Author: trttamilolli
விண்வெளி வீரர்களுக்கு ஆயுதம் வழங்கப்படவுள்ளதாக அறிவிப்பு
விண்வெளி வீரர்களுக்கு ஆயுதம் வழங்கப்படவுள்ளதாக ரஷ்ய அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்காக பிரத்யேக துப்பாக்கி ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மனிதர்களைச் சுமந்து செல்லும் ரொக்கெட்டுகளை காடுகள் நிறைந்த கிழக்குப் பகுதிக்கு அனுப்ப ரஷ்யா தீர்மானித்துள்ளது. இதன்காரணமாக குறித்த பகுதியில் தரையிறங்கும் விண்வெளி வீரர்கள்மேலும் படிக்க...
விக்ரம் லேண்டருடன் தொடர்பினை ஏற்படுத்த முடியவில்லை – நாசா
இஸ்ரோ அனுப்பிய சந்திரயாண் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கருவியுடன் தொடர்பினை ஏற்படுத்த முடியவில்லை என நாசா அறிவித்துள்ளது. நிலவின் தென்துருவ பகுதியில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் முகமாக இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திராயன் 2 விண்கலத்தை அனுப்பிவைத்துள்ளனர். குறித்த விண்கலம் நிலவில் தரையிறங்குவதற்குமேலும் படிக்க...
பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய பேஸ்புக் கணக்குகள் முடக்கம்!
பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்புடைய 26 மில்லியனுக்கும் அதிகமான உள்ளடக்கங்களை நீக்கியுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. ஐ.எஸ் மற்றும் அல்கொய்தா போன்ற சர்வதேச பயங்கரவாத குழுக்கள் தொடர்பான உள்ளடக்கங்களே கடந்த இரண்டு ஆண்டுகளில் இவ்வாறு நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச அளவில் நடைபெற்று வரும்மேலும் படிக்க...
சஜித்தின் வடக்கு விஜயம் இரத்து!
அமைச்சர் சஜித் பிரேமதாச வடக்கிற்கு மேற்கொள்ளவிருந்த விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சஜித் பிரேமதாச எதிர்வரும் திங்கட்கிழமை வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அமைச்சரின் விஜயத்தை முன்னிட்டு சாவகச்சேரி, கிளிநொச்சி மற்றும் மன்னார் தேசிய பாடசாலைகளுக்கு வீடமைப்பு மற்றும்மேலும் படிக்க...
பிரதமர் மோடி பயணிக்கும் விமானம் பறக்கத்தடை: பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்
பிரதமர் நரேந்திர மோடி பயணிக்கும் சிறப்பு விமானம், பாகிஸ்தான் வான்பரப்பின் வழியே பறக்க அனுமதி மறுத்திருப்பதற்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 21 ஆம் திகதி அமெரிக்கா செல்ல இருக்கும் பிரதமர் மோடியின் சிறப்பு விமானம், பாகிஸ்தான் வான்பரப்பின் வழியேமேலும் படிக்க...
மாபெரும் பேரணிகளை நடாத்த மஹிந்த அணி தீர்மானம்!
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாடளாவிய ரீதியில் மாபெரும் பேரணிகளை நடாத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மிக முக்கிய கலந்துரையாடல் நேற்றிரவு இடம்பெற்றிருந்தது. மஹிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷமேலும் படிக்க...
இஸ்ரேலில் ஆட்சி அமைப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது!
இஸ்ரேலிய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், ஆட்சி அமைப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் இரு முக்கிய கட்சிகளும் சம எண்ணிக்கையில் தொகுதிகளை கைப்பற்றியதால் அங்கு ஆட்சிமேலும் படிக்க...
கூட்டமைப்பிடம் ஆதரவு கோரும் அரசியல் தலைவர்கள் தீர்வுகளை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் – சி.வி.கே
தமிழர்களுக்கு தீர்வு வழங்குவோம் என கூறி கூட்டமைப்பிடம் ஆதரவு கோருபவர்கள், எந்த விடயத்தில் எவ்வாறான தீர்வுகளை வழங்குவார்களென பகிரங்கமாக அறிவிக்க வேண்டுமென வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். கல்வியங்காட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) காலைமேலும் படிக்க...
இந்தியை திணித்தால் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்- ரஜினிகாந்த் பேட்டி
பொதுவான மொழி இருந்தால் நாட்டின் ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்கு நல்லது என்றும், இந்தியை திணித்தால் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் எனவும் நடிகர் ரஜினி காந்த் தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, நாட்டில்மேலும் படிக்க...
வெற்றி பெறும் தறுவாயில் சுதந்திர கட்சியுடனான பேச்சு: பஷில்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை வெற்றி பெறும் தறுவாயிலேயே உள்ளது. தற்போது சின்னம் குறித்து முரண்பாடுகள் எழுந்திருந்தாலும், இரு தரப்பும் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடி தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் என்று பொதுஜன பெரமுனவின் போஷகர்மேலும் படிக்க...
இஸ்ரேல் பொதுத்தேர்தல் – கருத்துக் கணிப்பில் நெதன்யாகுக்கு பின்னடைவு
இஸ்ரேலில் கடந்த ஐந்து மாதங்களில் இரண்டாவது முறையாக இடம்பெற்ற பொதுத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் முடிவுகள் இன்னும் சில மணி நேரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தத் தேர்தலில் நெதன்யாகு வெற்றிபெறுவாரா என்பது தொடர்பில் பெரும் எதிர்பார்ப்பு நிலவிவரும் நிலையில்,மேலும் படிக்க...
ஆட்சிக்கு வந்த முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படும்: லிபரல் ஜனநாயகக் கட்சி
லிபரல் ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படுமென அக்கட்சியின் தலைவர் ஜோ ஸுவின்சன் உறுதியளித்துள்ளார். லிபரல் ஜனநாயகக் கட்சி அரசாங்கம் பிரெக்ஸிற் ரத்து செய்யப்படுவதை உறுதிப்படுத்துமென அக்கட்சியின் தலைவராக முதன்முறையாக கட்சி மாநாட்டில் கலந்துகொண்டுள்ளமேலும் படிக்க...
4 ஆண்டுகளில் நான்காவது முறையாக தேர்தலுக்கு தயாரானது ஸ்பெயின்
எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி தேர்தலை நடத்த ஸ்பெயின் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. எனவே கடந்த நான்கு ஆண்டுகளில் மக்கள் நான்காவது முறையாக வாக்களிக்கவுள்ளனர். ஐரோப்பிய நாணய வலயங்களில் நான்காவது பெரிய பொருளாதாரத்தை கொண்ட ஸ்பெயினில், ஏப்ரல் மாதம் நடந்த நாடாளுமன்றத்மேலும் படிக்க...
சவுதி தாக்குதல் குறித்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் – பிரான்ஸ் ஜனாதிபதி
சவுதி அராம்கோவுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல் குறித்த விசாரணைகளுக்கு உதவி வழங்க தயார் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) சவுதி அரேபிய மகுட இளவரசர் மொஹமட்மேலும் படிக்க...
தமிழ் இளைஞர் மாயம் – விசாரணைகள் ஆரம்பம்!
அவுஸ்ரேலியாவில் தமிழ் இளைஞர் ஒருவர் மாயமாகியுள்ளமை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவுஸ்ரேலியாவின் சிட்னி – Strathfield பகுதியைச் சேர்ந்த 28 வயதான சக்திவேல் லோகநாதன் என்ற இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார். இவர் குறித்த தகவல்கள் தெரிந்தவர்கள் தங்களை தொடர்பு கொள்ளுமாறுமேலும் படிக்க...
சுபஸ்ரீயின் குடும்பத்துக்கு ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்!
பேனர் விழுந்த விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆறுதல் தெரிவித்துள்ளார். கடந்த 12ஆம் திகதி குரோம்பேட்டையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீயின் மீது, பேனர் விழுந்ததில் அவர் நிலைத்தடுமாறி வீதியில் விழுந்தார். இதன்போது பின்னால்மேலும் படிக்க...
குறுகிய காலத்திற்காவது தாய் நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்றுங்கள் – ஜனாதிபதி
கல்விமான்கள் நாட்டை விட்டுச் செல்வதை தடுப்பதற்கும் வெளிநாடுகளில் வசிக்கும் தொழில்சார் நிபுணர்களை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவதற்கும் திட்டமிடப்பட்ட முறையொன்று அவசியமாகும் என ஜனாதிபதி தெரிவித்தார். இதற்கான முன்மொழிவொன்றினை புத்திஜீவிகள் மற்றும் தொழில்சார் நிபுணர்களிடமிருந்து எதிர்பார்ப்பதாக இன்று (17) பிற்பகல் கொழும்பு,மேலும் படிக்க...
இன்று திருமண பந்தத்தில் இணைய இருந்த ஜோடிக்கு நேற்றிரவு நடந்த சோகம்
இன்றைய தினம் திருமணப் பந்தத்தில் இணைய இருந்த திருமண ஜோடி விபத்தில் சிக்கிய சம்பவம் நேற்று இரவு வவுனியா- குருமன்காடு பகுதியில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா மணிபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும், யுவதிக்கும் இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில்,மேலும் படிக்க...
ஈ – கொலி பக்றீரியா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரான்ஸ் சிறுவன் உயிரிழப்பு!
பிரான்சில் வசித்த சிறுவன் ஒருவன் கடந்த 2011 ஆம் ஆண்டு சிறப்பு அங்காடியில் மாட்டிறைச்சி கலந்த சிற்றுண்டியை உண்ட நாளில் இருந்து நோய்த் தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் உயிரிழந்துள்ளான். 10 வயதான நோலன் மொய்ற்றி என்ற குறித்த சிறுவனின் திடீர் உடல்நலக்மேலும் படிக்க...
ஒக்ரோபர் 31 இல் பிரெக்ஸிற் நிகழ்வது உறுதி: பிரதமர்
நான் சட்டத்துக்கு கீழ்ப்படிவேன் ஆனால் ஒக்ரோபர் 31 இல் ஒப்பந்தத்துடனோ ஒப்பந்தமின்றியோ ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது உறுதியென பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். ஒக்ரோபர் 19 ஆம் திகதிக்குள் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிரெக்ஸிற் ஒப்பந்தமொன்று எட்டப்படா விட்டால் ஐரோப்பிய ஒன்றியத்திடம்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 574
- 575
- 576
- 577
- 578
- 579
- 580
- …
- 829
- மேலும் படிக்க