ஆண்டு ஆட்சி கவிழ்ப்பின்போது, சஹ்ரான் உள்ளிட்ட தரப்பினர் அன்னப்பறவைக்காகவே வேலை செய்தார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நுகேகொடையில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே விமல் வீரவன்ச இதனை குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
பேரினவாத நாடகம் தோற்றுப்போனது – அப்துல் மனாப்
சிறுபான்மைகளாகிய தமிழ், முஸ்லிம்களிடையே பிரச்சினையை ஏற்படுத்த முனையும் பேரினவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு துணைபோக வேண்டாம் என தமிழ் தரப்பினரை வேண்டுகின்றோம் அப்துல் மனாப். பொய்க் குற்றச் சாட்டுக்கள் மூலம் முஸ்லிம் அரசியல் தலைவர்களை பதவி துறக்க வைத்து அரங்கேற்றிய பேரினவாத நாடகம்மேலும் படிக்க...
1 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம்
இந்த ஆண்டில் இதுவரை சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக இலங்கை சுற்றுலா துறை தரவுகள் தெரிவிக்கின்றன. ஜூன் மாதம் வரை, 1,008,449 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாகவும் இதில் 97,000 க்கும் மேற்பட்டமேலும் படிக்க...
அடுத்த சில வாரங்களில் ஒரு நல்ல செய்தியை கூறுவேன்
எதிர்வரும் சில வாரங்களில் நாட்டிற்கு நல்ல செய்தி ஒன்றை கூற இருப்பதாக, தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவலகள் அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் புதியமேலும் படிக்க...
பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்தும் நிகழ்வு ஆரம்பம்
யாழ்ப்பாணம், பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்தும் நிகழ்வு இன்று (05) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் உதவியுடன் பலாலி விமான நிலையம் புனரமைக்கப்பட்டு சிவில் விமான நிலையமாக மாற்றி அமைப்பதற்கான அபிவிருத்தித் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கின்றமைமேலும் படிக்க...
பிள்ளைகளை அழைத்துச் செல்ல வந்த தந்தை மீது துப்பாக்கி சூடு ; இராணுவ வீரர் கைது
காலி – அக்மீமன பகுதியில் இராணுவ சிப்பாயின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தமையையடுத்து குறித்த இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். அக்மிமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானவில பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் நுழைவாயிலுக்கு அருகில் இன்று வியாழக்கிழமை இராணுவமேலும் படிக்க...
“இலங்கை முஸ்லிம்களுக்கு சவுதி அரேபியா கடன்களை வழங்குகிறது என்ற கருத்து முற்றிலும் பொய்”
சவுதி அரேபிய அரசாங்கம் இலங்கையில் இயங்கும் சில வங்கிகளின் ஊடாக முஸ்லிம்களுக்கு ஒரு சதவீத வட்டி அறவீட்டுடன் கடன்களை வழங்குவதாக முன்வைக்கப்பட்ட கருத்தை இலங்கையிலுள்ள சவுதி அரேபிய தூதரகம் முற்றாக மறுத்துள்ளது. இலங்கையில் இயங்கும் சில வங்கிகளின் ஊடாக சவுதி அரேபியமேலும் படிக்க...
27 வருடங்களின் பின்னர் தமது காணிகளை அடையாளம் காட்டிய மக்கள்
யாழ்.கீரிமலை பகுதியில் ஜனாதிபதி சொகுசு மாளியையை சூழவுள்ள 62 ஏக்கர் காணியை அளவீடு செய்யும் நடவடிக்கை நேற்றைய தினம் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனின் முன்னிலையில் இடம்பெற்றது. இதன்போது காணி உரிமையாளர்கள் தமது காணிகளை அடையாளம் காட்டினர் இந்த நடவடிக்கையில் பொதுமக்களின்மேலும் படிக்க...
வவுனியாவில் சில பிரதேசங்களில் நில அதிர்வு
வவுனியா, தாண்டிக்குளம் மற்றும் பத்தினியார்மகின்லன்குளம் ஆகிய பிரதேசங்களில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை 09.52 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. சில வினாடிகள் இந்த நடுக்கம் நிலவியுள்ளதாகவும், சில வீடுகளின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளிலும் அதிர்வு ஏற்பட்டதாகமேலும் படிக்க...
எதிர்கால சந்ததியை சிறந்த முன்னோடிகளாக மாற்ற வரலாற்று அனுபவங்களுக்கமைய கட்டியெழுப்ப வேண்டும்
எதிர்கால சந்ததியினரை சிறந்த முன்னோடிகளாக மாற்றியமைக்கும் பாதையை எமது வரலாற்றின் அனுபவங்களுக்கமைய கட்டியெழுப்ப வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார். உயர் கல்வியை பெற்றாலும் நாட்டை நேசிக்கும் நாட்டின் மீது பற்றுடைய மாணவ சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கு, நாட்டின் அபிமானமிக்க வரலாற்றை அவர்களுக்கு எடுத்துரைக்கமேலும் படிக்க...
ஜனாதிபதியின் விடுதலைப்புலிகள் சம்பந்தமான கூற்று நம்பிக்கைத் துரோகமானது – பிரபா கணேசன்
அண்மையில் போதைப்பொருள் ஒழிப்பு சம்பந்தமான நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விடுதலைப்புலிகள் போதைவஸ்து வியாபாரம் செய்தே யுத்தம் நடத்தினார்கள் என்று தெரிவித்திருப்பது அவருக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு அவர் இழைத்த பாரிய துரோகமாகும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும்மேலும் படிக்க...
இலங்கை முஸ்லீம்களை பாதுகாக்க தவறுகின்றது- சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்
முஸ்லீம்களை கண்மூடித்தனமாக கைதுசெய்வது உட்பட அவர்களிற்கு எதிரான அனைத்து துஸ்பிரயோகங்களையும் இலங்கை அரசாங்கம் முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பௌத்த தேசியவாதிகளால் முஸ்லீம்களின் அடிப்படை உரிமைகளை மீறும் நடவடிக்கைகள்மேலும் படிக்க...
ரிஷாட் பதியூதினின் மனைவியின் வங்கிக் கணக்கில் கோடிக் கணக்கான பணம் – குற்ற விசாரணை பிரிவு தீவிர விசாரணை
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதினின் மனைவியின் வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கான பணம் இருப்பதாக கண்டுபிடித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கிதேர் மொஹமட் சஹாப்தீன் ஆயிஷா என்பவரின் தனியார் வங்கி கணக்கில் 50 கோடியே 50 லட்சம் ரூபாவுக்கும் அதிக பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாகமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 220
- 221
- 222
- 223
- 224
- 225
- 226
- …
- 257
- மேலும் படிக்க